Jump to content

வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் – ரெஜினோல்ட் குரே


Recommended Posts

வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சி;ந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின்  வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/26311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, நானும் கன்னா பின்னா கருத்து என்று கோபத்துடன் உள்ள வந்து பார்த்தேன்.

தலைப்பை, டீசண்டா போடமாட்டாங்களா இந்த பத்திரிகைக்காரர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கூற்றின் அடித்தொனியில் இனவெறி அகங்காரமும்  வெற்றியின் எக்காளமும் இருப்பதை என்னால் உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை. 

பசுக்களிடையே மறைந்து இருந்து வேட்டையாடும் குள்ள நரி.

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் அவர்களின் முதலமைச்சர் பதவியை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே எப்போது புடுங்கி ஆட்கொண்டார்.....?? :shocked:

 

1 hour ago, Nathamuni said:

அட, நானும் கன்னா பின்னா கருத்து என்று கோபத்துடன் உள்ள வந்து பார்த்தேன்.

தலைப்பை, டீசண்டா போடமாட்டாங்களா இந்த பத்திரிகைக்காரர்கள்?

பதிவே தவறு....! அதற்குத் தலைப்பை எப்படிப் போட்டால் என்ன.....!! :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.