Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people

சர்கார்  படத்தில்  வந்த ஒரு காட்சியை பார்த்து விட்டு...
வீட்டிற்கு வந்து இலவசமாக கிடைத்த  மின் விசிறியை... அடித்து நொருக்கும்,   முரட்டு ரசிகர். :grin:

hqdefault.jpg

என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..?

அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, meme and text

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

rajini05446-1542709803.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.0-Rajinikanth.jpg

2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

2.0 படம் வெற்றிகரமாக ஓட வேண்டி மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

2.0-Rajinikanth.jpg

2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?

No automatic alt text available.

என்ன நடக்குது எண்டு...  ஒளிச்சு நிண்டு பாப்பம். :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-41.jpg

எத்தனையோ குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டுடன் உள்ளன அவையளுக்கு கொடுக்கலாம் ..

ஆவின் பால் பொக்கற் .. ?

aavin-logo-tml.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

இப்படியானவர்கள் இருக்கும் வரை ரஜினிக்கு முதலமைச்சர் எண்ணம் விட்டுப் போகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

ரசுனியின் ஆட்டத்தை இடித்து வைக்க தலைவர் கவுண்டமணி இப்போ களத்தில் இல்லையே ! 😢இதைத்தான் சொல்லுறது "சிங்கம் சீக்காகி படுத்துட்டா சில்வண்டுகள் எல்லாம் சீன் போடுமாம்" 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12-1418353754-rajini-69867.jpg

இன்று ரசுனி பிறந்த நாள் என்ன நடக்குது எண்டு ஓளிஞ்சு நிண்டு பார்ப்பம் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை அதிர வைத்த அஜித் - விஜய் ரசிகர்கள். !

1544626594-2573.jpg

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது என்பது இன்று நேற்றல்ல., கடந்த பல வருடங்களாக நடந்து வரும் ஒரு தினசரி நிகழ்வு. இருதரப்பினர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால்தான் அது உலக அதிசயம்.

இது நமக்கு பழகியதான், ஆனால் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு இது புதுசு. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அஜித் ரசிகர், நேற்று வெளியான 'விஸ்வாசம்' படத்தின் அடிச்சு தூக்கு பாடலின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்தார். இந்த ஸ்டில்லுக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தின் கமெண்ட்டில் அஜித் ரசிகர்கள் லைக் செய்து வந்தனர். இது என்ன ஸ்டில் என்றே புரியாத ஸ்டெயின், 'இது என்ன? என்ன நடக்குது இங்கே' என்று கேட்க, உடனே அஜித் ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்து வந்தனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே 'விஸ்வாசம்' ஸ்டில்லை மீம் செய்து அதே பக்கத்தில் வெளியிட்டனர். சாதாரணமாக தனது டுவீட் ஒன்றுக்கு சுமார் 50 கமெண்ட்டுக்களே வழக்கமாக வந்து கொண்டிருந்ததை பார்த்த ஸ்டெயினுக்கு ஆயிரக்கணக்கான கமெண்டுக்கள் வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக 'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர்.


http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-vijay-fans-confuse-dale-steyn-on-twitter-118121200061_1.html

டிஸ்கி :

படிப்பறிவு இல்லாதது தான் பிளக்ஸ் பேனர் என்றால் இதுகள் இன்னும் மோசம் ..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக  'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர்.

டிஸ்கி :

படிப்பறிவு இல்லாதது தான் பிளக்ஸ் பேனர் என்றால் இதுகள் இன்னும் மோசம் ..🤔

 

48087018_1576064462497102_1569211656448245760_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3db3e5c016ef184320f219a4bf39ee8c&oe=5CAC8385

அஜித், விஜய்.... ரசிகர்களுக்கு, வேறை வேலை  இல்லையென்றால்....
ஸ்டெயினுக்கும்.... வேறை வேலை இல்லாமல் இருக்குமா?
அவர் புத்திசாலித்தனமாக... கடையை சாத்தி விட் டு சென்றது நல்லதாக போய் விட்டது.
இல்லையென்றால்.. அவருக்கு, பைத்தியம்  பிடிச்சிருக்கும். :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, meme and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rajini-milkbath-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rajini-milkbath-1.jpg

அட கருமமே... கழுத்தில் வேறை..500 தேசிக்காயா, தோடங்காயா? (அதன் அளவை பார்க்க... தோடங்காய் போல் உள்ளது.)
இவங்களுக்கு... உண்மையிலேயே... பைத்தியம் முற்றி விட்டது. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people standing and text

அதென்ன.. தலையில இலை. 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 5 people, people smiling, people standing and text

அதென்ன.. தலையில இலை. 

imageproxy.php?img=&key=bf615403b0c24024

Edited by புலோலியூரான் ரவீ..ன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு முன் இருக்கும் சிறிய மேடையில் இந்த பைத்தியங்கள்  போடும் ஆட்டம் இருக்கே ..! முகம் சுழிக்க ..வைக்கும் அளவிற்கு 🙂

"மாரி " காலத்தில் வீதியில் ஆடினாலாவது 4 காசு தருவார்கள் .. 🤔

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 10 people, people smiling, people standing

பைத்தியம்,  முத்தினவர்... நடுவில் நிற்கிறார். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 10 people, people smiling, people standing

பைத்தியம்,  முத்தினவர்... நடுவில் நிற்கிறார். :grin:

நானும் கவனித்தன் தோழர் ,

battery-charger-for-the-nao-humanoid-rob

அதற்கு யப்பான்காரனிடம் சொல்லி சார்ஜ் ஏத்த வேண்டும் .😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_b3de9966-001a-11e8-b2c1-a702bffbff45.jp

மாலைய கொஞ்சம் கீழ இறக்கி இருக்கலாமே ..? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்புதான் வேலூருக்கு கீர்த்தி சுரேஷ் வந்தவை .. இப்போ இவர் ..🤔

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுக்குர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.