Jump to content

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை


Recommended Posts

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

 

 

கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

3_V_Amalan.jpg

மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.

http://www.virakesari.lk/article/19855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

 

 

கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

3_V_Amalan.jpg

மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.

http://www.virakesari.lk/article/19855

25 வருட தண்டனைக்கு ஒத்துக்கொள்ளாத இரு ஜூரிகள் 10 வருடம் போதும் என்றனர். 

அவர்கள் கண்ணீர்விட்டதால் பெரும் மனச்சஞ்சலத்துக்கு உள்ளாகி இருந்தனர் என அறிய முடிகிறது.

இது திட்டமிட்ட கொலையல்ல, தனது குடும்பத்தையும், மனைவியையும் ஒரு, அன்னிய அதே மொழி பேசும் நபரிடம் இருந்து, பாதுகாக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கொலையில் முடிந்திருக்கிறது என்பது அவர்கள் கருத்து.

கொலையானவர், காமவெறியரா, மனைவி, குடும்பம் இல்லாத தனியரா, எப்படிப்பட்டவர் என்பது கூறப்படவில்லை.

மிக மோசமான தமிழ் தூசண வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி ஆத்திரத்தை தூண்டியுள்ளார் என நீதிமனறில் கூறப்பட்டுள்ளது. 

'ஒரு நாளாவது உன்ற மனிசியின் ...... மல் சாகமாட்டேன்' என்று சவால் விட்டிருக்கிறார். நீதிமன்றில் அவர் பயன்படுத்திய தமிழ் வசனங்கள், சொல்லப்பட்டதாக தெரிகிறது.

அது அதே பாவத்துடன் சொல்லப்பட்ட விதமும், அதன் ஆங்கில விளக்கமும் ஜூரிகளை அதிர்வுற வைத்திருக்கும். கொலையாளியின் வக்கீல் நல்ல அனுபவம் மிக்கவர் போலுள்ளது. இவ்வகையில் First degree murder charge, second degree murder charge ஆகிவிட்டது.

சவால் நிறைவேற்ற முன் சாகடிக்கப்பட்டிருக்கிறார். 

அநேகமாக மேன்முறையீடு போகலாம்.

கொலைக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனாலும் இந்த சவால் உண்மையானால், எந்த ஆம்பிளையும் இதை செய்வான்.

இது அவரது மனைவி மீதான அயல் வீட்டார் Fatal Attraction காரணமாக விளைந்த Stalking எனப்படும், பின்விளைவைப் பற்றி கவலைப்படாத, அதிதீவிர தொல்லை தரும் பின்தொடர்தல். 

இன்னுமோர் திரியில் பார்த்த சரவணபவன் ராஜகோபாலும் அதே கதைதான். ஆனால் அங்கே கொலையானவர் பெண் ஜூவயோதியின் கணவர். காரணம் ராஜகோபால் பணபலம்.

image_1494309820-2029bcdbcf.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

மிக மோசமான தமிழ் தூசண வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி ஆத்திரத்தை தூண்டியுள்ளார் என நீதிமனறில் கூறப்பட்டுள்ளது. 

'ஒரு நாளாவது உன்ற மனிசியின் ...... மல் சாகமாட்டேன்' என்று சவால் விட்டிருக்கிறார். நீதிமன்றில் அவர் பயன்படுத்திய தமிழ் வசனங்கள், சொல்லப்பட்டதாக தெரிகிறது.

அது அதே பாவத்துடன் சொல்லப்பட்ட விதமும், அதன் ஆங்கில விளக்கமும் ஜூரிகளை அதிர்வுற வைத்திருக்கும். கொலையாளியின் வக்கீல் நல்ல அனுபவம் மிக்கவர் போலுள்ளது. இவ்வகையில் First degree murder charge, second degree murder charge ஆகிவிட்டது.

சவால் நிறைவேற்ற முன் சாகடிக்கப்பட்டிருக்கிறார். 

அநேகமாக மேன்முறையீடு போகலாம்.

