Jump to content

இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு - நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றுக் காட்டம்


Recommended Posts

இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் ஊடக சுதந்­தி­ரத்­தில் தலை­யீடு - நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் நேற்­றுக் காட்­டம்
 
 
இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் ஊடக சுதந்­தி­ரத்­தில் தலை­யீடு - நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் நேற்­றுக் காட்­டம்
ஊடக சுதந்­தி­ரத்­தில் இன்று இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் தலை­யி­டும் ஓர் அவல நிலை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன். 
 
‘‘இந்­தி­யத்­து­ணை­தூ­த­ர­கம் மிக மோச­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்­தி­யா­விற்கு எதி­ரா­ன­தாக எந்­தக் கருத்­தும் எமது பத்­தி­ரி­கை­யில் வரக்­கூ­டாது என்­ப­தாக அவர்­கள் செயற்­ப­டு­கி­றார்­கள். தமது தூத­ர­கத்­திற்­குச் செல்­ப­வர்­க­ளி­டம் உத­யன் பத்­தி­ரி­கை­யில் ஏன் எழு­து­கி­றீர்­கள் என்று மிரட்­டு­கி­றார்­கள்.
 
 எமது பத்­தி­ரி­கை­யில் எழு­தி­னார் என்­ப­தற்­கா­கவே ஒரு­வ­ரின் கலா­நி­திப் படிப்­பைப் பாழ்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அவர் தனது கலா­நி­திப் படிப் பைப் பூர்த்தி செய்­யச் செல்­வ­தற்கு விசா வழங்க மறுத்­தி­ருக்­கி­றார்­கள். இதன் மூலம் ஊட­கத்­தின் சுதந்­தி­ ரத்தை முறை­மு­க­மா­கக் கட்­டுப்­ப­டுத்­தப்­பார்க்­கி­றார்­கள்.அவர்­க­ளின் செயல்­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ம­லுள்­ளது’’ என்­றார் அவர். 
 
இங்­கி­ருக்­கும் அதி­கா­ரி­கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்­காக இந்­தி­யாவை நாம் எதிர்க்கி­றோம், வெறுக் கி­றோம் என்று அர்த்­த­மல்ல என்­றும் அவர் தெரி­வித்­தார். தீர்வு விட­யத்­தில் இந்­தியா காத்­தி­ர­மான பங்கை ஆற்­ற­வேண்­டி­யி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்ட அவர், யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள தூத­ரக அதி­கா­ரி­க­ளின் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் தமிழ் மக்­கள் மத்­தி­யில் இந்­தியா மீதான வெறுப்­பை­யும் விரோ­தத்­தை­யும்­தான் வளர்க்­கும் என்­றும் குறிப்­பிட்­டார். 
 
உத­யன் படு­கொலை
 
உலக ஊடக சுதந்­திர தினம் இன்று உலக நாடு­கள் எங்­கும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. 2006ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்­தி­ர­தி­னத்­திற்கு ஒரு இரவு முன்­ன­தாக, மே மாதம் 2ஆம் நாள் இரவு உத­யன் பத்­தி­ரிகை அலு­வ­ல­கம் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அந்­தத் தாக்­கு­தலை நினை­வு­கூ­ரும் வகை­யில் ‘வேட்கை’ என்ற பெய­ரில் ஈழத்­தின் மிகப் பெரும் ஊட­கப் படு­கொலை தினம் நேற்­றுக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. 
 
வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவஞா­னம் நிகழ் வில் முதன்மை அதி­தி­யா­கக் கலந்­து­ கொண்­டி­ருந்­தார். மா◌காண சபை உறுப்­பி­னர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், பொது­மக்­கள், உத­யன் பணி­யா­ளர்­கள் கலந்­து­கொண்­டி­ருந்த நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 
எமது ஊட­க­வி­ய­லா­ளா்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடா்­பாக அர­சி­னால் இப்­போ­து­தான் சில காய் நகர்த்­தல்­கள் செய்­யப்­ப­டு­வ­தா­கத் தெரி­கின்­றது. பல வழி­க­ளி­லும் இருந்­து­தொ­டர்ந்து கொடுக்­கப்­பட்ட நெருக்­கு­தல்­க­ளால் இந்த நகர்வு இடம்­பெற்­றுள்­ளது. எனி­னும் எவ்­வ­ளவு தூரம் நேர்­மை­ யாக இந்­தப் பிரச்­சி­னையை அவர்­கள் கையாள்­கி­றார்­களோ தெரி­யாது. 
 
