Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனதை  நெகிழ வைத்த.... குறும்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி.எத்தனையோ தடவை பார்த்துவிட்டேன்.ஆரம்பத்தில் சாதாரணமாவே இருந்தது.முடிவில் ரொம்ப கனமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலமுறை பார்த்து விட்டேன். எங்களுக்கும் வயது போய்க்கொண்டுதான் போகின்றது. ஒருவேளை எங்களையும் மனதளவில் தயார்படுத்த இதுபோன்ற காட்சிகளை  இயற்கை அனுப்பிவைக்குதோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் கூட நான் கணணியையும் கையோட கொண்டுபோய் தொடர்ந்து உங்களுக்கு அலுப்பு தந்து கொண்டிருப்பேன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 minutes ago, suvy said:

நானும் பலமுறை பார்த்து விட்டேன். எங்களுக்கும் வயது போய்க்கொண்டுதான் போகின்றது. ஒருவேளை எங்களையும் மனதளவில் தயார்படுத்த இதுபோன்ற காட்சிகளை  இயற்கை அனுப்பிவைக்குதோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் கூட நான் கணணியையும் கையோட கொண்டுபோய் தொடர்ந்து உங்களுக்கு அலுப்பு தந்து கொண்டிருப்பேன்.....!  tw_blush:

சிறி அனுப்பி வைக்கிறார் போல தெரிகின்றது.....அலுப்பு கொடுக்கிறது சரி அதற்காக துருச்சாமி கொடுத்த அலுப்பு மாதிரி அலுப்பு கொடுக்க கூடாது ...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பகிர்வுக்கு நன்றி ........மனம் கனக்கிறது . இயலுமானவரை  முதியோர் இல்லம் அனுப்பவே கூடாது . 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

நீங்க மட்டும் நினைச்சால் போதாது ராஜா, உங்களுக்கு வரும் பாதி உயிரும் நினைக்கிறதுதான் முக்கியம். அவ பாட்டுக்கு அங்க ஏசி இருக்கு,டி வி இருக்கு பண்டிகைகளுக்கு நண்பர்கள் இருப்பினம் என்று புராணம் படிக்கப் போறா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நீங்க மட்டும் நினைச்சால் போதாது ராஜா, உங்களுக்கு வரும் பாதி உயிரும் நினைக்கிறதுதான் முக்கியம். அவ பாட்டுக்கு அங்க ஏசி இருக்கு,டி வி இருக்கு பண்டிகைகளுக்கு நண்பர்கள் இருப்பினம் என்று புராணம் படிக்கப் போறா.....!  tw_blush:

நிட்சயமாக நடக்காது  என நினைக்கிறன் அவ  சொல்ல எல்லாம் கேட்க முடியாது இருந்தாலும் இப்படி சொன்ன கனபேர்தான் அதிகமான தாய் தந்தைகளை காப்பகத்தில் இருத்திவைத்துவிட்டு செல்கிறார்கள்  நமது முறைப்படி மனிசியின் அம்மா அப்பா தான் இருப்பார்கள் அவர்களை வேணுமானால் அனுப்பலாம் ஆனால் அவர்களும் அம்மா அப்பா தானே அவளுக்கு அதனால் இருக்கும் வரைக்கும் அவர்களை பாதுகாப்போமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 23.10.2017 at 4:33 PM, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

வளர்க்கும் விதம் சரியாக இருந்தால்... எல்லாம் சரியாக இருக்கும்.
திரைப்படம் : அப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

வளர்க்கும் விதம் சரியாக இருந்தால்... எல்லாம் சரியாக இருக்கும்.
திரைப்படம் : அப்பா

அம்மா அப்பா சொல்லி கொடுக்காததயையும் கற்றுக்கொண்டு ருக்குக்கிறோம் இந்த சமூகத்தால் சமூகமும் ஒரு நல்ல வழிகாட்டி நல்லதை நோக்கினால் யாவும் நலமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நிட்சயமாக நடக்காது  என நினைக்கிறன் அவ  சொல்ல எல்லாம் கேட்க முடியாது இருந்தாலும் இப்படி சொன்ன கனபேர்தான் அதிகமான தாய் தந்தைகளை காப்பகத்தில் இருத்திவைத்துவிட்டு செல்கிறார்கள்  நமது முறைப்படி மனிசியின் அம்மா அப்பா தான் இருப்பார்கள் அவர்களை வேணுமானால் அனுப்பலாம் ஆனால் அவர்களும் அம்மா அப்பா தானே அவளுக்கு அதனால் இருக்கும் வரைக்கும் அவர்களை பாதுகாப்போமே