கொலைக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனாலும் இந்த சவால் உண்மையானால், எந்த ஆம்பிளையும் இதை செய்வான்.

அத்தருணத்தில் நானாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன். இல்லை....கண்ட துண்டங்களாக வெட்டியிருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை பிரயோகங்கள்  கோபம் இவை     கொலையில் முடிந்ததுவே அதிகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திட்ட இவர் வெட்ட.. கடையில் இருவரின் வாழ்க்கையும் நாசம். அவர் திட்டினால்... அதனை பதிவு செய்து.. பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தால்.. விசயம் முடியுது. எம்மவர்களுக்கு கோபமும் சண்டித்தனமும்.. புத்திசாதுரியமற்ற சிந்தனைகளுமே அதிகம் என்பதை இப்படியான நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. :rolleyes:

அதிலும் தண்ணி அடிச்சிட்டா.. தாங்கள் தான் இந்த உலகத்தையே கட்டி ஆளுற ஆக்கள் என்ற நினைப்பு. உதுகளை திருத்த பல தலைவர் வரனும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அவர் திட்ட இவர் வெட்ட.. கடையில் இருவரின் வாழ்க்கையும் நாசம். அவர் திட்டினால்... அதனை பதிவு செய்து.. பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தால்.. விசயம் முடியுது. எம்மவர்களுக்கு கோபமும் சண்டித்தனமும்.. புத்திசாதுரியமற்ற சிந்தனைகளுமே அதிகம் என்பதை இப்படியான நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. :rolleyes:

அதிலும் தண்ணி அடிச்சிட்டா.. தாங்கள் தான் இந்த உலகத்தையே கட்டி ஆளுற ஆக்கள் என்ற நினைப்பு. உதுகளை திருத்த பல தலைவர் வரனும். :rolleyes:

இது இனிவரும் காலத்துக்கு ஒரு படிப்பினையாய் இருக்கும்.
அப்ப இனி சண்டை பிடிக்கேக்கை ரேப்ரெக்கோடரையும் கையிலை கொண்டு திரியவேணும்...
பொலிசிலை குடுத்தாலும்...பொலிசு இரண்டுபேரையும் கூப்பிட்டு விசாரிச்சுப்போட்டு மன்னிப்பு கேட்டு சந்தோசம் சமாதானமாய் போங்கோ எண்டுதான் சொல்லும்.. வெட்டுவன் புடுங்குவன் எண்டு சொன்னவரும் வெற்றிப்புன்னகையோடை சொன்னதை திரிவார்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட வார்த்தைகள் தான் கொலைக்கு மூல  காரணம் என்றால்
நாங்கள் எத்தனை கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

அவர் திட்ட இவர் வெட்ட.. கடையில் இருவரின் வாழ்க்கையும் நாசம். அவர் திட்டினால்... அதனை பதிவு செய்து.. பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தால்.. விசயம் முடியுது. எம்மவர்களுக்கு கோபமும் சண்டித்தனமும்.. புத்திசாதுரியமற்ற சிந்தனைகளுமே அதிகம் என்பதை இப்படியான நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. :rolleyes:

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் ஒவ்வொரு சண்டைக்கும் ரெக்காடர்களை வைத்து திரிய வேண்டும் போல் உள்ளதே சண்டை விபத்து இதெல்லாம் சொல்லிவிட்டு வருவதில்லை நெடுக்கு அப்படியென்றால்  மண்டையில சீ சீ டிவி தான் இனி பூட்டிக்கொண்டு அலையவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/05/2017 at 11:21 PM, வாத்தியார் said:

கெட்ட வார்த்தைகள் தான் கொலைக்கு மூல  காரணம் என்றால்
நாங்கள் எத்தனை கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்போம்

இல்லை. சகலரும் கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுவோம்.

