Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

          23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

                                                                         2 போட்டிகள் கைவிடப்பட்டது.

                                                                           சரியான பதில் தந்தவர்கள்

                                               ஈழப்பிரியன், nunavilan, வாத்தியார், தமிழினி, கறுப்பி.

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நவீனன் said:

19 ம் கேள்விக்கு யாரும் சரியான பதில் தந்ததாக தெரியவில்லை.

ஆனாலும் நாளைக்கு இந்தியா  அல்லது பாகிஸ்தான் அடிக்கலாம்தானே 323 ஓட்டங்கள்.:unsure:

20 ம் கேள்விக்கு சாதகமான பதில் வர சந்தர்ப்பம் இருக்கு உங்களுக்கு.

 

 

நவீனனின் வாய்க்குள் உப்பைத் தான் கரைச்சு ஊத்தோனும்:cool:

இந்தியா தோத்தால் மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருத்தி...இலங்கையாவது,பாக்கியோட போராடி தேவையில்லாமல் அநியாயமாய் தோத்தது.ஆனால் இந்தியா

Link to comment
Share on other sites

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14,15,16, 20,21, 23 ம் கேள்விகளுக்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

 

 

1.Ahasthiyan  49

2. nunavilan  47

3. வாத்தியார்  40

4. பகலவன்  37

5. தமிழினி  34

6. கறுப்பி  34

7. ரதி  31

8. nesen  28

9. வாதவூரான்  28

10. நந்தன்  25

11. ஈழப்பிரியன்  24

12. நிழலி  24

13. செந்தமிழாளன்  24

14. கிருபன்  21

15. யாழ்கவி  20

16. ஜீவன் சிவா  19

17. suvy  16

18. vasanth1  16

19. EppothumThamizhan  15

 

 

 

 

 

ஏன் இந்த கொலைவெறி ரதி?tw_blush:

இறுதி போட்டியில் இவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்க விடுவார்கள் என்று நான் எதிர்பார்கவில்லை.

நேற்று  எழுதும்போது சும்மா எழுதினேன்.:) யார் கண்டது இந்தியா இப்படி பந்து வீசும் என்று.:rolleyes:

13 minutes ago, ரதி said:

நவீனனின் வாய்க்குள் உப்பைத் தான் கரைச்சு ஊத்தோனும்:cool:

இந்தியா தோத்தால் மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருத்தி...இலங்கையாவது,பாக்கியோட போராடி தேவையில்லாமல் அநியாயமாய் தோத்தது.ஆனால் இந்தியா

 

Link to comment
Share on other sites

22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

                                                                              Josh Hazelwood    Australia  (9 overs   52 Runs  6 Wickets)

                                                                                                சரியான பதில் தந்தவர்கள்.

 

                                                                                               EppothumThamizhan, வாதவூரான்

 

                            17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

                                                         பாகிஸ்தான்

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

                       யாரும் சரியான பதில் தரவில்லை

 

 

      19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

                                             பாகிஸ்தான் 338/4

                                யாரும் சரியான பதில் தரவில்லை

Link to comment
Share on other sites

               18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                                                                      Player of the series - Hasan Ali (Pakistan)            

                                                                  (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

                               யாரும் சரியான பதில் தரவில்லை

 

 

 

 

 

போட்டியில் வெற்றி பெற்றவர்கள்...

 

1.Ahasthiyan  49

2. nunavilan  47

3. வாத்தியார்  40

4. பகலவன்  37

5. தமிழினி  34

6. கறுப்பி  34

7. வாதவூரான்  32

8. ரதி  31

9. nesen  28

10. நந்தன்  25

11. ஈழப்பிரியன்  24

12. நிழலி  24

13. செந்தமிழாளன்  24

14. கிருபன்  21

15. யாழ்கவி  20

16. ஜீவன் சிவா  19

17. EppothumThamizhan  19

18. suvy  16

19. vasanth1  16

 

போட்டியில் வெற்றி பெற்ற Ahasthiyan, nunavilan, வாத்தியார்... வாழ்த்துக்கள்

இந்தியா வெற்றி பெற்று இருந்தால் போட்டி முடிவுகள் வேறு விதமாக இருந்து இருக்கும்.