தெற்­கில் லசந்த விக்­க­ர­ம­துங்­க­வின் படு­கொலை போன்ற சில சம்­ப­வங்­கள் மீது மட்­டுமே கவ­னம் செலுத்­தப் பட்­டுள்­ளது. ஆனால் அது­வும் இன்­னும் ஒரு காத்­தி­ர­மான கட்­டத்தை அடை­ய­வில்லை. எனவே எமது சம்­ப­வங்­கள் மீதான விசா­ர­ணை­ க­ளுக்­கும் என்ன நடக்­கும் என்­ப­தைக் காத்­தி­ருந்­து­தான் பார்க்­க­வேண்­டும். 
 
எமது முன்­னாள் செய்­தி­யா­சி­ரி­யர் க.குக­நா­த­னைப் படு­கொலை செய்ய முயற்­சித்­தார்­கள்.  2006ஆம் ஆண்டு தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­கள் அவ­ரைக் கொலை செய்­வ­தற்­கா­கத் தேடித் திரிந்­தார்­கள். தெய்­வா­தீ­ன­மாக அவர் தப்­பித்­தார். இரண்­டாம் தடவை 2011ஆம் ஆண்டு அவரை மீண்­டும் கொல்ல முயற்­சித்­தார்­கள். 
 
அந்­தச் சம்­ப­வம் நடந்து ஒரு கிழ­மை­யில் அன்­றைய அரச தலை­வா் மகிந்த ராஜ­பக்ச சொன்­னா், இந்­தச் சம்­ப­வத்­தில் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு சம் பந்­தப்­பட்­டுள்­ளது என்று. பின்­னா் சம்­பந்­தப்­பட்­ட­வர் யார் என்­ப­தைச் சூச­மா­கத் தெரி­வித்­தாா்­கள். அவர் ஒரு  சட்­டத்­த­ரணி. இன்­றும் தொழில் செய்­து­வ­ரும் சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் கைது செய்­யப்­ப­ட­வும் இல்லை. அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வும் இல்லை. அடுத்த தேர்­த­லில் அவர் மகிந்­த­வின் கட்­சி­யில் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்டார்.
 
கூட்­ட­ர­சா­லும் பய­னில்லை
 
நாங்­கள் கடு­மை­யாக முயன்று இந்த விட­யம் சட்­டமா அதி­பா் திணைக்­க­ளம் வரைக்­கும் வந்­துள்­ளது. பல­ரும் வாக்­கு­மூ­லம் கொடுத்­து­விட்­டார்­கள். ஆனால் இது­வ­ரை­யும் நட­ வ­டிக்கை இல்லை. 2006ஆம் நடத் தப்­பட்ட படு­கொலை குறித்­தும் பொலி­ ஸா­ருக்கு சாட்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனா­லும் இன்­னும் நட­வ­டிக்கை எது­வும் இல்லை. 
 
இன்­றைய கூட்டு அரசு பத­வி­யேற்ற பின்­னர் அவர்­க­ளா­லும் இது­வ­ரை­யும் எத­னை­யும் செய்­ய­மு­டி­ய­வில்லை. மாறாக நேற்று நடந்த பேர­ணி­யில் மகிந்த ஆட்­சிக்கு வலுச் சோ்க்­கும் மாதிரி மக்­கள் அங்கு குவிந்­துள்­ளார்­கள். 
 
உத­யன் படு­கொ­லை­கள் தொடா்­பாக இந்த வரு­டம் விசா­ர­ணைக்கு எடுப்­ப­தா­கச் சொல்­லப்­பட்­டுள்­ளது. அடுத்த மே மாதத்­துக்கு இடை­யில் ஏதா­வது மாற்­றங்­கள் தென்­ப­டு­கின்­றதா என்று பாா்ப்போம். தற்­போது நேர­டி­யாக தாக்­கு­தல்­கள் இல்­லா­விட்­டா­லும் மறை­மு­க­மான அச்­சு­றுத்­தல்­கள்  இருக்­கின்­றன. 
 