நீங்கள் பொடியளுக்கு, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று, நாலுசாத்து சாத்தினியள் எண்டால் இரவு வீட்டில கல்லு விழும்... பத்தாததற்கு நல்ல தூசணத்தில கிழியலும் விழும். வெளில கொலை வெறியுடன் ஓடிப் போய்ப் பார்த்தியள் எண்டால் ஒருத்தரும் இருக்க மாட்டினம். 

சரி, சரி... ரோட்டில நிற்கப்போற பரதேசிகள்... என்று போர் படுத்திடுவியல்.

ஆனாலும் எங்குமே மனைவிக்கு முன்னே கணவருக்கு, உனது மனைவியை, சாக முதல் ஒரு நாளாவது பாலியல் தாக்குதல் செய்யாமல் சாகேன், என்று படு பச்சையாச சொன்னால்....

அது தான் குமாரசாமியார் சொன்னார்.. கண்டதுண்டமாக வெட்டுவேன் என்று.

அவரை விடுங்க.... மொழி புரியாத ஜுரிமாரே கோபப்பட்டார்களே....

ஒரு ஆண்மையுள்ள கணவருமே பொறுக்க மாட்டார்கள். முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு ஆண்மையுள்ள கணவருமே பொறுக்க மாட்டார்கள். முடியாது. 

ஏன் முனியர் ரோட்டில போகேக்க.. பெண்களை எப்படி எல்லாம் திட்டிறாங்க.. பார்க்கிறாங்க.. அதுக்காக எல்லாரும் தங்கள் ஆண்மையை வன்முறையா காட்ட வெளிக்கிட்டா..

உண்மையான ஆண்மை என்பது புத்தியால் பலத்தால்.. தன்னையும் தான் சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்பது. அதைவிடுத்து கோபத்தால்.. ஆத்திரத்தால்.. வன்முறையால்.. தானும் நிதானம் இழந்து.. தன்னை சார்ந்தவர்களையும் துன்பத்தில் விடுவதில்லை.. ஆண்மை. tw_blush:

அவன் திட்டினாப் போல.. இவர் மனுசி என்ன பாலியல் தாக்கத்துக்கு உள்ளாகிட்டவா.. என்ன..??!  அப்படின்னா.. இவருக்கு அவனிட்ட இருந்து தன் மனைவியை பாதுக்காக்க முடியாது என்ற மனப்பலவீனம் இருந்துள்ளது. அதுதான்.. ஆத்திரமாக... கோபமாக.. கடைசியில் கொலைவெறியாக மாறி இருக்கு.. ஏன் இப்படி எடுத்துக் கொள்ள முடியாது...???!:unsure:

On 5/12/2017 at 0:59 AM, முனிவர் ஜீ said:

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் ஒவ்வொரு சண்டைக்கும் ரெக்காடர்களை வைத்து திரிய வேண்டும் போல் உள்ளதே

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரெக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரோக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

திடீர் சண்டைகளையெல்லாம் கமறாவில் படம் எடுக்க இயலாது பாருங்கோ கண்  இமைக்கும் நேரத்திலே கொலைகள் நடந்து விடுகின்றன நெடுக்ஸ் இது நடந்தது 2014  அதுவும் கனடாவில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

திடீர் சண்டைகளையெல்லாம் கமறாவில் படம் எடுக்க இயலாது பாருங்கோ கண்  இமைக்கும் நேரத்திலே கொலைகள் நடந்து விடுகின்றன நெடுக்ஸ் இது நடந்தது 2014  அதுவும் கனடாவில் 

கனடா என்ன ஆபிரிக்காவிலா இருக்கு ஜீ. ஒரு வசதியான.. ஓரளவு நீதியான சட்ட காவல்கள் உள்ள.. நாட்டில் இருந்து கொண்டு.. கோமாளித்தனமான சிந்தனையால்... கோபப்பட்டு.. கண்டது என்ன..?! tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

கனடா என்ன ஆபிரிக்காவிலா இருக்கு ஜீ. ஒரு வசதியான.. ஓரளவு நீதியான சட்ட காவல்கள் உள்ள.. நாட்டில் இருந்து கொண்டு.. கோமாளித்தனமான சிந்தனையால்... கோபப்பட்டு.. கண்டது என்ன..?! tw_blush::rolleyes:

கண்டது என்ன  நெடுக்கு இப்படி கேள்வி கேட் கலாம் நமது ஊர் பெண் பிள்ளைகளை அடுத்த ஊர் க்காரன்  பகிடி பண்ணும் போது பார்த்துட்டு சும்மாதான் போகணும் போல் இருக்கிறது உங்க கதை  அப்படியிருக்க சொந்த மனைவிக்கு இன்னொருத்தன் அவதூறக பேசும் போது பார்த்திட்டெல்லாம் இருக்க முடியாது  அப்படியென்றால் அவள் சேலையை அவர் கட்டிக்கொண்டு திரியலாம்   அல்லது பிணமாக திரியலாம்  அவர் பரவாயில்லை கைதியாக இருக்கப்போகிறார் அவர்  தனது பெண்ணாட்டியை  உன்மையாக நேசித்ததை அறியலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

கண்டது என்ன  நெடுக்கு இப்படி கேள்வி கேட் கலாம் நமது ஊர் பெண் பிள்ளைகளை அடுத்த ஊர் க்காரன்  பகிடி பண்ணும் போது பார்த்துட்டு சும்மாதான் போகணும் போல் இருக்கிறது உங்க கதை  அப்படியிருக்க சொந்த மனைவிக்கு இன்னொருத்தன் அவதூறக பேசும் போது பார்த்திட்டெல்லாம் இருக்க முடியாது  அப்படியென்றால் அவள் சேலையை அவர் கட்டிக்கொண்டு திரியலாம்   அல்லது பிணமாக திரியலாம்  அவர் பரவாயில்லை கைதியாக இருக்கப்போகிறார் அவர்  தனது பெண்ணாட்டியை  உன்மையாக நேசித்ததை அறியலாம் .

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். நாம் தேசப்பட வேண்டும் என்பதுதான்.. ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாக.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். அதுதான் ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாகா.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

ஆண்மை என்பது கோழைத்தனம்  இல்லையே வீரத்தையும் சேர்த்து தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஆண்மை என்பது கோழைத்தனம்  இல்லையே வீரத்தையும் சேர்த்து தானே 

வீரம் என்பது வெட்டிச் சாய்ப்பதில் இல்லை. விவேகமாக செயற்படுவதிலும் உள்ளது. வீரன் என்பவன்.. தன்னையும் தான் சார்ந்தோரையும் பாதுகாக்கும் விவேகமும்.. பலமும் உள்ளவன். அது தான் வீரம். அடுத்தவனின் சவாலை எதிர்கொள்ள வக்கில்லாமல்.. சொந்தப் பலவீனத்தை மறைக்க.. புத்தி இழந்து.. வெட்டிச் சாய்ப்பது வீரம் கிடையாது. அப்படின்னா.. ஊரில ஒட்டுக்குழுக்கள் செய்ததும் வீரம் என்றாகிடும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

வீரம் என்பது வெட்டிச் சாய்ப்பதில் இல்லை. விவேகமாக செயற்படுவதிலும் உள்ளது. வீரன் என்பவன்.. தன்னையும் தான் சார்ந்தோரையும் பாதுகாக்கும் விவேகமும்.. பலமும் உள்ளவன். அது தான் வீரம். அடுத்தவனின் சவாலை எதிர்கொள்ள வக்கில்லாமல்.. சொந்தப் பலவீனத்தை மறைக்க.. புத்தி இழந்து.. வெட்டிச் சாய்ப்பது வீரம் கிடையாது. அப்படின்னா.. ஊரில ஒட்டுக்குழுக்கள் செய்ததும் வீரம் என்றாகிடும். tw_blush:

நீங்கள் ஊர் பக்கம் வருவதனால் ஊரில பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் தானே பலர் போராளியானார்கள்  சும்மா பார்த்துவிட்டு போகலையே  நெடுக்கு அப்படியானால் அவர்களால்  விவேகமாக செயற்பட்டு அந்த  செயலை செய்தவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம் தானே  ஏன் போராளியாகி  இயக்கம் கூட பெண்களை கெடுத்தவர்களுக்கு ஏன் தண்டனை உடன் வழங்க வேண்டும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஊர் பக்கம் வருவதனால் ஊரில பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் தானே பலர் போராளியானார்கள்  சும்மா பார்த்துவிட்டு போகலையே  நெடுக்கு அப்படியானால் அவர்களால்  விவேகமாக செயற்பட்டு அந்த  செயலை செய்தவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம் தானே  ஏன் போராளியாகி  இயக்கம் கூட பெண்களை கெடுத்தவர்களுக்கு ஏன் தண்டனை உடன் வழங்க வேண்டும் ??

இயக்கம்.. அல்லது  சம்பந்தப்பட்ட அரசு தண்டனை வழங்கனும் என்பது தான் எங்களின் நிலைப்பாடும். நாமே  சட்டத்தை அமுலாக்க வெளிக்கிடக் கூடாது.. அதுக்கு ஆண்மை.. வீரம் என்று பெயர் வைக்கவும் கூடாது. அதனால்.. பாதிக்கப்படுவது நாம் மட்டுமன்றி எம்மை சார்ந்தவர்களே. அது பற்றிச் சிந்திக்கனும். ஆத்திரப்படுத்துபவனை தண்டிக்க பல வழி இருக்கு. அப்படி இருக்க.. நாம் எதற்கு அவனின் எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கி எம்மையே அழிச்சுக்கனும்.. தேசப்படுத்திக்கனும். அதுக்கு ஆண்மை..வீரமுன்னு போலியா பெயர் வைச்சுக்கனும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கும் நேரத்தில் சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள் எம்மவர்கள் நெடுக்கு  எங்க ஊரில் சொல்லுவார்கள்  கை முந்த வேண்டும் அல்லது காரியம் செய்து விடுவார்கள் நமக்கு  முடிக்கிறேன் நன்றி tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

இயக்கம்.. அல்லது  சம்பந்தப்பட்ட அரசு தண்டனை வழங்கனும் என்பது தான் எங்களின் நிலைப்பாடும். நாமே  சட்டத்தை அமுலாக்க வெளிக்கிடக் கூடாது.. அதுக்கு ஆண்மை.. வீரம் என்று பெயர் வைக்கவும் கூடாது. அதனால்.. பாதிக்கப்படுவது நாம் மட்டுமன்றி எம்மை சார்ந்தவர்களே. அது பற்றிச் சிந்திக்கனும். ஆத்திரப்படுத்துபவனை தண்டிக்க பல வழி இருக்கு. அப்படி இருக்க.. நாம் எதற்கு அவனின் எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கி எம்மையே அழிச்சுக்கனும்.. தேசப்படுத்திக்கனும். அதுக்கு ஆண்மை..வீரமுன்னு போலியா பெயர் வைச்சுக்கனும். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஏன் முனியர் ரோட்டில போகேக்க.. பெண்களை எப்படி எல்லாம் திட்டிறாங்க.. பார்க்கிறாங்க.. அதுக்காக எல்லாரும் தங்கள் ஆண்மையை வன்முறையா காட்ட வெளிக்கிட்டா..

உண்மையான ஆண்மை என்பது புத்தியால் பலத்தால்.. தன்னையும் தான் சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்பது. அதைவிடுத்து கோபத்தால்.. ஆத்திரத்தால்.. வன்முறையால்.. தானும் நிதானம் இழந்து.. தன்னை சார்ந்தவர்களையும் துன்பத்தில் விடுவதில்லை.. ஆண்மை. tw_blush:

அவன் திட்டினாப் போல.. இவர் மனுசி என்ன பாலியல் தாக்கத்துக்கு உள்ளாகிட்டவா.. என்ன..??!  அப்படின்னா.. இவருக்கு அவனிட்ட இருந்து தன் மனைவியை பாதுக்காக்க முடியாது என்ற மனப்பலவீனம் இருந்துள்ளது. அதுதான்.. ஆத்திரமாக... கோபமாக.. கடைசியில் கொலைவெறியாக மாறி இருக்கு.. ஏன் இப்படி எடுத்துக் கொள்ள முடியாது...???!:unsure:

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரெக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

நெடுக்கர் கண நாட்களுக்குப் பிறகு வந்தது சந்தோசம். உங்க நீங்கள் இல்லாமல் சில திரிகள் குளிர் விட்டுப் போன மாதிரி தெரிஞ்சது.

இந்த திரி விசயத்தில், நான் உங்களுடன் மாறுபடுகிறேன்.

கொடுக்கல் வாங்கல்களில் வாக்குவாதங்களில் ஒருவர் இன்னொருவரை திட்டலாம். ஆகக் கூடியதாக, இதற்கு, உன் பெண்டாட்டியை கூட்டிக் கொடுத்து உழைக்கலாம் என்று திட்டலாம். அதுவே கொதியை கிளப்பக் கூடியது. 

முக்கியமாக, எந்த ஒரு ஆண்மகனும், பிறன் மனைவியை பலாத்காரம் செய்வேன் என்று, படு ஆபாசமாக, அந்த பெண்ணின் கணவருக்கே சவாலாக சொல்வதில்லை. (பழந்தமிழ் சொல்வதானால், உனது மனைவியை நான் பெண்டாள்வேன் என்பதாகும்).

அந்தப் பெண்ணை முன்பின் காதலியாக தெரிந்திருந்தால் கூட, அவ்வாறு சொல்வதில்லை. காரணம் நாகரிகம். மனிதன், மிருகமில்லை.

இங்கே அதன் காரணம் அவர் ஒரு stalkers. stalking என்பது இன்று மிக கடுமையான பிரச்சனையாக நீதிமன்றங்களினால் கவனிக்கப் படுகின்றது. 

சவாலை விட்ட,  ஒருவாரம் பின்னரே கணவர் கொலை செய்திருக்கிறார். அதுவே இது திடடமிடட கொலை என்ற (1st degree murder) என்ற வாதத்துக்கு வழிவகுத்தது.

ஜூரர்களின் நிலையும், அவரது வக்கீலின் வாதமுமே இது கை மோசக் கொலை(2nd degree murder) என்னும் தீர்ப்புக்கு வழிவகுத்தது என்பது முக்கியமானது.

நீங்கள் சொன்ன படி, விலகி, புத்திசாலித்தனமாக கணவர் ஒரு வாரம் அமைதியாக இருந்திருக்கிறார். அந்த ஒருவாரத்தில் stalker மீண்டும் கைவரிசை காட்டி இருப்பார். 

நான் இந்த stalkers குறித்து நிறைய வாசித்திருக்கிறேன். யாழில் எழுதவேண்டும் என்று முன்னர் கூறி இருக்கிறேன், நேரம் கிடடவில்லை. 

மிக முக்கியமானது இது போன்ற stalkers மனநோயாளிகள். துரதிஷ்டாவசமாக அவர்களிடம் இருந்து தப்புவது, நிலவுக்கு பயந்து பரதேசம் போவது போன்றது.

இந்த விடயத்தில், கணவர் முந்தி இருக்காவிடில், கணவரும், மனைவியும் கொல்லப்பட்டிருப்பார்கள்.

அதுவே, துரதிஷ்டாவசமாக stalkers மனவியல். இந்த stalker களிடம் மாட்டுப்படும் பெண் அல்லது ஆண் நிலை மிகவும் பரிதாபாரமானது. தமிழ் படங்களில், இந்த ஆபத்தான மனநோய், பெரும் ஹீரோ விளையாட்டாக காட்டும் அபத்தம் நிலவுகிறது.   

லண்டன் புகழ் மிக்க ஹரோட்ஸ் பல் அங்காடியில் இந்த stalker ஒருவரால் கொலை நடந்தது.

