Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் தனது கடைசி லீக்கில் இன்று மல்லுகட்டுகின்றன.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்.
 
Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply

2 போட்டியாளர்கள் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

2 போட்டியாளர்கள் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

அந்த இருவருக்கும் இப்போதே புள்ளிகளை கொடுத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

                                                9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

                                                                            பங்களாதேஷ் வெற்றி
 

             பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்.

                                              Ahasthiyan, ரதி

Link to comment
Share on other sites

   

9 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  18

2. ரதி  15

3. nesen  12

4. nunavilan  12

5. நிழலி  12

6. வாத்தியார்  12

7. செந்தமிழாளன்  12

8. தமிழினி  12

9. கிருபன்  12

10. பகலவன்  12

11. ஈழப்பிரியன்  9

12. நந்தன்  9

13. vasanth1  9

14. EppothumThamizhan  9

15. யாழ்கவி  9

16. கறுப்பி  9

17. வாதவூரான்  9

18. suvy  6

19. ஜீவன் சிவா  6

                                           

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நம்ப முடியவில்லை:cool:...எப்ப டபுக்கென்டு கீழ சறுக்கிறதோ தெரியவில்லை.:unsure:இருக்கும் மட்டும் அனுபவிப்போம்:10_wink:

Link to comment
Share on other sites

அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்

 
அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்
 


201706100936512649_England-vs-Australia.
பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர், கேப்டன் ஸ்டீவன் சுமித்.

 
Link to comment
Share on other sites

இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களதடுப்பில் ஈடுபடவுள்ளது.

Link to comment
Share on other sites

7 போட்டியாளர்கள் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

                 10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

                             இங்கிலாந்து வெற்றி

                                         இங்கிலாந்து வெற்றிபெறும் பதில் தந்தவர்கள்.

              nunavilan, ஜீவன் சிவா, செந்தமிழாளன், பகலவன், Ahasthiyan, ரதி, வாதவூரான்

Link to comment
Share on other sites

 10 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  21

2. ரதி  18

3. nunavilan  15

4. செந்தமிழாளன்  15

5. பகலவன்  15

6. nesen  12

7. நிழலி  12

8. வாத்தியார்  12

9. தமிழினி  12

10. கிருபன்  12

11. வாதவூரான்  12

12. ஈழப்பிரியன்  9

13. நந்தன்  9

14. vasanth1  9

15. EppothumThamizhan  9

16. யாழ்கவி  9

17. ஜீவன் சிவா  9

18. கறுப்பி  9

19. suvy  6

 

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நான் நம்பிய அணியைச் சேரும்:cool:
 

நாளைக்குத் தான் இருக்கு எனக்கும் அகஸ்தியனுக்குமான:mellow: போட்டி.<_<..நாளையோட நான் திரும்பவும் கடை நிலைக்குப் போகலாம்:unsure:

Link to comment
Share on other sites

      14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

Kein automatischer Alternativtext verf&uuml;gbar.

                             சரியான பதில்...

                         1. இங்கிலாந்து

                         2. பங்களாதேஷ்

Link to comment
Share on other sites

அரையிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? : இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை!

India

 

 

DB_dsZPW0AAY9MX_06130.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, நந்தன் said:

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

13. நந்தன்  9 tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

 

அருமையான சிற்றுவேசன் சோங்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். உமேஷ் யாதவுக்குப் பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் வெய்ன் பார்னெலுக்குப் பதிலாக ஆண்டிலி பெலுக்வயோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

19030714_1567361243337435_68191469937289

Link to comment
Share on other sites

9 போட்டியாளர்கள் தென்ஆப்ரிக்கா வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

                            11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

                                      இந்தியா வெற்றி

                தென்ஆப்ரிக்கா வெற்றிபெறும் என்று பதில் தந்தவர்கள்.

ஈழப்பிரியன், நிழலி, ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan,  செந்தமிழாளன், யாழ்கவி, கிருபன், ரதி.

Link to comment
Share on other sites

 11 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  24

2. nunavilan  18

3. பகலவன்  18

4. ரதி  18

5. nesen  15

6. வாத்தியார்  15

7. செந்தமிழாளன்  15

8. தமிழினி  15

9. வாதவூரான்  15

10. நந்தன்  12

11. நிழலி  12

12. கறுப்பி  12

13. கிருபன்  12

14. ஈழப்பிரியன்  9

15. suvy  9

16. ஜீவன் சிவா  9

17. vasanth1  9

18. EppothumThamizhan  9

19. யாழ்கவி  9

                   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.