Jump to content

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடிய  காண 2 கி.மீ ராப்பிக் ஜாம் ?

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப் புணர்ச்சி  ஏற்படுத்தும் ஒரு போராளிக்கு கூட்டம் அலைமோதினால் கசக்குதா ......!  tw_blush:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AvZ4Q_uCQAAp51Z.jpg

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

AvZ4Q_uCQAAp51Z.jpg

தமிழகத்தின் அறிஞர் அண்ணா.. என்று சொல்லவில்லை. அதுக்காக ... சந்தோஷப்படுங்கள். பாஸ்.   :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

படம் தன்ரை பாட்டுக்கு... ஓடும்.  
பிள்ளை குட்டிகளை... படிக்க வையுங்கப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

 

Image may contain: one or more people and closeup

 தாமரை தான்... ம # ரில... மலரும்ன்னு பார்த்தா...  இதுகுமா....

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ?  ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. ☺️

BqigHDrCEAAV3KK.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கார் வெற்றி பெற பால் குடம் ஏந்திய தாய்குலங்கள்..?

sarkar-celebration.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 15 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 3:28 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ?  ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. ☺️

BqigHDrCEAAV3KK.jpg

வெளிப்பார்வைக்கு இவர்கள் பயித்தியம்கள் போல் நடந்துகொண்டாலும் ஒரு பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் முதல் ஐந்து நாட்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டிக்கெட்  கோட்டா மூலம் கிடைக்கும் இடங்களை பிளாக்கில் வித்தே ஒரு தொகையை பார்த்துவிடுவார்கள் .இன்று தளபதி என்று கத்துவார்கள் நாளை அஜீத் படம் வரும்போது தலை என்று கத்திக்கொண்டு அங்கும்  காசு பார்த்துவிடுவார்கள் . அதே போல் அமெரிக்காவில் ஐபோன் வெளியீடு குளிருக்குள் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு போனை வேண்டி காருக்குள் இருந்தே பாகம்களை கழட்டி சில பாகம்கள் வேறு கொம்பனிகளிடம் அசெம்பிளிங் இருக்கும் அந்த பெயரில் இருக்கும் கொம்பனி பங்குகளை வாங்கி நல்ல விலைக்கு விற்பது மூலமும் அடுத்த சிலர் யுடியுப் களில் REVIEW,மற்ற போட்டி போன்களின் ஒப்பீடு என்று முன்னுக்கு போட்டு யுடியுப் விளம்பரங்கள் மூலம் கல்லா காட்டுவார்கள்.

இதில் பாதிக்கபடுவது சாதாரண அப்பாவி ரசிகர்களே இரண்டு பக்கமும் அடே அவன் பணத்துக்குத்தான் இவ்வளவு ஆட்டமும் என்று தெளிவு பிறந்தால் காணும் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

வெளிப்பார்வைக்கு இவர்கள் பயித்தியம்கள் போல் நடந்துகொண்டாலும் ஒரு பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் முதல் ஐந்து நாட்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டிக்கெட்  கோட்டா மூலம் கிடைக்கும் இடங்களை பிளாக்கில் வித்தே ஒரு தொகையை பார்த்துவிடுவார்கள் .இன்று தளபதி என்று கத்துவார்கள் நாளை அஜீத் படம் வரும்போது தலை என்று கத்திக்கொண்டு அங்கும்  காசு பார்த்துவிடுவார்கள் . அதே போல் அமெரிக்காவில் ஐபோன் வெளியீடு குளிருக்குள் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு போனை வேண்டி காருக்குள் இருந்தே பாகம்களை கழட்டி சில பாகம்கள் வேறு கொம்பனிகளிடம் அசெம்பிளிங் இருக்கும் அந்த பெயரில் இருக்கும் கொம்பனி பங்குகளை வாங்கி நல்ல விலைக்கு விற்பது மூலமும் அடுத்த சிலர் யுடியுப் களில் REVIEW,மற்ற போட்டி போன்களின் ஒப்பீடு என்று முன்னுக்கு போட்டு யுடியுப் விளம்பரங்கள் மூலம் கல்லா காட்டுவார்கள்.

இதில் பாதிக்கபடுவது சாதாரண அப்பாவி ரசிகர்களே இரண்டு பக்கமும் அடே அவன் பணத்துக்குத்தான் இவ்வளவு ஆட்டமும் என்று தெளிவு பிறந்தால் காணும் .

தாங்கள் சொல்வது முற்றிலும் 100 % சரி தோழர் . இவர்களின் முதல் 5 நாள் அலப்பறைகளால் நல்லவர்கள் கூட மனதை "தமிழ்ப்பாறையாக " மாற்றி கொண்டு தியேட்டர் பக்கமே வருவதை நிறுத்திவிட்டனர் . நான் கூட மனதை தமிழ்ப்பாறையாக மாற்றி கொண்டன் .பாவம் தயாரிப்பாளர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0.51லிருந்து.........

தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது....à®®à®à®¿à®´à¯à®à¯à®à®¿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

0.51லிருந்து.........

தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது....à®®à®à®¿à®´à¯à®à¯à®à®¿

 

பெண்மைகொண்ட மௌனம் 
கலைந்தாலும் நெஞ்சில் சலனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

சர்கார்  முறுக்கு. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sarkar43434-1541682309.jpg

சினிமா கூத்தாடிகளை எதிர்த்து அரசியல் கூத்தாடிகள் போராட்டம் .

ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை.  படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா.  இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி  சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people

சர்கார்  படத்தில்  வந்த ஒரு காட்சியை பார்த்து விட்டு...
வீட்டிற்கு வந்து இலவசமாக கிடைத்த  மின் விசிறியை... அடித்து நொருக்கும்,   முரட்டு ரசிகர். :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளக்ஸ் பேணர் ஆளும்கட்சியால்  கிழிக்கப்பட்டது குறித்து தூய தமிழில் கதைக்கும் விஜய் ரசிகர்கள்... ?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா முகத்தையாவது மூடியிருக்கலாமே? கோழி பிடிப்பது போல பிடித்துக் கொண்டு போக போறாங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.