Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணாவை காணவில்லை என 
அழுதாள் தங்கச்சி
அவளும் காணாமல் போனாள்..!!!

என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என
கதறினாள் ஒரு தாய்
அவளும் காணாமல் போனாள்..!!!

இதயமே இல்லாத 
இரும்புமனிதர்கள் தேசத்தில்
கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"

மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில்
விழி நீரின் "வலி" தெரியாது
அழுபவனுக்கு மரண "தண்டனை"!

நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில்
கேள்வி கேட்பவன் "தீவிரவாதி"

நீதியே இல்லாத நிர்வாண நாட்டில்
கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"

கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால்
நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"

விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம்
வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீருக்குப் பயம்!

இரத்தக்காட்டேறிகளின் தேசத்தில்
குருதியே "குடிபானம்"-தமிழனின்
கண்ணீரே கறை கழுவும் தண்ணீர்!

என் அண்ணா எங்கே என கேட்டவளும் இல்லை...
அவர்களை பெற்றவளும் இல்லை...

உலக மனிதாபிமான கனவான்களே!!!

மலேசியன் விமானத்தை தேடும்போது
இவர்களையும் கொஞ்சம் தேடுங்கள்....
ஏனெனில்.........
தமிழர்களும் "மனிதர்கள் தான்"!!!

#தமிழ்ப்பொடியன்©
15/03/2014

https://soundcloud.com/podiyan/i-want-my-brother-alive

Image may contain: 3 people
Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் விருப்பும் இட்ட மற்றும் வாசித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நெடுக்கருக்கு ஊர்ல கலியாணம் போல...

சொல்லவேயில்லை. வந்து வாழ்த்தியிருப்போமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அப்ப, நெடுக்கருக்கு ஊர்ல கலியாணம் போல...

சொல்லவேயில்லை. வந்து வாழ்த்தியிருப்போமே... 

எல்லாத்தையும் ஒன்றா போட்டு மிக்ஸ் பண்ணக் கூடாது முனியார். அதுவேற.. இது வேற. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எல்லாத்தையும் ஒன்றா போட்டு மிக்ஸ் பண்ணக் கூடாது முனியார். அதுவேற.. இது வேற. tw_blush:

கவியே,

கவிதையும் புரிந்தது.

கவிதை ஊடாக சொல்ல வந்த விடயமும், சொல்லாத விடயமும் புரிந்தது...

சரி.. போய் பார்த்தது பகிர்ந்தீர், போன காரணம் பகிரவில்லையே...

அது எப்போது ? :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

கவியே,

கவிதையும் புரிந்தது.

கவிதை ஊடாக சொல்ல வந்த விடயமும் புரிந்தது...

சரி.. போய் பார்த்தது பகிர்ந்தீர், போன காரணம் பகிரவில்லையே...

அது எப்போது ? :10_wink:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

நான் போனபோது ஒரு விடயம் தோன்றியது. உங்களுக்கும் தோன்றி இருக்கும்.

யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், யுத்தம் இல்லாத பூமி..... அழகானது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

ஹலோ..... நெடுக்ஸ்..... :grin:
தாய், தந்தை வழிகளில் உள்ள,  பழைய உறவுகளை தேடிப் போனீர்களா....
அல்லது வருங்கால... உறவைத் தேடி போனீங்களா? tw_heart:
என்பதே...  இப்போது, எம் முன் உள்ள, கேள்வி? tw_warning:
சுத்தி வளைக்காமல், பதில் சொல்லுங்கள். :D: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

 

வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... நிறைந்ததே வாழ்க்கை. அது எங்குமே நிரந்தரமானது.

500 வருடங்களாக அடிமைத்தனமாக வாழ்ந்த பூமி.

ஒரு நாள் தலை நிமிரும்.