இன்றைய சமூக சூழ்நிலைகளை பார்க்கும் போது.....வருங்காலத்தில் வயோதிப இல்லங்கள் சரியான தேர்வாக இருக்கும் என நினைக்கின்றேன்.
மகன்(ள்) மருமகள்(ன்) பேரப்பிள்ளைகள் வேலை வேலை என்று ஓடித்திரியும் காலமிது. ஓய்வூதியம் எடுத்துக்கொண்டும் பகுதிநேர வேலைக்கு செல்பவர்கள் ஏராளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இன்றைய சமூக சூழ்நிலைகளை பார்க்கும் போது.....வருங்காலத்தில் வயோதிப இல்லங்கள் சரியான தேர்வாக இருக்கும் என நினைக்கின்றேன்.
மகன்(ள்) மருமகள்(ன்) பேரப்பிள்ளைகள் வேலை வேலை என்று ஓடித்திரியும் காலமிது. ஓய்வூதியம் எடுத்துக்கொண்டும் பகுதிநேர வேலைக்கு செல்பவர்கள் ஏராளம்.

உன்மைதான் கால ஓட்டத்தை மனிதனின் ஓட்டம் அதிகமாக இருக்கிறது இதில் அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  விபரம் புரிந்தவர்கள் அப்படித்தான் செய்ய போகிறார்கள் சாமி அண்ணை tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மைதான் கால ஓட்டத்தை மனிதனின் ஓட்டம் அதிகமாக இருக்கிறது இதில் அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  விபரம் புரிந்தவர்கள் அப்படித்தான் செய்ய போகிறார்கள் சாமி அண்ணை tw_cold_sweat:

புலம்பெயர் தேசங்களிலோ அல்லது எமது நாட்டிலோ கோவில்களை கட்டும் போதோ அல்லது கோபுரங்கள் கட்டும் போதோ ஒரு வயோதிபமடத்தையும் கட்டினால் அதுதான் புண்ணியம். சம்பந்தப்பட்ட கடவுளும் சந்தோசப்படுவார்.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களிலோ அல்லது எமது நாட்டிலோ கோவில்களை கட்டும் போதோ அல்லது கோபுரங்கள் கட்டும் போதோ ஒரு வயோதிபமடத்தையும் கட்டினால் அதுதான் புண்ணியம். சம்பந்தப்பட்ட கடவுளும் சந்தோசப்படுவார்.:(

தற்போது வ்யோதிபர் மடம் , யாத்திரிகர் மடம் என்பன கட்டப்ப்டுகின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது வ்யோதிபர் மடம் , யாத்திரிகர் மடம் என்பன கட்டப்ப்டுகின்றன

உந்த யாத்திரீகர் மடங்களை எப்பவோ பாத்திட்டம்.......கோவில் கோபுரங்கள் கட்டுறதுக்கு பதிலாய் வயோதிபமடம் கட்ட வேணும்.
ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மேற்பார்வையில் இருக்கின்றன.

எங்கடை சனத்துக்கு மடம் எண்டால் குழையல் சோறுதான் மண்டையிலை உதயசூரியன் லெவலுக்கு வெளிக்கும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உந்த யாத்திரீகர் மடங்களை எப்பவோ பாத்திட்டம்.......கோவில் கோபுரங்கள் கட்டுறதுக்கு பதிலாய் வயோதிபமடம் கட்ட வேணும்.
ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மேற்பார்வையில் இருக்கின்றன.

எங்கடை சனத்துக்கு மடம் எண்டால் குழையல் சோறுதான் மண்டையிலை உதயசூரியன் லெவலுக்கு வெளிக்கும்.:cool:

உண்மைதான்..... எனக்கும் சந்நிதி போன்ற மடங்களில் சோறு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்....மடங்களில் இதைவிட வேறென்ன வேண்டும், வயோதிப மடங்கள் பெருகுவதை விரும்பக் கூடாது.அதற்கேற்றால் போல் சமூகத்துக்கு விழிப்புணர்வு தர வேண்டும்.எம்மத ஆலயமாயினும் ஒரு பத்து நிமிடம் பெற்றோர்களைப் பாதுகாப்பது பராமரிப்பது பற்றி பிரசாங்கமோ, போதனைகளோ அவசியம் செய்யப் படவேண்டும்....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.