இந்­தி­யத் தலை­யீடு
 
இப்போ மறை­மு­க­மாக அண்டை நாடு கொஞ்­சம் தலை­யி­டு­கின்­றது. முன்­ன­ரும் தலை­யிட்­ட­வா்­கள்­தான் அவர்­கள். தற்­போது எமது பத்­தி­ரி­கை­யில் இந்­தி­யா­வைப் பற்றி எதிர்­ம­றை­யாக எது­வும் வரக்­கூ­டாது என்று சொல்­கின்­றாா்­கள். இந்­தி­யக் கலை­ஞர்­களை இங்கு அழைத்து வரு­வது குறித்து எமது பத்­தி­ரி­கை­யில் தனது கருத்­தைத் தெரி­வித்­த­தற்­காக ஒரு­வ­ருக்கு இந்­தியா செல்­லும் விசா வழங்க மறுத்­தி­ருக்­கி­றார்­கள். 
 
உள்­ளூா்க் கலை­ஞா்­களை ஊக்­கி­விக்க வேண்­டும் வஎன்­று­தான் அவர் கூறி­யி­ருந்­ரு­தார். அது இவர்­க­ளுக்­குச் சுடு­கி­றது. உத­யன் பத்­தி­ரி­கை­யில் கட்­டு­ரை­கள் எழு­தி­னார் என்­ப­தற்­காக ஒரு­வ­ரின் கலா­நி­திப் படிப்­பைப் பாழ்படுத்­தியி­ருக்­கி­றார்­கள். அவர் தனது ஆய்­வுக் கட்­டு­ரை­யைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முன்­வைக்­க­வேண்­டிய தரு­ ணத்­தில் அவ­ருக்கு விசா வழங்­கா­மல் அவ­ரது எதிர்­கா­லத்­தையே நாச­ மாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். 
 
இங்கே இருக்­கும் இந்­தி­யத் துணை தூத­ர­கம் மிக­மோ­ச­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அவா்­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளுக்கு செய்­கை­க­ளை­யும் பொறுக்­க­மு­டி­யா­துள்­ளது. வந்­தாா்­கள், இருந்­தா்ா­கள், போனார் கள், அபி­வி­ருத்­தியை செய்­தார்­கள் என்று இல்­லாம் எங்­களை வழி­ந­டத்­து­வ­தற்­கும் மறை­மு­க­மாக ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கும் முயன்­று­கொண்­டி ­ருக்­கின்­றாா்­கள்். 
 
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­க­த­துக்­குப் பொறுப்­பா­ன­வா் அந்த மாதி­ரி­யான செயற்பா­டு­க­ளில் இறங்­கி­யுள்­ளார். மிகக் கேவ­ ல­மான   முறை­யில்   நடந்துகொள்கிறார். ஒரு தடவை அவர் என்­னி­டமே நேர­டி­யா­கப் பத்­தி­ரி­கை­யில் அப்­படி எழு­து­கி­றாா்­கள், இப்­படி எழு­து­கி­றாா்­கள் என்று சொன்­னாா். நடப்­பதை மக்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும் அது­தானே பத்­தி­ரி­கை­யின் பணி. 
 
இந்­திய இரா­ணு­வத்­தி­னர் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­த­போது யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்­குள் நுழைந்து சுட்­டார்­கள். அதில் மருத்­து­வர்­கள், தாதி­யர் எனப் பலர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளின் நினைவு தினம் ஒவ்­வொரு வரு­ட­மும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அதைப் பத்­தி­ரி­கை­யில் செய்­தி­யாக வெளி­யி­டு­கி­றார்­கள். இங் குள்ள இந்­தி­யத் தூதர் கேட்­கி­றார், ஏன் அதனை மீண்­டும் மீண்­டும் போடு­கின்­றீா்­கள் என்று. 
 
வடக்கு கிழக்கு இந்­தி­யா­வுக்கா?
 
தெற்­கில் சீனா­வின் கை ஓங்­கு­வ­தால் வடக்கு கிழக்கை தங்­கள் பிடி­யில் வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பு­கி­றார்­களோ தெரி­யாது. இது பற்றி கூட்­ட­மைப்­­பின் தலைமை நிச்­ச­யம் கவ­னத்­தில் எடுத்து நடந்­து­கொள்­ள­ வேண்டும். 
 
நட­ரா­ஜன் இந்­திய துணைத்­தூ­து­வா் அல்ல. அவ­ரது பத­வி­யின் பெயா் அது அல்ல. அவ­ரது பத­வி­யின் பெயர் கொன்­சூ­லர் ஜென­ரல். அவர் ஒரு அதி­காரி. அவ்­வ­ளவே! அவ­ருக்கு மேலே தூத­ர­கத்­தில் அதி­கா­ரம் உள்ள பத­வி­கள் எத்­த­னையோ  உள்­ளன. 
 
