Jump to content

வெள்ளை கையால் சாப்பிடுறது எப்படி எண்டு விளக்கிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 minute ago, குமாரசாமி said:

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மசனம் வெள்ளைக்காரனா போச்சு வெள்ளைக்காரன் கையால சாப்பிட்டு  ருசி அறிகிறான்  என்னதான் கைசூப்பிறதுல ஒரு செம கிக் ஒன்று இருக்கிறது  வெள்ளைக்காரனும் கண்டு பிடிச்சிட்டான் 

carving-turkey.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால சாப்பிடமுதல் கை கழுவ வேண்டும் என்று யாரும் சொல்லிக் கொடுக்க வில்லையா....!  tw_blush:

சே.... கரண்டியால சாப்பிடும்போது தட்டில ஒரு நெட்டு ஊறுகாய், மோர் மிளகாயும் போட்டிருக்கலாம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையைப் பாரத்தா என்ரை கை மாதிரி இருக்கு வெள்ளைகாரன் எண்டு சொல்றாங்க.

அண்ணைரை  கோப்பைக்குள்சொதி விடுங்கப்பா. எப்படி சாப்பிடுறார் என்று பார்ப்போம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி ஈரானில் ஆரம்பித்த உணவு பண்டம். மத ரீதியான விலங்குகளை பலியிடும், 'குர்பானி' நிகழ்வில் பெருமளவில் கிடைத்த மாமிசங்களை உருசியுடன் புசிக்க, மிளகு தேடி வந்த முஸ்லீம்கள், (அதன் காரணமாகவே இந்தியா மேல் படை எடுத்து வந்து வட இந்தியாவை பிடித்துக் கொண்டனர்.) மிளகினை கொண்டு போய், பிரியாணி செய்து , குர்பானியை கொண்டாடினார்கள்.

அதே போல், மிளகு தேடி வந்த ஐரோப்பியர்கள், இலங்கையினையும், தென் இந்தியாவையும் பிடித்துக் கொண்டனர்.

இலங்கையின் வடமராட்சி கோழிப்புக்கை, கதம்ப சோறு அல்லது குலையல் சாதம், தென் இலங்கையின் பால் சோறு, மஞ்சள் சோறு, மற்றும் பறங்கியரின் லம்பிரிஸ் ஆகியன, பிரியாணிக்கான நமது மறுத்தான்.

மசாலா கூடிய பிரியாணியில் பார்க்க லம்பிரிஸ் உண்மையிலேயே அருமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎/‎05‎/‎2017 at 11:01 PM, Nathamuni said:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

 

இதிலென்ன ஆணவச் செருக்கு அக்கோய்? :rolleyes:

முக்கியமாக இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது. அவர் சும்மா ஜாலிக்காக செய்கிறார்.

பொத்தாம், பொதுவாக, இங்குள்ள வெள்ளை காரரும் கையால தான் சாப்புடுகினம் என்று நீங்கள் சொல்வதும், ஆணவச் செருக்கோ, இல்லையா?

முதலில் வெள்ளைக்காரர் உணவுப் பழக்கங்களை பாருங்கள். எமக்கு கைகள் default போல அவர்களுக்கு முள்ளுக்கரண்டியும், கத்தியும்.

ஆனால் மக் டொனால்ட், KFC போன்ற உணவுகள் கையால் எடுத்து தான் சாப்புடுகிறார்கள்.

ஏனெனில் அது பாஸ்ட் பூட். அங்கே, கரண்டி வைத்து விளையாட நேரமும் இல்லை. உணவுகளும் அவ்வாறானது இல்லை.

மேசையில் இருந்து சூப் அருந்துபவர்கள், மேல்தட்டு வசதியானவர்கள் ஆயின் முதலே சிறு சிறு துண்டாக்கப் பட பாண் துண்டுகளை கரண்டியால் எடுத்து சூப்புடன் சாப்பிடுவார்கள். நான் பார்த்த வகையில் அங்கே பிய்த்து சாப்பிட மாட்டார்கள்.

கையால் பாண்துண்டைப் பிய்த்து  சாப்பிடுபவர்கள், கரண்டி வாங்கும் காசுக்கு, பியர் வாங்கு வோமே என்று இருக்கும் ரோட்டு ஒர வாசிகள். அவர்கள் கையால் சாப்பிடுவதில், கையால் சாப்பிடும் எனக்கு என்ன ஆணவச் செருக்கு? சும்மா, சிந்திக்காமல் எழுதுகிறீர்கள் போல் உள்ளதே.

