Jump to content

கோழி இறைச்சி வடை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆட்டுக்கல்லும் குழவியும் சூப்பர்....! வடை மொரமொரப்பாய் இருக்குமா என்று தெரியவில்லை..பிள்ளைகளுக்கும், பல்லில்லாதவர்களுக்கும் சாப்பிட வசதியாய் இருக்கும்......!  

பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லத்தான் இருக்கு செய்வதற்கு ஆட்டு கல்லுக்கு எங்கபோறது ..... மிக்ஸியில் அரைக்கலாம் ஆனால் விடமாட்டினம் 

பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடை எப்பிடியும் நல்லாய்தான் இருக்கும்...... :cool:

கோழி இறைச்சி வடை எண்டு சொல்லிப்போட்டு .... வடை சுடேக்கை சேவல் ஓடித்திரியுறதையும்......கூவுறதையும்......சப்பு கட்டி வடை தின்னுறதையும் சகிக்கேலாமல் கிடக்கு:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்டி ருசி தட்டுற விதத்தைப்பார்த்தால் வடை சூப்பரா இருக்கும் போல் இருக்கு ஆனால்  என்ன நாட்டுக்கோழியா வளப்புக்கோழி யா என்று சொல்லல நாட்டுக்கோழி கொஞ்சம் வலு பாருங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி வடையை விட ஆட்டுகல்லு அடுப்பு எல்லாவற்றையும் ஒரு பரந்த இடத்திலிருந்து செய்து சாப்பிடுவது தனி சுகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

அந்த ஆட்டுக்கல்லும் குழவியும் சூப்பர்....! வடை மொரமொரப்பாய் இருக்குமா என்று தெரியவில்லை..பிள்ளைகளுக்கும், பல்லில்லாதவர்களுக்கும் சாப்பிட வசதியாய் இருக்கும்......!  

பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி.....!  tw_blush: 

Bildergebnis für ஆட்டுக்கல் 

சுவியர்,  எனக்கும்... அந்த ஆட்டுக்கல், மிகவும்  பிடித்துக் கொண்டது. :)
ஊரில்... உள்ள ஆட்டுக் கல்லில், கை  பிடிக்கும் இடம் மிக மொத்தமாக இருக்கும்.
இரண்டு கையாலும்... பிடித்துத் தான், அதனை  இயக்க வேண்டும்.
ஆனால்... இது, தொழில் நுட்ப முறையில்... மிக இலகுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

22 hours ago, தமிழரசு said:

பார்க்க நல்லத்தான் இருக்கு செய்வதற்கு ஆட்டு கல்லுக்கு எங்கபோறது ..... மிக்ஸியில் அரைக்கலாம் ஆனால் விடமாட்டினம் 

பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி

தமிழரசு... உங்களுக்கு, அந்த ஆட்டுக்கல் வேணுமென்றால்...
எனது,  தமிழ் கடைக்காரிடம் சொல்லி, இறக்குமதி செய்து....  இங்கிலாந்துக்கு அனுப்பி விடவா?
ஒரு கிழமையிலை... உங்கள் வீட்டு வாசலுக்கு, ஆட்டுக் கல்லு... "எக்ஸ் பிரஸ்"  பொதியில் வரும்.
ஓமெண்டால்... டக்கென்று, சொல்லுங்கோ.... :grin:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

வடை எப்பிடியும் நல்லாய்தான் இருக்கும்...... :cool:

கோழி இறைச்சி வடை எண்டு சொல்லிப்போட்டு .... வடை சுடேக்கை சேவல் ஓடித்திரியுறதையும்......கூவுறதையும்......சப்பு கட்டி வடை தின்னுறதையும் சகிக்கேலாமல் கிடக்கு:grin:

குமாரசாமி  அண்ணேய்....   
"சேம் புறப்பிளம்.. செம்மறி ஆடு" என்ற மாதிரி... tw_flushed:
இங்கையும், அதே... நிலைமை தான். ஹ்ம்ம்.........:D: :grin:

 

20 hours ago, முனிவர் ஜீ said:

அன்டி ருசி தட்டுற விதத்தைப்பார்த்தால் வடை சூப்பரா இருக்கும் போல் இருக்கு ஆனால்  என்ன நாட்டுக்கோழியா வளப்புக்கோழி யா என்று சொல்லல நாட்டுக்கோழி கொஞ்சம் வலு பாருங்க 

