Jump to content

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு.19 பேர் வரை உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, steht und Nacht

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!
19 பேர் வரை உயிரிழப்பு!
50 பேர் வரையில் காயம்!
தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு!

Manchester Arena blast: 19 dead and about 50 hurt.

BBC.

 

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

 
 
 
பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

 

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நேரப்படி நேற்றிரவு 10.35 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கப் பாடகி ஒருவரின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மான்செஸ்டர் அரேனா அரங்கிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்ளரங்கில் 18 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த போதே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து. அந்தப் பகுதி முழுவதும், தடை செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

http://thuliyam.com/?p=68515

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

 ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://www.bbc.com/tamil/global-40008676

Link to comment
Share on other sites

மான்செஸ்டர் தாக்குதல்: இதுவரை அறிந்தவை என்ன?

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

 

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடுப்பு குறித்து இதுவரை நமக்கு தெரிந்தவை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 
  • இசை கச்சேரி முடிந்து மக்கள் பெருங் கூட்டமாக வெளிக் கதவுகள் மூலமாக வெளியேறத் தொடங்கிய போது இத்திடலுக்கு வெளியே குண்டுவெடுப்பு நடந்ததாக குண்டுவெடிப்பு நடந்த அரீனாவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

• திங்கள்கிழமை இரவு பிரிட்டன் நேரம் 10.35-க்கு மான்செஸ்டர் பெருநகர போலீசார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். இப்பகுதியை சுற்றி இருந்த சாலைகள் உடனடியாக மூடப்பட்டன.

•இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இதனை அதி பயங்கரமான பயங்கரவாத தாக்குதலாக போலீசார் கருதுவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

•தங்களுக்கு இத்தாக்குதல் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் வரை, இதனை தாங்கள் பயங்கரவாத சம்பவமாக கருதப்போவதாக மான்செஸ்டர் பெருநகர போலீஸ் தலைமை அதிகாரி இயான் ஹாப்கின்ஸ் தெரிவித்தார்.

•இது ஒரு பயங்கரவாத சம்பவமாக உறுதி செய்யப்பட்டால், கடந்த 2005 ஜுலையில் 56 பேர் கொல்லப்பட்ட லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பிரிட்டனில் நடந்த மிக மோசமான பயங்கரவாத அட்டூழியமாக இது கருதப்படும்.

•ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

•சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் மற்றும் நட்டுகள் பரவி கிடந்ததாகவும், அவ்விடத்தில் வெடிமருந்துகளின் வாசனை மிகுந்து இருந்ததாகவும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

•இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தனது பொது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் நடக்கவுள்ள அரசின் அவசர கூட்டமான கோப்ரா குழு கூட்டத்தில் தலைமையேற்கவுள்ளார்.

•குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா ரயில் நிலையத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுளனர். மேலும், செவ்வாய்க்கிழமையன்று அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

http://www.bbc.com/tamil/global-40008682

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வாசிகள் விபரத்தை தாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்வாசிகள் என்னத்தை சொல்றது...கூகுளில் அடித்தால் எல்லாம் வருதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனி ஒருவன் said:

லண்டன் வாசிகள் விபரத்தை தாங்கோ 

போற போக்கை பாத்தால் சிலோனிலை செக்கன்ட் அசூல் அடிக்கவேண்டி வரும்போலை கிடக்கெண்டு லண்டனிலை இருக்கிற என்ரை மச்சான் சொல்லுறான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

லண்டன்வாசிகள் என்னத்தை சொல்றது...கூகுளில் அடித்தால் எல்லாம் வருதே

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

12 hours ago, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் சிலோனிலை செக்கன்ட் அசூல் அடிக்கவேண்டி வரும்போலை கிடக்கெண்டு லண்டனிலை இருக்கிற என்ரை மச்சான் சொல்லுறான்.:cool:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

வெள்ளவத்தை எந்தமாகாணத்திலை இருக்கோ அந்த மாகாணத்திலையாம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெள்ளவத்தை எந்தமாகாணத்திலை இருக்கோ அந்த மாகாணத்திலையாம் :cool:

மேல் மாகாணம்  வட கிழக்கில் சேராது அண்ணை அங்கே  ஈசியா கிடைக்கலாம் பணம் இருந்தால் சரி  ஈசிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎05‎/‎2017 at 1:22 PM, தனி ஒருவன் said:

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

 

முனி, எல்லாரும் இந்த குண்டு வெடிப்பில 8,15,22 சிறுவ,சிறுமிகள் இறந்திருக்கினம் சொல்லினம்,அவர்களுக்காக கவலைப்படினம்...உண்மையிலேயே இறந்தது அப்பாவிகள் தான்...ஆத்மா சாந்தியடையட்டும்.
 
நிற்க அந்த குண்டைக் கொண்டு போய் வெடித்தவருக்கு எத்தனை வயது...அவரும் சிறுவன் தான்...இன்னொரு திரியில லிபியாவில் இருந்து அகதியாப் போன கப்பல் முழ்கி ஆட்கள் பலி என்று போட்டு இருந்தது...அதில் குழந்தைகள் இல்லையா?
 
எல்லோரும் தங்கட நாட்டில் தங்கட வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் இப்படிப்பட்ட அழிவுகள் ஏற்படாது:rolleyes:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.