நாங்கள் இங்கே கரண்டியால் சாப்பிடுவதன் காரணம், கைகளை கழுவிட வாஷ் ரூம் போய் லைனில் நிற்க விரும்பும் இல்லை, மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல, அப்படியே தட்டையும், கரண்டியையும் பின்னுக்க கடாசி விட்டு, வாயை திசுவினால் துடைத்து எரித்து விட்டு கிளம்பும் சோம்பேறித்தனம் தான்.

அதேபோல இலங்கையில் அந்த வெள்ளையர், கையால் சாப்பிடக் காரணம், அங்கே அவருக்கு சுத்தமான கரண்டியோ அல்லது முள்ளுக்கரண்டியோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே கையை பயம் படுத்த நினைத்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎05‎/‎2017 at 10:18 PM, Nathamuni said:

இதிலென்ன ஆணவச் செருக்கு அக்கோய்? :rolleyes:

முக்கியமாக இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது. அவர் சும்மா ஜாலிக்காக செய்கிறார்.

பொத்தாம், பொதுவாக, இங்குள்ள வெள்ளை காரரும் கையால தான் சாப்புடுகினம் என்று நீங்கள் சொல்வதும், ஆணவச் செருக்கோ, இல்லையா?

முதலில் வெள்ளைக்காரர் உணவுப் பழக்கங்களை பாருங்கள். எமக்கு கைகள் default போல அவர்களுக்கு முள்ளுக்கரண்டியும், கத்தியும்.

ஆனால் மக் டொனால்ட், KFC போன்ற உணவுகள் கையால் எடுத்து தான் சாப்புடுகிறார்கள்.

ஏனெனில் அது பாஸ்ட் பூட். அங்கே, கரண்டி வைத்து விளையாட நேரமும் இல்லை. உணவுகளும் அவ்வாறானது இல்லை.

மேசையில் இருந்து சூப் அருந்துபவர்கள், மேல்தட்டு வசதியானவர்கள் ஆயின் முதலே சிறு சிறு துண்டாக்கப் பட பாண் துண்டுகளை கரண்டியால் எடுத்து சூப்புடன் சாப்பிடுவார்கள். நான் பார்த்த வகையில் அங்கே பிய்த்து சாப்பிட மாட்டார்கள்.

கையால் பாண்துண்டைப் பிய்த்து  சாப்பிடுபவர்கள், கரண்டி வாங்கும் காசுக்கு, பியர் வாங்கு வோமே என்று இருக்கும் ரோட்டு ஒர வாசிகள். அவர்கள் கையால் சாப்பிடுவதில், கையால் சாப்பிடும் எனக்கு என்ன ஆணவச் செருக்கு? சும்மா, சிந்திக்காமல் எழுதுகிறீர்கள் போல் உள்ளதே.

நாங்கள் இங்கே கரண்டியால் சாப்பிடுவதன் காரணம், கைகளை கழுவிட வாஷ் ரூம் போய் லைனில் நிற்க விரும்பும் இல்லை, மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல, அப்படியே தட்டையும், கரண்டியையும் பின்னுக்க கடாசி விட்டு, வாயை திசுவினால் துடைத்து எரித்து விட்டு கிளம்பும் சோம்பேறித்தனம் தான்.

அதேபோல இலங்கையில் அந்த வெள்ளையர், கையால் சாப்பிடக் காரணம், அங்கே அவருக்கு சுத்தமான கரண்டியோ அல்லது முள்ளுக்கரண்டியோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே கையை பயம் படுத்த நினைத்து இருக்கலாம்.

 

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-28 at 8:25 PM, ரதி said:

 

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

அக்காண்ட லந்து தாங்கேலாம கிடக்குது.

எங்கண்ட ஆக்களிலயும், வசதியான ஆக்கள், ஹோட்டல், ரெஸ்டூரண்ட் போயி பச்சை மொளகாய் கடிச்சு வெங்காயத்தோட கஞ்சி குடிச்சு நானும் இன்னும் பார்களையே அக்கோய்.

சூப்பும், பாண் தூண்டும் பாமரரோட உணவு. 

அதனை ஹோட்டல்களில் வசதியானவர்கள் குடித்தால், அதற்க்காக குரோட்டன்ஸ் எனப்படும் (றஸ்கு போன்ற) சிறு கடினமான துண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும்.

பாண் தான் வேண்டும் எண்டு அடம் பிடித்தால், சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கலாம். இல்லை கையால தான் பிய்ப்பேன் என்றால், அடுத்த முறை கொஞ்சம் 'table maners' தேவை என்று துண்டு வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.