Jump to content

வெள்ளை கையால் சாப்பிடுறது எப்படி எண்டு விளக்கிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 minute ago, குமாரசாமி said:

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மசனம் வெள்ளைக்காரனா போச்சு வெள்ளைக்காரன் கையால சாப்பிட்டு  ருசி அறிகிறான்  என்னதான் கைசூப்பிறதுல ஒரு செம கிக் ஒன்று இருக்கிறது  வெள்ளைக்காரனும் கண்டு பிடிச்சிட்டான் 

carving-turkey.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால சாப்பிடமுதல் கை கழுவ வேண்டும் என்று யாரும் சொல்லிக் கொடுக்க வில்லையா....!  tw_blush:

சே.... கரண்டியால சாப்பிடும்போது தட்டில ஒரு நெட்டு ஊறுகாய், மோர் மிளகாயும் போட்டிருக்கலாம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையைப் பாரத்தா என்ரை கை மாதிரி இருக்கு வெள்ளைகாரன் எண்டு சொல்றாங்க.

அண்ணைரை  கோப்பைக்குள்சொதி விடுங்கப்பா. எப்படி சாப்பிடுறார் என்று பார்ப்போம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி ஈரானில் ஆரம்பித்த உணவு பண்டம். மத ரீதியான விலங்குகளை பலியிடும், 'குர்பானி' நிகழ்வில் பெருமளவில் கிடைத்த மாமிசங்களை உருசியுடன் புசிக்க, மிளகு தேடி வந்த முஸ்லீம்கள், (அதன் காரணமாகவே இந்தியா மேல் படை எடுத்து வந்து வட இந்தியாவை பிடித்துக் கொண்டனர்.) மிளகினை கொண்டு போய், பிரியாணி செய்து , குர்பானியை கொண்டாடினார்கள்.

அதே போல், மிளகு தேடி வந்த ஐரோப்பியர்கள், இலங்கையினையும், தென் இந்தியாவையும் பிடித்துக் கொண்டனர்.

இலங்கையின் வடமராட்சி கோழிப்புக்கை, கதம்ப சோறு அல்லது குலையல் சாதம், தென் இலங்கையின் பால் சோறு, மஞ்சள் சோறு, மற்றும் பறங்கியரின் லம்பிரிஸ் ஆகியன, பிரியாணிக்கான நமது மறுத்தான்.

மசாலா கூடிய பிரியாணியில் பார்க்க லம்பிரிஸ் உண்மையிலேயே அருமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎/‎05‎/‎2017 at 11:01 PM, Nathamuni said:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

 

இதிலென்ன ஆணவச் செருக்கு அக்கோய்? :rolleyes:

முக்கியமாக இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது. அவர் சும்மா ஜாலிக்காக செய்கிறார்.

பொத்தாம், பொதுவாக, இங்குள்ள வெள்ளை காரரும் கையால தான் சாப்புடுகினம் என்று நீங்கள் சொல்வதும், ஆணவச் செருக்கோ, இல்லையா?

முதலில் வெள்ளைக்காரர் உணவுப் பழக்கங்களை பாருங்கள். எமக்கு கைகள் default போல அவர்களுக்கு முள்ளுக்கரண்டியும், கத்தியும்.

ஆனால் மக் டொனால்ட், KFC போன்ற உணவுகள் கையால் எடுத்து தான் சாப்புடுகிறார்கள்.

ஏனெனில் அது பாஸ்ட் பூட். அங்கே, கரண்டி வைத்து விளையாட நேரமும் இல்லை. உணவுகளும் அவ்வாறானது இல்லை.

மேசையில் இருந்து சூப் அருந்துபவர்கள், மேல்தட்டு வசதியானவர்கள் ஆயின் முதலே சிறு சிறு துண்டாக்கப் பட பாண் துண்டுகளை கரண்டியால் எடுத்து சூப்புடன் சாப்பிடுவார்கள். நான் பார்த்த வகையில் அங்கே பிய்த்து சாப்பிட மாட்டார்கள்.

கையால் பாண்துண்டைப் பிய்த்து  சாப்பிடுபவர்கள், கரண்டி வாங்கும் காசுக்கு, பியர் வாங்கு வோமே என்று இருக்கும் ரோட்டு ஒர வாசிகள். அவர்கள் கையால் சாப்பிடுவதில், கையால் சாப்பிடும் எனக்கு என்ன ஆணவச் செருக்கு? சும்மா, சிந்திக்காமல் எழுதுகிறீர்கள் போல் உள்ளதே.

