Jump to content

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?


Recommended Posts

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

 
 
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றை படித்த ஒரு பெண், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார்.

பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது.

 

சில நாட்களுக்கு முன்னர் "ஸ்டெல்த்திங்" (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிபிசி வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது "ஸ்டெல்த்திங்" என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறாவிட்டாலும், இது பாலியல் வல்லுறவுக்கு ஈடானது என்றும், அனைவருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், இது போன்ற செயல்கள் அதிகரித்துவருவதாக அமெரிக்காவில் ஓர் அறிக்கை வெளியானதை அடுத்து இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.

நான் பாதிக்கப்பட்டேன்

பொதுவாக "ஸ்டெல்த்திங்" பற்றி வெளியில் யாரும் அதிகமாக பேசுவதில்லை. இதன் விளைவுகளையும் பெரிய அளவில் அறிந்திருப்பதில்லை. ஏனெனில் பரஸ்பரம் இருவரும் ஒப்புக்கொண்டுதான் உறவில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், பிபிசியின் இந்தக் கட்டுரையை படித்த லூயிஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 22 வயது பெண், கட்டுரையை படித்த பிறகுதான், தான் பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உள்ளானதையும், இது சட்டரீதியாக குற்றம் என்றும் தெரிந்துக் கொண்டதாக கூறினார்.

 

தன்னுடன் உறவு கொண்ட நபர் ஆணுறையை கழற்றிவிட்டதை, அது கீழே கிடந்ததை பார்த்துத் தான் தெரிந்து கொண்டதாக கூறும் லூயிசா, அதுபற்றி கேட்டதற்கு, வேண்டுமென்றே தான் ஆணுறையை கழற்றியதாக ஆண் நண்பர் தெரிவித்ததாக கூறினார்.

ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதை அவன் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது என்ன பெரிய விசயம்? நம் இருவருக்கும் இடையே இது ஒரு பிரச்சனையில்லை என்று அவன் கூறினான். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தோழியிடம் இதுபற்றி பேசியபோது, கருத்தரிக்கும் அபாயத்தை தடுக்க உடனே அவள் என்னை மருந்து சாப்பிடுமாறு சொன்னாள்.

சாண்ட்ரா பெளல் Image captionசாண்ட்ரா பெளல்

ஆபத்துகள்

"ஸ்டெல்த்திங்" என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. இதில் எதுபோன்ற ஆபத்துகள் ஏற்படலாம் என்பது கூட யாருக்கும் சரியாக தெரிவதில்லை. இதன் விளைவுகள் பற்றி வெளிப்படையாக யோசிக்கவேண்டும்.

இது உங்கள் பாலியல் சுகாதாரத்தை பாதிக்கும். தேவையற்ற கர்ப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பாலியல் நோய்கள் ஏற்படலாம். இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் ஆணுறை பயன்படுத்தப்படுவதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆணுறை அணிவது போல் பாசாங்கு செய்து, பிறகு பெண் அறியாமல் அதை கழற்றுவது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? பிறரின் உரிமையையும், உணர்வுகளையும் மதிக்காத ஆணவப்போக்கு இது.

 

"அந்த ஆண் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்" என்று சட்டம் தெளிவாக சொல்வதாக, லண்டனில் உள்ள சட்ட ஆலோசனை நிறுவனம் கிங்ஸ்லி நெப்லேயில் பணிபுரியும் வழக்கறிஞர் சாண்ட்ரா பெளல் கூறுகிறார். இவர் பாலியல் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

பரஸ்பரம் ஒப்புக்கொண்டதை வேண்டுமென்றே மீறுவதால் இது பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்பானது. பாலியல் கூட்டாளியின் அனுமதியில்லாமல், அவருக்கு தெரியாமல் வேண்டுமென்றே செய்யும் எந்த செயலும் பலாத்காரம்தான்.