அது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் படங்களும் அருமை ....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

அமுங்குவதற்கும், அமுக்கப் படுவதற்கும்... முக்கிய காரணம். சிங்களம்  அல்ல.
எம் இனத்துக்கு,   நல்லது செய்வார்கள் என்று....  தமிழ்  மக்களால்,  
தேர்ந்து எடுக்கப்பட்ட...  சம்பந்தன், சுமந்திரன்  கோஸ்டிகளின் ...... கையாலாகாத் தனம்.

அது மட்டுமல்ல, தமிழனுக்கு மட்டுமே... எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்று....
யாழ்ப்பாணத்தில்... போர் முடிந்த, புண் ஆறும் முன்னரே.. 
சிங்கள கொடியை  தூக்கிப் பிடித்த போது,  தெரிந்து விட்டது.
அதுக்குப்  பிறகும், இந்த.... அல்லக்கைகளை.... நம்பினது, மாபெரும் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஹலோ..... நெடுக்ஸ்..... :grin:
தாய், தந்தை வழிகளில் உள்ள,  பழைய உறவுகளை தேடிப் போனீர்களா....
அல்லது வருங்கால... உறவைத் தேடி போனீங்களா? tw_heart:
என்பதே...  இப்போது, எம் முன் உள்ள, கேள்வி? tw_warning:
சுத்தி வளைக்காமல், பதில் சொல்லுங்கள். :D: 

புதிய சொந்தங்களை பழைய சொந்தங்களுக்கு காட்டவும் பழகவும்.. அப்படின்னு வைச்சுங்களேன். அதோடு சொந்த மண்ணை தரிசிக்க. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

புதிய சொந்தங்களை பழைய சொந்தங்களுக்கு காட்டவும் பழகவும்.. அப்படின்னு வைச்சுங்களேன். அதோடு சொந்த மண்ணை தரிசிக்க. tw_blush:

அப்படியென்றால்,  உங்களது வருங்கால மனைவி, 
தமிழ் ஆள்... இல்லை  என நினைக்கின்றேன். உண்மையா..... :119_busts_in_silhouette:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத கையாவது இருந்திருக்கு தப்பீட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரைப் பற்றி கவிதை எழுத முடியுது ஆனால் ஊர் பெண்ணை ஊரில் போய் கட்டினதை சொல்ல வெட்கம் ஏன் இப்படிtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஊரைப் பற்றி கவிதை எழுத முடியுது ஆனால் ஊர் பெண்ணை ஊரில் போய் கட்டினதை சொல்ல வெட்கம் ஏன் இப்படிtw_angry:

ஓ அப்ப கயிறு போட்டாச்சா  ரதி :rolleyes:tw_blush:

எல்லா காளைகளும் கயிறு போட்டாள்(ல்) அடங்கி இ(வி ) டுகிறதுtw_blush: 

On 1/28/2017 at 4:27 AM, தமிழ் சிறி said:

அப்படியென்றால்,  உங்களது வருங்கால மனைவி, 
தமிழ் ஆள்... இல்லை  என நினைக்கின்றேன். உண்மையா..... :119_busts_in_silhouette:

இதென்ன புது குழப்பம் கட்டுனாலும் சிங்கன் தமிழ் கட்டையதான் கட்டுவார் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான அந்த இயற்கையான படங்கள் ரொம்ப பிடித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

நீ 
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 
உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன் 
 

ஏன் 
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!

நீ 
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!

&
இன்று புற்று நோயாளர் தினம் 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

காதல் இதயமும் ....
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!

தனக்காக 
வாழாமல் பிறருக்காக 
எரிகிறது மெழுகு திரி....!!!

தனக்காக வாழாமல்.... 
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!

மெழுகு திரி 
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!

&
கவிப்புயல் இனியவன் 

உன்னையே   பார்பேன்...
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!

உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல் 
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

காதலுக்கு 
இளமை......!!!

அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!

பண்பாட்டுக்கு 
பழமை.....!!!

நட்புக்கு  ......
தோழமை......!!!

முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!