Ahashiyan க்கு விசேட வாழ்த்துகள்... 16 ம் கேள்விக்கு பின் எந்த புள்ளியும் உங்களுக்கு கிடைக்கவில்லை. என்றாலும் வெற்றி பெற்று உள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

வெற்றி ஈட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை நடாத்திய நவீனனுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .

சு.ப.ந  சங்கத்தை மறுசீரமைப்பு  செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.புதிய உறுப்பினர்களுக்கு தலைவரின் :grin:படம் பொறித்த அடையாள அட்டை வழங்கி சங்கத்தை புத்துயிர்ப்புடன் அடுத்த போட்டியில் களமிறக்க வேண்டும்.

.

.

.

.

.iplல்  கண்ணு தெரியாதவன் மனிசிக்கு அடிச்ச மாதிரி , இந்த முறை விசிக்கி  மனிசி மாட்டவேயில்ல :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும்,தோத்தவர்களுக்கும்,போட்டியில் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கு பிரத்தியேக வாழ்த்துக்கள்.  வெற்றி பெற்ற ஏனையவர்களுக்கு  பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள்.மீண்டும் ஒரு போட்டியில் உற்சாகமாக சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும்,தோத்தவர்களுக்கும்,போட்டியில் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கும், வெற்றியீட்டிய மற்றைய போட்டியாளர்களுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் தவவலிமையுடன் உச்சிமலையில் ஏறி அமர்ந்ததால்
இந்தியாவே அதிர்ந்து விட்டது . வாழ்த்துக்கள் அகஸ்திய மாமுனிவர்.
:100_pray::11_blush:

இன்றிலிருந்து நீவிர்  யாழ் கள கிரிக்கெட் மாமணி:107_hand_splayed: என்று களமெல்லாம் காலமென்றும்   அழைக்கப்படுவீர்கள் .

 

நவீனன் தொய்வில்லாமல் உடனுக்குடன் புள்ளிகளையும் தகவல்களையும் வழங்கி அசத்தியிருந்தீர்கள்  பாராட்டுக்கள்:100_pray:

இந்தியாவை நம்பி ஏமாந்தாலும் மழையை நம்பி tw_blush:

இரண்டாவது இடத்திற்கு வந்த நுணாவிற்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

15. யாழ்கவி  20

16. ஜீவன் சிவா  19

17. EppothumThamizhan  19

18. suvy  16

19. vasanth1  16

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அது ஏன் ஜீவன்சிவா மட்டும் மொத்தமா குண்டா இருக்கிறார் ?

எப்படி இருந்தாலும் ஈழப்பிரியனை வீழ்த்தியதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யுது. தலைவர் தலைவர்தான் என்று மறுபடியும் நிரூபித்துள்ளார்.

போட்டியை நன்கு நடத்திய நவீனனுக்கு நன்றிகள்.

ஆமா அடுத்த போட்டி எப்ப நவீனன்? இரண்டாம் இடமெல்லாம் போதாது முதலிடத்துக்கு வரணும் / அதுக்குத்தான் கேட்கிறன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய நவீனன் அண்ணாவுக்கும்,போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும்,போட்டியில் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.ஒரு மாதிரி ரதி அக்காவுக்கு முதல் வந்தாச்சு.

Link to comment
Share on other sites

போட்டியை சுவாரிசியமாகவும் உடனுக்குடன் புள்ளிகள் வழங்கியும் அழகாக நடாத்திய நவீனன் அண்ணாவுக்கும்,போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும்,போட்டியில் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , அவர்களின் பின்னே அணிவகுத்தவர்களுக்கும் ,தொகுத்து திறம்பட நடாத்திய நவீனனுக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.