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"ஸ்டெல்த்திங்" தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் நீதிமன்றம் வரவில்லை என்றாலும், இதையொத்த வேறொரு வழக்குடன் ஒப்பிடலாம் என்கிறார் சாண்ட்ரா பெளல்.

கருவுறாமல் தவிர்ப்பதற்காக, விந்தை வெளியேற்றுவதற்கு முன்னர் இருவரும் பிரிந்துவிடவேண்டும் என்று பரஸ்பரம் ஒப்புக் கொண்ட நிலையில் ஆண் அதை மீறியதான வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு வந்தது. இது பாலியல் வல்லுறவுக்கு சம்மானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று சாண்ட்ரா பெளல் கூறுகிறார்.

பாலியல் கூட்டாளியின் ஒப்புதல் இல்லாமல் செய்யும் எதுவும் தவறுதான் என்றும் அவர் கூறுகிறார். இதுபோன்ற புகார்கள் இருந்தால் காவல்துறையை அணுகலாம் என்று அமெரிக்க காவல் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

http://www.bbc.com/tamil/global-39905939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

தன்னுடன் உறவு கொண்ட நபர் ஆணுறையை கழற்றிவிட்டதை, அது கீழே கிடந்ததை பார்த்துத் தான் தெரிந்து கொண்டதாக கூறும் லூயிசா, அதுபற்றி கேட்டதற்கு, வேண்டுமென்றே தான் ஆணுறையை கழற்றியதாக ஆண் நண்பர் தெரிவித்ததாக கூறினார்.

வாயால் கெட்டார். சில விடயங்களில் மெளனமாக இருந்து விட வேண்டும்.. அப்ப தான் ஒப்புதல் சாட்சியத்தை நாமே வழங்கின மாதிரி முடியால் பார்த்துக் கொள்ளலாம். உப்படியான விடயங்களில் புத்தியும் வேண்டும்.. உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

வாயால் கெட்டார். சில விடயங்களில் மெளனமாக இருந்து விட வேண்டும்.. அப்ப தான் ஒப்புதல் சாட்சியத்தை நாமே வழங்கின மாதிரி முடியால் பார்த்துக் கொள்ளலாம். உப்படியான விடயங்களில் புத்தியும் வேண்டும்.. உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. tw_blush:

அந்த நேரம் புத்தி வேலை செய்யாது உணர்ச்சி வசப்படல்  ( ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகமாம்  ) சோ சைலண்ட்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

அந்த நேரம் புத்தி வேலை செய்யாது உணர்ச்சி வசப்படல்  ( ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகமாம்  ) சோ சைலண்ட்:unsure:

ஆகா, 

முனிவர்.... புல்லரிக்குது...

அதிகமா, அதிகமாமா ?

cut and right ஆக பதிலை சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஆகா, 

முனிவர்.... புல்லரிக்குது...

அதிகமா, அதிகமாமா ?

cut and right ஆக பதிலை சொல்லுங்கோ.

மேலதிக தகவல்கள்  கட்டுப்பட்டு மறுக்கப்பட்Dஉள்ளது  அதனால் சாமியார் கப் சிப்   

 

2 hours ago, நந்தன் said:

வேகத்தில் விபத்து நடந்திருக்கலாம்:grin:

அந்தம்பெரிய ரெயினே கவிழுது  ஆட் கள் கவிழ மாட்டாங்களா என்ன

Link to comment
Share on other sites

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் மிக முக்கியமானது இருவருக்கும் இடையேயான நம்பிக்கை. ஒவ்வொரு கிழமையும் ஒருவருடன் போவது. :unsure: பிறகு ஆணுறை ஒவ்வொருவரும் பாவிக்க வேணும் என கட்டாயப்படுத்துவது... என்னய்யா நியாயம் இது. நாம் என்னத்தை அணிய வேண்டும் என்பது எங்கட சுதந்திரம் இல்லையா? :unsure:என்ன அடிமை படுத்துகிறார்களா? tw_anguished: ஆண்களே போருக்கு நீங்கள் தயாரா..?! "போர்.. போர்..!!" tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-13 at 10:45 AM, nedukkalapoovan said:

வாயால் கெட்டார். சில விடயங்களில் மெளனமாக இருந்து விட வேண்டும்.. அப்ப தான் ஒப்புதல் சாட்சியத்தை நாமே வழங்கின மாதிரி முடியால் பார்த்துக் கொள்ளலாம். உப்படியான விடயங்களில் புத்தியும் வேண்டும்.. உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. tw_blush:

இந்த மாதிரி வழக்குகள் நிரூபிக்க முடியாது.

