Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

 

                             7  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி,

 

                            11  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி, வாதவூரான்

 

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்கள்.

                                                                              Ahasthiyan

                                       புள்ளிகள் இன்று வழங்கப்படும்...:)

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

 

                             8  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி, வாதவூரான்

 

                            10  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி 

 

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்கள்.

                                                                              Ahasthiyan

                                       புள்ளிகள் இன்று வழங்கப்படும்...:)

நவீனன் நான் இரண்டு பதில்கள் சரியாக தந்துள்ளேன். (இந்தியா, இங்கிலாந்து)

Link to comment
Share on other sites

18 minutes ago, வாதவூரான் said:

நவீனன் நான் இரண்டு பதில்கள் சரியாக தந்துள்ளேன். (இந்தியா, இங்கிலாந்து)

 தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி வாதவூரான்.

திருத்தம் செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

4 hours ago, Ahasthiyan said:

செந்தமிழாளன், போட்டியென்று வந்தால் பொறாமை இருக்க கூடாது

பகுடிக்கு எழுதினால் ஏன் பொறாமையென்று கூறுகின்றீர்கள் ???

Link to comment
Share on other sites

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

 

                             7  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி,

 

                            11  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி, வாதவூரான்

 

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்.

                                                                              Ahasthiyan

 

 

 

 

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14 ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

 

 

1.Ahasthiyan  39

2. nunavilan  30

3. பகலவன்  30

4. வாத்தியார்  27

5. ரதி  27

6. செந்தமிழாளன்  24

7. nesen  21

8. நிழலி  21

9. தமிழினி  21

10. கறுப்பி  21

11. கிருபன்  21

12. வாதவூரான்  21

13. நந்தன்  18

14. ஈழப்பிரியன்  15

15. ஜீவன் சிவா  15

16. EppothumThamizhan  15

17. suvy  12

18. vasanth1  12

19. யாழ்கவி  12

Link to comment
Share on other sites

                15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

                         சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

                                 19059161_453439688350000_548911284728901

               

                                                                   சரியான பதில்...

                                                                   1. இந்தியா

                                                                   2.பாகிஸ்தான்

 

                       10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

              ஈழப்பிரியன், nesen, நந்தன், nunavilan, நிழலி, வாத்தியார், தமிழினி, கறுப்பி, பகலவன், வாதவூரான்

 

                                             ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:  

                                                  Ahasthiyan

                                                        8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை

                                                                               புள்ளிகள் நாளை....:)

Link to comment
Share on other sites

*Cricket* ?

ஒரே நாடு மூணா பிரிஞ்சி செமி பைனல் வந்து நிக்குது. 

மூணா பிரிச்சி விட்டவனும் வந்து நிக்குறான் .. 

India,Pakistan,Bangladesh and England into semifinals ?

Link to comment
Share on other sites

முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை

 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 
முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

201706131245008459_eng%20lad._L_styvpf.g



201706131245008459_paki%20t._L_styvpf.gi

 
Link to comment
Share on other sites

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

England 211 (49.5 ov)

யாராவது பாகிஸ்தானுக்கு வாக்கு போட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

10 hours ago, tharsan1985 said:

*Cricket* ?

ஒரே நாடு மூணா பிரிஞ்சி செமி பைனல் வந்து நிக்குது. 

மூணா பிரிச்சி விட்டவனும் வந்து நிக்குறான் .. 

India,Pakistan,Bangladesh and England into semifinals ?

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Meme und Text

9 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது பாகிஸ்தானுக்கு வாக்கு போட்டுள்ளார்களா?

யாருக்காவது பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்து இருந்தால் போட்டு இருப்பார்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா நம்ம பஸ்சகளுக்கு பாகிஸ்தான் கேள்பிரட் கூடவா இல்லை?

Link to comment
Share on other sites

15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

                         சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

                                 19059161_453439688350000_548911284728901

               

                                                                   சரியான பதில்...

                                                                   1. இந்தியா

                                                                   2.பாகிஸ்தான்

 

                       10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

              ஈழப்பிரியன், nesen, நந்தன், nunavilan, நிழலி, வாத்தியார், தமிழினி, கறுப்பி, பகலவன், வாதவூரான்

 

                                             ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:  

                                                  Ahasthiyan

                                                        8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை

                                                                            

 

 

 

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14,15 ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

 

 

1.Ahasthiyan  45

2. nunavilan  33

3. பகலவன்  33

4. வாத்தியார்  30

5. ரதி  27

6. nesen  24

7. நிழலி  24

8. செந்தமிழாளன்  24

9. தமிழினி  24

10. கறுப்பி  24

11. வாதவூரான்  24

12. நந்தன்  21

13. கிருபன்  21

14. ஈழப்பிரியன்  18

15. ஜீவன் சிவா  15

16. EppothumThamizhan  15

17. suvy  12

18. vasanth1  12

19. யாழ்கவி  12

 

Link to comment
Share on other sites

22 minutes ago, ஈழப்பிரியன் said:

சா நம்ம பஸ்சகளுக்கு பாகிஸ்தான் கேள்பிரட் கூடவா இல்லை?

யாருக்கு தெரியும், சிலவேளை சங்கதலைவர்அல்லது நம்ம பன்னீர் வைத்து இருப்பார்கள்.:grin:

 

Link to comment
Share on other sites

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

                     பாகிஸ்தான்

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எப்படியும் முதல் 3 இடத்திற்கு வந்திடுவா:cool:

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்


201706150946483756_India-vs-Bangladesh._
பயிற்சியில் வங்காளதேச கேப்டன் மோர்தசா.

-
Link to comment
Share on other sites

23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

       இந்த கேள்விக்கான புள்ளிகள்   suvy, பகலவன், கிருபன், Ahasthiyan  (இவர்கள் ஒரு போட்டியும் மழையால் கைவிடபடாது என்று பதில் தந்தபடியால்) கிடைக்கபோவதில்லை.  மற்ற போட்டியாளர்கள் சகல போட்டிகளும் முடியும்வரை பொறுத்து இருக்கவேணும்.

 

இன்று இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில்....

nesen, நந்தன், நிழலி, vasanth1, ஜீவன் சிவா, EppothumThamizhan, செந்தமிழாளன், யாழ்கவி, ரதி, வாதவூரான் இவர்களுக்கும் புள்ளிகள் கிடைக்கபோவதில்லை.

(1 போட்டி மழையால் கைவிடப்படும் என்று பதில் தந்தபடியால்)

 

 

 

இவர்களுக்கு மாத்திரம் புள்ளிகள் கிடைக்க சந்தர்பம் இருக்கு.

 

ஈழப்பிரியன், nunavilan, வாத்தியார், தமிழினி, கறுப்பி இவர்கள் 2 போட்டி என்று பதில் தந்து  உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

                            பாகிஸ்தான்,

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

             யாருமே பாகிஸ்தான் என்று பதில் தரவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.