முனிவர் ஜீ.... உங்களது தமிழ் எப்பவுமே, ரசிக்கத் தக்கது. 
எமது ஊரில்,  "பொச்சுக் கொட்டி சாப்பிடுவது" என்று சொல்வோம்.
"ருசி தட்டுற விதத்தைப்பார்த்தால்" என்று புதிய சொல்லை  கேட்க... 
தமிழ் எவ்வளவு பரந்தது, என்ற பெருமை உள்ளது. :)

 

19 hours ago, ஈழப்பிரியன் said:

கோழி வடையை விட ஆட்டுகல்லு அடுப்பு எல்லாவற்றையும் ஒரு பரந்த இடத்திலிருந்து செய்து சாப்பிடுவது தனி சுகம்.

ஈழப்பிரியன்...
"ஒன்று இருந்தால், மற்றொன்று  இருக்காது"  என்பது... உலக நியதி.
நாம்... நினைத்து, பெரு மூச்சு விட்ட, விடயங்கள் பல, 
அதில்... இதுவும்,  ஒன்று... என்று... மனதை... சமாதானப் படுத்துவதே, 
எமக்கு... முன் உள்ள ஒரு  (லி)ழி.  :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அரைச்சு மினக்கட ஏலாது.

மிக்ஸியில் அரைக்கலாம் ஆனால் விடமாட்டினம் எண்டு தமிழரசு சொன்னது உண்மைதான்.

சிக்கின் மின்ஸ் மீற்ற (mince meat) வாங்கி, இண்டைக்கு ட்ரை பண்ணி பார்த்தாச்சு.

கொஞ்சம் ட்ரய் ஆக இருக்குது. கட்லெட் மாதிரி, சாப்ட் ஆக இருக்கவில்லை. சிலவேளை பட்டர் சேர்க்க வேண்டுமோ தெரியவில்லை.

எனினும் டேஸ்ட் அந்த மாதிரி தான்.

அடுத்த முறை, வெங்காயம், உருளைக் கிழங்கு, பிரட் கிராம், அடிச்ச முட்டை எண்டு கட்லெட் ஸ்டைலில் செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/22/2017 at 1:02 AM, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... உங்களது தமிழ் எப்பவுமே, ரசிக்கத் தக்கது. 
எமது ஊரில்,  "பொச்சுக் கொட்டி சாப்பிடுவது" என்று சொல்வோம்.
"ருசி தட்டுற விதத்தைப்பார்த்தால்" என்று புதிய சொல்லை  கேட்க... 
தமிழ் எவ்வளவு பரந்தது, என்ற பெருமை உள்ளது. :)

கிழக்கு பேச்சுத்தமிழ் இனிக்கும் சுவைக்கும்  கெட்ட வார்த்தை மட்டுமே கசக்கும் நன்றி அண்ணை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.4.2017 at 3:44 PM, Nathamuni said:

இதெல்லாம் அரைச்சு மினக்கட ஏலாது.

மிக்ஸியில் அரைக்கலாம் ஆனால் விடமாட்டினம் எண்டு தமிழரசு சொன்னது உண்மைதான்.

சிக்கின் மின்ஸ் மீற்ற (mince meat) வாங்கி, இண்டைக்கு ட்ரை பண்ணி பார்த்தாச்சு.

கொஞ்சம் ட்ரய் ஆக இருக்குது. கட்லெட் மாதிரி, சாப்ட் ஆக இருக்கவில்லை. சிலவேளை பட்டர் சேர்க்க வேண்டுமோ தெரியவில்லை.

எனினும் டேஸ்ட் அந்த மாதிரி தான்.

அடுத்த முறை, வெங்காயம், உருளைக் கிழங்கு, பிரட் கிராம், அடிச்ச முட்டை எண்டு கட்லெட் ஸ்டைலில் செய்து பார்க்க வேண்டும்.

"கையோடை... கம்மாரிசு"  என்ற மாதிரி உடனே... கோழி இறைச்சி வடையை செய்து பார்த்து,
அதன் சுவையை அறியத் தந்த, நாதமுனியருக்கு  நன்றி.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.