அசிட் வீசுவது, கொலை செய்வது, மண்ணெண்ணெய் ஊத்திக் கொண்டே ஓடிப் போய் பெண்ணை கட்டி பிடித்தவாறே எரிந்து கொலை, தற்கொலை செய்வது எல்லாம் தமிழ் நாட்டில் இந்த stalkers மன நோயாளிகள் வேலை.

தமிழ்நாட்டில் படிக்கப் போய் திரும்பி வந்த பெண்ணை, வெள்ளவத்தை தேடி வந்து கொன்ற ஸ்டால்கரும், பங்களாதேஷில் இருந்து, கழட்டி விட்டு லண்டன் மாப்பிளையுடன் வந்து விட்ட பெண்ணை, நான்கு ஆண்டுகளாக  தேடி வந்து கொன்ற ஸ்டாக்ல்கரும் மனநோயாளிகள் தானே. தனக்கு கிடைக்க வேண்டியது, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற 'பொசஸிவ்' எண்ணம் தான் காரணம்.

Link to comment
Share on other sites

அடுத்த வீட்டுக்காரன் பிரச்சினை செய்தால் restraining order எடுத்திருக்க வேணும்.

மேலும், அரசு தலைமை வழக்கறிஞர்களுக்கு எழும் பிரச்சினை என்பது இதுதான். அதாவது first degree murder என்று வழக்கை கொண்டுபோனால் இவர் திட்டமிட்டுத்தான் கொலையை நிகழ்த்தினார் என்பதை ஐயம் திரிபற நிரூபிக்க வேண்டும். முடியாதுபோனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அதாவது கொலையாளி விடுதலையாவார். அது வழக்கறிஞருக்கு பெரும் சிக்கலை தரும். ஆகவே, கொலைக்கான திட்டமிடலை நிரூபிக்க முடியாது என தெரிந்தால் தாமாகவே second degree murder என்று கொண்டு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இசைக்கலைஞன் said:

அடுத்த வீட்டுக்காரன் பிரச்சினை செய்தால் restraining order எடுத்திருக்க வேணும்.

stalkers மனநோயாளிகள்...

அவர்களுக்கு எந்த ஓர்டரும் வேலை செய்யாது. உள்ளே போடடாலும், வந்து, எங்கிருந்தாலும் தேடி வந்து பழி வாங்குவார்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

stalkers மனநோயாளிகள்...

அவர்களுக்கு எந்த ஓர்டரும் வேலை செய்யாது. உள்ளே போடடாலும், வந்து, எங்கிருந்தாலும் தேடி வந்து பழி வாங்குவார்கள்.

முதல் கட்ட நடவடிக்கையாக என்று சொல்ல வந்தேன்.. இரண்டாம் மூன்றாம் வரம்பு மீறல்களுக்கு அடுத்த கட்டங்களை நோக்கி நகரலாம். tw_blush: அப்படி செய்யும்போது நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கு வசதியாக இருக்கும்.. tw_glasses: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

முதல் கட்ட நடவடிக்கையாக என்று சொல்ல வந்தேன்.. இரண்டாம் மூன்றாம் வரம்பு மீறல்களுக்கு அடுத்த கட்டங்காஇ நோக்கி நகரலாம். tw_blush: அப்படி செய்யும்போது நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கு வசதியாக இருக்கும்.. tw_glasses: 

ஐயா....

நீங்கள் சொல்லும் நீதிமன்றங்கள் வழக்கினை விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு இடையே, சவாலை முடித்து, பெண்ணை பரலோகமும் அனுப்பி இருப்பார்.... ஓர் ஸ்டால்கர்... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். நாம் தேசப்பட வேண்டும் என்பதுதான்.. ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாக.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

இந்தக் கருத்தோடு உடன்படுகின்றேன். ஆனால் நான் நடைமுறையில் உண்மையாகவே கோபம் வரும்போது ஒருகணம் கூட தாமதிப்பதில்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க மானமும் ரோஷமும் விடுவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.