Jump to content

கவியா..? கிறுக்கலா...?


Recommended Posts

பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம்
உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்
 
காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம்
அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம்
 
 
பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Paanch said:
 
 
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்
 
காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம்
அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
 
 
பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?

தத்துவக்கவிதந்த வித்துவனே இது என்ன வினா? பாராட்டுகள்.  ஆனால் எல்லாம் அனுபவித்து எழுதியதுபோல் உ...ள்.......ள.....துதுதுதுதுதுதுதுதுதுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு பாஞ்ச் 

பல "பஞ்ச்"சுகளை 

ஒரு நாரில் கோர்த்து 

படிப்பவர் பரவசமடைய 

கண்ட கவிதை மாலையிஃதே ....!  tw_blush:

 

சூப்பர் பாஞ்ச் ....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசேலனும் வாழ்ந்தான்,

கண்ணனும் வாழ்ந்தான்!

அன்பின் பிணைப்பால்..,

அவலும் கூட அமுதாய் இனித்தத

வெறும் சாக்குக் கட்டில் கூட.,,,

வேப்பம் காற்றின் தாலாட்டில்..

சொர்க்கத்தை நினைவூட்ட்டும்!

 

மனம் கொண்டதே மாளிகை, பாஞ்ச்!

பணம் அல்ல என்பதை உங்கள் கவிதை அழகாய் உணர்த்துகின்றது!

Link to comment
Share on other sites

11 hours ago, nochchi said:

தத்துவக்கவிதந்த வித்துவனே இது என்ன வினா? பாராட்டுகள்.  ஆனால் எல்லாம் அனுபவித்து எழுதியதுபோல் உ...ள்.......ள.....துதுதுதுதுதுதுதுதுதுது.

மகவு பெற்ற தாயின் வலி போக்க மூலிகைச்செடி நொச்சி உதவும். :D:

கள உறவுகளின் ஐயம் போக்க யாழுறவு நொச்சியும் உதவுகிறார். :)

அனுபவமே தலைசிறந்த கல்வியாகும். :rolleyes:

 

7 hours ago, suvy said:

திரு பாஞ்ச் 

பல "பஞ்ச்"சுகளை 

ஒரு நாரில் கோர்த்து 

படிப்பவர் பரவசமடைய 

கண்ட கவிதை மாலையிஃதே ....!  tw_blush:

 

சூப்பர் பாஞ்ச் ....! 

கவிதைக்குப் போட்ட மாலை கவிக்குப் போட்டதுபோல் கருத்தும் சுவைக்கிறதே சுவி.:)

 

2 hours ago, புங்கையூரன் said:

குசேலனும் வாழ்ந்தான்,

கண்ணனும் வாழ்ந்தான்!

அன்பின் பிணைப்பால்..,

அவலும் கூட அமுதாய் இனித்தத

வெறும் சாக்குக் கட்டில் கூட.,,,

வேப்பம் காற்றின் தாலாட்டில்..

சொர்க்கத்தை நினைவூட்ட்டும்!

 

மனம் கொண்டதே மாளிகை, பாஞ்ச்!

பணம் அல்ல என்பதை உங்கள் கவிதை அழகாய் உணர்த்துகின்றது!

புங்கையவர்களே! முது வயதில் புரியும் தத்துவங்கள், சிறு வயதிலேயே புரிந்திருந்தால்.....! வாழ்க்கையை நினைக்கவே இனிக்கிறது.!! :100_pray:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கவிதைப்பூங்காடு பகுதியில் இணைகாமல் வேற பகுதில் இணைப்பது கவிதையை 

அழகான  வரிகள்  இன்னும் வரட்டும் கவிதைகள்  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:36 PM, Paanch said:
வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம்.

