Jump to content

காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில்


Recommended Posts

காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில்

 

 

இம்­முறை கூட்டு எதி­ரணி காலி­மு­கத்­தி­டலில் நடத்தும்  மே தினக்­கூட்­ட­மா­னது அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய செய்­தியை கூறு­வ­தாக அமையும். மிகப் பிர­மாண்­ட­மான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான  பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

Basil-Rajapaksa.jpg

எமது மே தினக்­கூட்­டத்­திற்கு நாட்டில் அனைத்து பாகங்­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்­து­கொள்­வார்கள். வடக்கு, கிழக்கு, மலை­யகம் என அனைத்துப் பகு­தி­க­ளி­லிருந்தும் மக்கள் பங்­கேற்­பார்கள். 

மேலும் மக்­க­ளினால் காலி­மு­கத்­தி­டலை நிரப்­பு­வது எமக்­கொரு பிரச்­சி­னையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடு­வார்­களோ என்­றுதான் பயப்­ப­டு­கின்றோம் என்றும் பஷில் ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டினார். 

கூட்டு எதி­ர­ணி­யி­னரால் காலி­மு­கத்­தி­டலில் நடத்­தப்­ப­ட­வுள்ள மேதினக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

கூட்டு எதி­ரணி இம்­முறை காலி­மு­கத்­தி­டலில் நடத்தும் மே தினக்­கூட்­டத்தில்   நாட்டில் அனைத்­துப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்து கொள்­வார்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு, மலை­யகம் அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் எமது கூட்­டத்தில்  பங்­கேற்­பார்கள். 

மலை­யகத் தோட்ட மக்கள் அதி­க­ளவில் இம்­முறை பங்­கேற்­பார்கள். அத்­துடன் ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வித­மான வாக­னங்­க­ளிலும் பொது­மக்கள் எமது கூட்­டத்­திற்கு வரு­வார்கள். 

25 வரு­டங்­களின் பின்னர் எதிர்க்­கட்சி ஒன்­றுக்கு காலி­மு­கத்­திடல் கிடைத்­துள்­ளது.  அதை நாங்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவோம். ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. வர­லாற்று ரீதி­யான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் வழங்­குவோம். 

கேள்வி : காலி முகத்­தி­டலை கூட்டு எதி­ர­ணி­யி­னரால்  நிரப்ப முடி­யாது என சவால் விடுக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/19538

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.

பயப்படதேவையில்லை சீனாக்காரரின் போர்ட் சிட்டியிலும் மக்கள் சிவப்பு கொடி தூக்கலாம்..

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வித­மான வாக­னங்­க­ளிலும் பொது­மக்கள் எமது கூட்­டத்­திற்கு வரு­வார்கள். 

அமைச்சராகவும், குடும்பத்தோடு அதிகாரத்தில் இருந்த காலத்திலும், அடித்துச் சுருட்டிய பணத்தில் கொஞ்சம்.... மேதினத்திற்கு மக்களை அழைத்துவருவதில் கரைந்துவிடுமோ விடுமோ என்ற பயமும் இருப்பதுபோல் தெரிகிறது. அதுதான் இப்படிப் புலம்புகிறார். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அமைச்சராகவும், குடும்பத்தோடு அதிகாரத்தில் இருந்த காலத்திலும், அடித்துச் சுருட்டிய பணத்தில் கொஞ்சம்.... மேதினத்திற்கு மக்களை அழைத்துவருவதில் கரைந்துவிடுமோ விடுமோ என்ற பயமும் இருப்பதுபோல் தெரிகிறது. அதுதான் இப்படிப் புலம்புகிறார். :shocked:

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா......உவங்களுக்கு மேதினமெல்லாம்  வருடத்தில் ஒரு நாள் செய்யும் பார்ட் டைம் யொப் என்பது உண்மையான தொழிலாளர்களுக்கு எப்போழுது புரியும் ?....மில்லியன் டொலர் கேள்வி?

Link to comment
Share on other sites

13 minutes ago, putthan said:

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா......உவங்களுக்கு மேதினமெல்லாம்  வருடத்தில் ஒரு நாள் செய்யும் பார்ட் டைம் யொப் என்பது உண்மையான தொழிலாளர்களுக்கு எப்போழுது புரியும் ?....மில்லியன் டொலர் கேள்வி?

தொழிலாளர்களுக்கு எல்லாமே புரியும் புரியாதென்றில்லை, பழக்கதோசம் விடாது. உதாரணமாக: தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லாத் தமிழர்களுக்கும் புரியும். ஆனாலும் பழக்கதோசம் விடாது. :( :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

தொழிலாளர்களுக்கு எல்லாமே புரியும் புரியாதென்றில்லை, பழக்கதோசம் விடாது. உதாரணமாக: தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லாத் தமிழர்களுக்கும் புரியும். ஆனாலும் பழக்கதோசம் விடாது. :( :shocked:

பட்(இங்கிலிசில சொல்லவேணும்)அட்லிஸ் உந்த பம்மாதையாவ்து ஊடகவியாளர்களர்கள்  மக்களுக்கு  தெளிவுபடுத்த வேண்டும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.