அளவான சொத்து...... 
இனிமை.....!!!

காதலில் தோற்றவன் ..... 
தனிமை......!!!

நம்பிக்கை துரோகம்..... 
கொடுமை.....!!!

வாழ்க்கையின் 
இன்பம் துன்பம் 
வழமை.....!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

சமூக தளங்கள் ........
சமூகத்தை சீர் படுத்தும் ......
தளங்களாக இருக்கவேண்டும் .....
சீரழிக்கும் தளங்களாக.......
மாறிவிடக் கூடாது ......!!!

இராணுவ  புரட்சி மூலம்.....
ஆட்சியை மாற்ற இருந்தவர்களை.....
சமூகதள தகவல் மூலம் மக்கள்.....
புரட்சி வெடித்து இராணுவ புரட்சி.....
தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள.....
செய்தி பரிமாற்றம் உதவியதை.....
யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!!

தலைவன் இல்லாமல் தம் இன.....
பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்.....
போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு......
போராட்டம் சமூக தள பரிமாற்றம்.....
உலகையே திரும்பி பார்க்கவைத்து......
உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை.....
படைத்தது சமூக தள ஆயுதம்........!!!

மறுபுறத்தில் வேதனையான .......
சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்.........
நடைபெற்றுகொண்டிருப்பதும் ........
மறுப்பதற்கில்லை.........
தனிப்பட்ட பகைமைக்கும்.........
விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்......
பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!!

எங்கோ நடைபெற்ற நிகழ்வை.......
திரித்து கூறுதல் பொருத்தமற்ற......
ஊகங்களை மக்கள் மத்தியில்......
பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே......
உண்மையை பலமுறை சொல்லுங்கள்.....
அது சமூகத்தின் தேவைப்படுகள்.....
பொய்யை பலமுறை கூறி உண்மை.....
ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்.....!!!

இன்னும் பல சமூக அவலமுண்டு.......
அதற்கும் போராட்ட தேவையுண்டு......
தப்பான தகவல்களை பரப்பினால்......
உங்கள் உண்மையான தேவைக்கு......
சமூகம் முன் வர தயங்கும்..........
எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக.......
பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு....
சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்......!!!

நம் கையில் ஆயுதம் இருக்கிறது......
என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்.......
எப்போதும் பயன்படுத்தலாம் என்ற......
எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு......
பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை.....
பெறுவோம்...............................!!!

&
சமூக விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

இது குழந்தை தொழில் இல்லையா..?
------------------------------------

பட்டாசு தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

செங்கல் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

சல்லி கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

குழந்தை 
தொழில் சட்டபடிகுற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்கவேண்டிய சட்டம்.....!!!

சினிமாவிலும் சின்ன திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தை தொழில் இல்லையா....?

உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தை தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தை தொழில் குற்றமில்லையா....?
அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....
ஏன் இன்னும் புரியவில்லை....?

புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.............
எல்லமே பணம் செய்யும் மாயை........
வயிற்று பிழைப்புக்கு போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தக கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........?
சிந்திப்போம் செயல்படுவோம்....!!!

&
விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

நீ ...........
என்னை ..............
காதலிப்பாய் என்றால்...........
நான் என்னை உருக்க தயார்.............
ஆனால் உருக்கி விடாதே ...!!!

காதல் ஒரு சேலை..........
அளவாக இருந்தால் அழகு.........
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!

நான் காதல் விளக்கு.........
காதல் திரி  காதல் நெய்......
நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!

&
கவிப்புயல் இனியவன் 

காதலித்துப்பார் .........
பகலில் நிலாதெரியும்.......
காதலில் தோற்றுப்பார் ......
இரவில் சூரியன் தெரியும் ..!!!

காதலில் இதயத்தில் .....
வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருப்பதே .....
காதலின் காதல் .........!!!

உன்னை ...........
அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை ............
தேடுகிறேன் ..!!!

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.