அருமையான வரிகள்... பாஞ்ச் அண்ணை.
பொருள் தேடுவதே வாழ்க்கையாகிய பலரின் முடிவுகள் மிகவும் சோகமாக முடிந்ததை..... 
அரசியல் வாதிகளிலிலிருந்து சாதாரண மனிதர் வரை, 
எத்தனையோ உதாரணங்கள் கண் முன்னே காணக் கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

21 hours ago, முனிவர் ஜீ said:

அதென்ன கவிதைப்பூங்காடு பகுதியில் இணைகாமல் வேற பகுதில் இணைப்பது கவிதையை 

அழகான  வரிகள்  இன்னும் வரட்டும் கவிதைகள்  tw_blush:

கவிதைப் பூங்காட்டில் நுளைந்து பாருங்கள் கவிதையைப் பார்க்க முடியும். :)

ஏறிப்பார்க்க முயன்றால் பார்க்க முடியாது சறுக்கிவிடும் :shocked:

கவிதையை வரவேற்ற அழகுக்கு நன்றி முனிவர் ஜி. :100_pray:

Link to comment
Share on other sites

கவிதையை வரவேற்றுக் கருத்தும் பதிந்த ராசவன்னியன், தமிழ் சிறி அவர்களுக்கு நன்றிகள்!! 

பச்சை போட முடியவில்லை இங்கு பனி பொழிவதால் பச்சைகளும் வெள்ளையாக மாறிவிட்டன.

Bildergebnis für snow

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

கவிதைப் பூங்காட்டில் நுளைந்து பாருங்கள் கவிதையைப் பார்க்க முடியும். :)

ஏறிப்பார்க்க முயன்றால் பார்க்க முடியாது சறுக்கிவிடும் :shocked:

கவிதையை வரவேற்ற அழகுக்கு நன்றி முனிவர் ஜி. :100_pray:

நான் வேவு பார்க்கும் போது கருத்துக்களம் பிரச்சினைகள்  பகுதியிலே இருந்தது பாஞ் அண்ண உங்கள் கவிதை  அதை யாரோ பெயர்தெடுத்து இங்கே வைத்து விட்டார்கள் அண்ண என்று நினைக்கிறேன்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை  என்றாலே  ஏதோ ஒருவகை கிறுக்கில் வருவது தானே அண்ணா:grin:

பசி

உணர்ச்சி

காதல்

சொத்து...

இவை இருந்தால் கிறுக்கு தானே??

அப்போ இதுவும் கவிதை தானே..

தொடர்ந்து கிறுக்குங்கள்

 வேண்டுமானால் கிறுக்கல் மன்னன் புத்தரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்;

Link to comment
Share on other sites

வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலா

வாழிய
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/16/2017 at 11:36 AM, Paanch said:
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்

பாஞ்சு எல்லாம் சரி.

இது மட்டும் விழங்குதில்லை.

Link to comment
Share on other sites

13 hours ago, ஈழப்பிரியன் said:

பாஞ்சு எல்லாம் சரி.

இது மட்டும் விழங்குதில்லை.

அனேகமாக அது பெண்களை வருத்தும் ஆண்களின் ஆதிக்கச் சக்தி. உங்களை முதிர்ந்த அறிவுள்ளவராக யாழ் களம் காட்டினாலும் அனுபவத்தில் சிறு பிள்ளைபோல் தெரிகிறது. சிறு பிள்ளைகளிடம் இதுபற்றி விழம்பினாலும் அவர்களுக்கு அது விளங்காது, ஈழத்தின் பிரியனே.! :grin:

Link to comment
Share on other sites

On 16.4.2017 at 5:36 PM, Paanch said:

பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?

கவி படித்தோம் பாஞ் கவியிலே காலத்தைக் கண்டோம்.  வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

8 hours ago, shanthy said:

கவி படித்தோம் பாஞ் கவியிலே காலத்தைக் கண்டோம்.  வாழ்க வளமுடன்.

மோதிரக் கைகளால் குட்டுவாங்கினாலும் பாஞ்சுக்கு பஞ்சுபோல் இருக்கும். :)

தமிழர்கள் சாந்திபெறும் காலம் காண உழைக்கும் சாந்திக்கு நன்றிகள்.!! :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் தத்துவம் பொழியுது கவிதையில்

பாஞ்ச் ஏன் இப்படி தத்தவ விசாரத்தில் இறங்கி விட்டீர்கள். காலம் எங்காவது கடத்திப்போய் காய வைத்துவிட்டதா?<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.