நாங்கள் இங்கே கரண்டியால் சாப்பிடுவதன் காரணம், கைகளை கழுவிட வாஷ் ரூம் போய் லைனில் நிற்க விரும்பும் இல்லை, மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல, அப்படியே தட்டையும், கரண்டியையும் பின்னுக்க கடாசி விட்டு, வாயை திசுவினால் துடைத்து எரித்து விட்டு கிளம்பும் சோம்பேறித்தனம் தான்.

அதேபோல இலங்கையில் அந்த வெள்ளையர், கையால் சாப்பிடக் காரணம், அங்கே அவருக்கு சுத்தமான கரண்டியோ அல்லது முள்ளுக்கரண்டியோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே கையை பயம் படுத்த நினைத்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎05‎/‎2017 at 10:18 PM, Nathamuni said:

இதிலென்ன ஆணவச் செருக்கு அக்கோய்? :rolleyes:

முக்கியமாக இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது. அவர் சும்மா ஜாலிக்காக செய்கிறார்.

பொத்தாம், பொதுவாக, இங்குள்ள வெள்ளை காரரும் கையால தான் சாப்புடுகினம் என்று நீங்கள் சொல்வதும், ஆணவச் செருக்கோ, இல்லையா?

முதலில் வெள்ளைக்காரர் உணவுப் பழக்கங்களை பாருங்கள். எமக்கு கைகள் default போல அவர்களுக்கு முள்ளுக்கரண்டியும், கத்தியும்.

ஆனால் மக் டொனால்ட், KFC போன்ற உணவுகள் கையால் எடுத்து தான் சாப்புடுகிறார்கள்.

ஏனெனில் அது பாஸ்ட் பூட். அங்கே, கரண்டி வைத்து விளையாட நேரமும் இல்லை. உணவுகளும் அவ்வாறானது இல்லை.

மேசையில் இருந்து சூப் அருந்துபவர்கள், மேல்தட்டு வசதியானவர்கள் ஆயின் முதலே சிறு சிறு துண்டாக்கப் பட பாண் துண்டுகளை கரண்டியால் எடுத்து சூப்புடன் சாப்பிடுவார்கள். நான் பார்த்த வகையில் அங்கே பிய்த்து சாப்பிட மாட்டார்கள்.

கையால் பாண்துண்டைப் பிய்த்து  சாப்பிடுபவர்கள், கரண்டி வாங்கும் காசுக்கு, பியர் வாங்கு வோமே என்று இருக்கும் ரோட்டு ஒர வாசிகள். அவர்கள் கையால் சாப்பிடுவதில், கையால் சாப்பிடும் எனக்கு என்ன ஆணவச் செருக்கு? சும்மா, சிந்திக்காமல் எழுதுகிறீர்கள் போல் உள்ளதே.

நாங்கள் இங்கே கரண்டியால் சாப்பிடுவதன் காரணம், கைகளை கழுவிட வாஷ் ரூம் போய் லைனில் நிற்க விரும்பும் இல்லை, மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல, அப்படியே தட்டையும், கரண்டியையும் பின்னுக்க கடாசி விட்டு, வாயை திசுவினால் துடைத்து எரித்து விட்டு கிளம்பும் சோம்பேறித்தனம் தான்.

அதேபோல இலங்கையில் அந்த வெள்ளையர், கையால் சாப்பிடக் காரணம், அங்கே அவருக்கு சுத்தமான கரண்டியோ அல்லது முள்ளுக்கரண்டியோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே கையை பயம் படுத்த நினைத்து இருக்கலாம்.

 

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-28 at 8:25 PM, ரதி said:

 

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

அக்காண்ட லந்து தாங்கேலாம கிடக்குது.

எங்கண்ட ஆக்களிலயும், வசதியான ஆக்கள், ஹோட்டல், ரெஸ்டூரண்ட் போயி பச்சை மொளகாய் கடிச்சு வெங்காயத்தோட கஞ்சி குடிச்சு நானும் இன்னும் பார்களையே அக்கோய்.

சூப்பும், பாண் தூண்டும் பாமரரோட உணவு. 

அதனை ஹோட்டல்களில் வசதியானவர்கள் குடித்தால், அதற்க்காக குரோட்டன்ஸ் எனப்படும் (றஸ்கு போன்ற) சிறு கடினமான துண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும்.

பாண் தான் வேண்டும் எண்டு அடம் பிடித்தால், சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கலாம். இல்லை கையால தான் பிய்ப்பேன் என்றால், அடுத்த முறை கொஞ்சம் 'table maners' தேவை என்று துண்டு வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.