பத்­தி­ரிகை உண்­மையை உண்­மை­யா­கச் சொல்­லத்­தான்­வேண்­டும். அதை யாரும் கட்­டுப்­ப­டுத்த முடி­ யாது. எந்­தச் செய்­தி­யைப் போட­வேண்­டும் எதைப் போடக்­கூ­டாது என்று சொல்­லக்­கூ­டாது. வெளி­யிட்ட செய்­தி­யில் உங்­க­ளுக்கு உடன்­பாடு இல்­லா­விட்­டால் அல்­லது அது தொடர் பில் நீங்­கள் ஏதா­வது தீர்­வைப் பெற­வேண்­டி­யி­ருக்­கி­றது என்­றால் பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழு­வி­டம் முறை­யி­டுங்­கள். 
 
பத்­தி­ரி­கை­யில் உள்ள பிழையை சுட்­டிக்­காட்ட எல்­லா­ருக்­கும் உரிமை உள்­ளது. அதற்­காக அதன் சுதந்­தி­ர­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த, அதனை மிரட்ட முனை­யக்­கூ­டாது. எங்­க­ளி­டம் பிழை இருந்­தால் அதனை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­வோம். அதைச் சுட்­டிக்­காட் டுங்­கள். 
 
இதற்­காக நாங்­கள் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­ன­வர்­கள், இந்­தி­யாவை வெறுப் ப­வர்­கள் என்று அர்த்­தம் அல்ல. இங் குள்ள சில அதி­கா­ரி­க­ளின் செயற்­பா­டு­க­ளால் அவ்­வா­றான ஒரு நிலை வந்­து­வி­டுமோ என்­று­தான் அஞ்­சு­கின்­றோம். தீர்வு விட­யத்­தில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு அவ­சி­யம் என்­ப­தில் எமக்கு கருத்து வேற்­றுமை இல்லை. 
 
இந்­தியா ஈழத் தமி­ழர்­க­ளின் பக்­கம் இருக்­க­வேண்­டும் என்­ப­தைத்­தான் நாம் எதிர்­பார்க்­கி­றோம். ஆனால் புது­டில்­லி­யால் இங்கு நிய­மிக்­கப்­ப­டும் அதி­கா­ரி­களோ இந்­தி­யா­வை­யும் ஈழத் தமி­ழர்­க­ளை­யும் பகைத்­துக்­கொள்­ளச் செய்­து­வி­டு­வார்­கள் போன்று உள்­ளது -– என்­றார்.    

http://www.onlineuthayan.com/news/25962

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­க­த­துக்­குப் பொறுப்­பா­ன­வா் அந்த மாதி­ரி­யான செயற்பா­டு­க­ளில் இறங்­கி­யுள்­ளார். மிகக் கேவ­ ல­மான   முறை­யில்   நடந்துகொள்கிறார். ஒரு தடவை அவர் என்­னி­டமே நேர­டி­யா­கப் பத்­தி­ரி­கை­யில் அப்­படி எழு­து­கி­றாா்­கள், இப்­படி எழு­து­கி­றாா்­கள் என்று சொன்­னாா். நடப்­பதை மக்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும் அது­தானே பத்­தி­ரி­கை­யின் பணி. 

சரவணபவனே சொல்லுமளவுக்கு ஹிந்திய தூதரகத்தில் இருக்கும் ஹிந்திய காடையர்களின் நடத்தைகள் மிகக் கேவலமான மட்டத்தை அடைந்துள்ளது! 

Link to comment
Share on other sites

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

 

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

Link to comment
Share on other sites

8 hours ago, நிழலி said:

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

நல்ல ஆலோசனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.5.2017 at 9:10 PM, போல் said:

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen, Vogel und Text

போலுக்கு... பகிடியாய் இருக்குப் போலை. :grin:
யாழ்ப்பாணத்தில்  "எழுக தமிழ்"  நிகழ்ச்சி நடந்த  நாளில் 
"எள்ளெண்ணை  எரிக்க... இன்று, கடைசி நாள்"  என்று... முதல் பக்கத்தில், செய்தி  வெளியிட்ட   "உதயன்" பத்திரிகையா?
 "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில், கட்டுரை எழுதப் போகுது.

Link to comment
Share on other sites

On 4/5/2017 at 2:16 AM, நிழலி said:

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

நிழலியின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் ஒரு திரியை ஆரம்பிக்கிறேன்!

எங்கு ஆரம்பிப்பது என்றதொரு குழப்பம் உள்ளது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.