Jump to content

வத்தகைப் பழம்


Recommended Posts

வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.

 

IMG_1429.jpg

IMG_1443.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வத்தகப் பலத்தை கத்தியால் வெட்டி அதை அவமானப் படுத்தி சாப்பிடக் கூடாது, கல்லில குத்திப் பிளந்து வாயில வைக்க ஐஸ்கிரீம் மாதிரி அப்படியே உருகிக் கொண்டு உள்ளிறங்கும்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

வத்தகப் பலத்தை கத்தியால் வெட்டி அதை அவமானப் படுத்தி சாப்பிடக் கூடாது, கல்லில குத்திப் பிளந்து வாயில வைக்க ஐஸ்கிரீம் மாதிரி அப்படியே உருகிக் கொண்டு உள்ளிறங்கும்....!  tw_blush: 

தலைவா கல்லில குத்தி தின்ன இது என்ன மாங்காயா :grin:

நாங்களெல்லாம் வெடிச்ச  பழமா வாங்கி கையால பிச்சு தின்னுவமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஷ்யா கவனமாய் கேட்பாயாக....!

பிள்ளையாருக்கு , குட்டி தோப்புக் கரணம் போடுவதும், 

ஆசிரியர் டமார் என தலையில் குட்டுவதும் 

மாங்காயை குத்தித் தின்னுவதும் 

அவற்றினுடே செறிந்திருக்கும் அமிர்த நீர் எல்லா இடமும் பரந்து சென்று சுவையை மேம்படுத்தத் தான். அங்கனமே வாக்கப் பழத்துக்கும் பொருந்தும். பிச்சு துண்ணுறது பானுக்குத்தான் சரிவரும்....!  tw_blush:

டுடே சப்ஜக்ட் ஓவர்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ யாழ்ப்பாணமா எப்படி சூடு ஓவர் ஓவர் மண்டை காயுது சார் வெயில் இதை வெள்ளரிப்பழம் என்பார்கள் கிழக்கில்  வெயிலுக்கு நல்ல சாமான் ஆனால் என்ன இடுப்புக்க பிடிக்கும்  அவ்வளவுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக பழுத்த  வத்தகைப் பழத்தின் வாசனையும், சுவையும் இப்போதும் மனதை விட்டு அகலாமல் உள்ளது. :love:
இந்தப் பழம் அநேகமாக நல்லூர் திருவிழா மாதங்களில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அப்போது தான் இதன் அறுவடைக்காலம் என எண்ணுகின்றேன். இதனை சுவைத்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டது.
அண்மையில் ஏதோ ஒரு பதிவுக்கு இதன் பெயர் கடைசி வரையும் நினைவில் வரவே இல்லை. அந்தளவுக்கு இதனை மறந்து விட்டிருந்தேன்.  அதனை படத்துடன் இணைத்து, மீண்டும்  நினைவு ஊட்டியமைக்கு நன்றி ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

On 17.4.2017 at 3:00 PM, தமிழ் சிறி said:

இந்தப் பழம் அநேகமாக நல்லூர் திருவிழா மாதங்களில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அப்போது தான் இதன் அறுவடைக்காலம் என எண்ணுகின்றேன்.

இல்லை சிறீ 

சாவகச்சேரி, நுணாவில், மட்டுவில் போன்ற இடங்களில் வயல் அறுவடை செய்த கையுடன் பயிரிடுவார்கள் - அது இப்பதான் காய்த்து குலுங்கி ஆடி அசைந்து சந்தை முதல் வீதியோரம் வரை, அழகான பனை ஓலை சட்டையுடன் குந்தி இருக்கும்.

இந்த சீசனில் தவற விட்டீங்களோ, அம்புட்டுதான் // அப்புறம் வருஷம் பூரா தேடினாலும் கிடைக்காது....

போன வருடம் மொக்கன் மாதிரி தேடின அனுபவம் கற்றுத்தந்த பாடம் இது.

உங்களுக்காக கித்துள் கட்டி கீழே // என்ஜோய் யுவர் வத்தகைப் பழம் வித் கித்துள் :grin:

IMG_1449.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.4.2017 at 8:15 AM, ஜீவன் சிவா said:

வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.

IMG_1429.jpg

 

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.4.2017 at 11:10 AM, முனிவர் ஜீ said:

கலோ யாழ்ப்பாணமா எப்படி சூடு ஓவர் ஓவர் மண்டை காயுது சார் வெயில் இதை வெள்ளரிப்பழம் என்பார்கள் கிழக்கில்  வெயிலுக்கு நல்ல சாமான் ஆனால் என்ன இடுப்புக்க பிடிக்கும்  அவ்வளவுதான் 

 

16 hours ago, குமாரசாமி said:

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

ஜீவன்  சிவா.... 
முனிவர் ஜீ,  குமாராசாமி அண்ணை கூறியது போல் இதனை  வெள்ளரிப் பழம்  என்று தான் குறிப்பிடுவார்கள்.
உள்ளே..... வெள்ளை நிறம் உள்ளதால், அதன் பெயரைப் பார்த்தாலே. புரிந்து கொள்ள முடியும்.
வத்தகை பழம்,   உள்ளே சிவப்பு நிறமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் தர்பூஸ்  என்பார்கள்.
தர்பூஸ் என்று  துருக்கிய மொழியிலும் சொல்வார்கள். இந்தியாவை... மொகலாயர் ஆண்ட போது, இந்தச் சொல் தமிழ் நாட்டிற்கும் அறிமுகமாகி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

 

5 hours ago, தமிழ் சிறி said:

 

ஜீவன்  சிவா.... 
முனிவர் ஜீ,  குமாராசாமி அண்ணை கூறியது போல் இதனை  வெள்ளரிப் பழம்  என்று தான் குறிப்பிடுவார்கள்.
உள்ளே..... வெள்ளை நிறம் உள்ளதால், அதன் பெயரைப் பார்த்தாலே. புரிந்து கொள்ள முடியும்.
வத்தகை பழம்,   உள்ளே சிவப்பு நிறமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் தர்பூஸ்  என்பார்கள்.
தர்பூஸ் என்று  துருக்கிய மொழியிலும் சொல்வார்கள். இந்தியாவை... மொகலாயர் ஆண்ட போது, இந்தச் சொல் தமிழ் நாட்டிற்கும் அறிமுகமாகி இருக்கலாம்.

இதையும் சொல்ல மாட்டார்கள் வத்தகைப்பழம் என்று இது தர்பூசணி அல்லது தண்ணிப்ப்ழம் என்பார்கள்  வத்தகைப்பழம் ,வத்தகைக்காய் சொதி வைப்பார்கள் அதன் படன் தேடினேன் கிடைக்கவில்லை கிழக்கில் தற்போது இந்த வெள்ளரிப்பழம் சீசன்  நல்ல தொழில்  வெயில் காலம் என்பதால் உடலுக்கு நல்லதும் கூட tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.