இங்கே அவர் தான் கழட்டி விட்டது தானே என்று சொன்ன படியால் சிக்கினார். வாயால் கெட்டார்.

இதே மாதிரி ஒரு கேசில், போலீஸ் காரரும், நர்ஸம்மாவும்.....

ஆணுறை நழுவியதே எனக்கு தெரியாது என்று சொல்லி வழக்கினை ஒன்றுமே இல்லை என்றாக்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2017 at 6:02 PM, Nathamuni said:

இந்த மாதிரி வழக்குகள் நிரூபிக்க முடியாது.

இங்கே அவர் தான் கழட்டி விட்டது தானே என்று சொன்ன படியால் சிக்கினார். வாயால் கெட்டார்.

இதே மாதிரி ஒரு கேசில், போலீஸ் காரரும், நர்ஸம்மாவும்.....

ஆணுறை நழுவியதே எனக்கு தெரியாது என்று சொல்லி வழக்கினை ஒன்றுமே இல்லை என்றாக்கினார்.

நாதா அப்ப நட்ட ஈடு என்றும் ஒன்றும் கொடுக்க இல்லையா:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சொதப்பல் வேலையில் தான் விக்கிலீக் புகழ் ஜூலியனை பிடிக்கிறதுக்கு ஓடுபட்டு திரிஞ்சவை அந்தாளும் எம்பசிக்குள் ஜெயில் கைதியாகி கிடக்கு இந்த வான கிரை வைரஸ் ஆட்டுன ஆட்டிலை அவரின் பூனையை படம் எடுத்து வெள்ளை கொடி காட்டி கில்மால் நடக்குது என்று கேள்வி பாப்பம் எது மட்டும் போவினம் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் களட்டிபோட்டு .....
உச்சத்தில் இருக்கும்போது அவாதான் கழட்ட சொன்னவா ...என்றால் ?
யாருக்கு சாடசி இருக்கு ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/22/2017 at 0:57 AM, இசைக்கலைஞன் said:

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் மிக முக்கியமானது இருவருக்கும் இடையேயான நம்பிக்கை. ஒவ்வொரு கிழமையும் ஒருவருடன் போவது. :unsure: பிறகு ஆணுறை ஒவ்வொருவரும் பாவிக்க வேணும் என கட்டாயப்படுத்துவது... என்னய்யா நியாயம் இது. நாம் என்னத்தை அணிய வேண்டும் என்பது எங்கட சுதந்திரம் இல்லையா? :unsure:என்ன அடிமை படுத்துகிறார்களா? tw_anguished: ஆண்களே போருக்கு நீங்கள் தயாரா..?! "போர்.. போர்..!!" tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

நாங்கள் களட்டிபோட்டு .....
உச்சத்தில் இருக்கும்போது அவாதான் கழட்ட சொன்னவா ...என்றால் ?
யாருக்கு சாடசி இருக்கு ? 

என்னத்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னத்தை

நீங்கள் இன்னமும் தலைப்பை வாசிக்கவில்லை போல் .....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/05/2017 at 9:04 PM, சுவைப்பிரியன் said:

என்னத்தை

என்ன  கேள்வி  இது??

களட்ட எதுவும் இல்லையென்றால் எதற்கு உறை??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2017 at 0:34 AM, சுவைப்பிரியன் said:

என்னத்தை

இந்த மனுசன்  ஏன் குறுக்கு கேள்வி கேட்கிது :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.