Jump to content

சுட்டு விடும் காடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு விடும் காடு நெஞ்சைச் சுட்டு விட்டது.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

ராசா....

என்னத்தை சொல்ல...

வழமை போல்...

கவிதைக்கு வாழ்த்துக்கள்/நன்றிகள்....

எனும் வழமையுடன் விடை பெறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

முனிவர் ஜீ.... உங்களது "பேஸ் புக்" கில்  இணைக்கும் கலக்கல் படங்களை பார்க்கும் போது... tw_love: :grin:
நீங்கள் கவலையில்,  இருக்கும் ஆள் மாதிரி தெரியவில்லை. :D:
என்றாலும்... கவிதைக்கு பொய்யழகு என்பதால்... அதனை ரசிக்கின்றோம்.  tw_lol: tw_tounge: :)

Link to comment
Share on other sites

11 hours ago, முனிவர் ஜீ said:

 

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 

 

உமி தூக்கும் பலமுள்ளவரை உதுகள் அடங்காது என்று அறிஞர்கள், அனுபவித்தவர்கள் சொல்லியுள்ளார்கள் முனிவர் ஜீ. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

சுட்டு விடும் காடு நெஞ்சைச் சுட்டு விட்டது.......!  tw_blush:

 

8 hours ago, குமாரசாமி said:

ராசா....

என்னத்தை சொல்ல...

வழமை போல்...

கவிதைக்கு வாழ்த்துக்கள்/நன்றிகள்....

எனும் வழமையுடன் விடை பெறுகின்றேன்.

 

2 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... உங்களது "பேஸ் புக்" கில்  இணைக்கும் கலக்கல் படங்களை பார்க்கும் போது... tw_love: :grin:
நீங்கள் கவலையில்,  இருக்கும் ஆள் மாதிரி தெரியவில்லை. :D:
என்றாலும்... கவிதைக்கு பொய்யழகு என்பதால்... அதனை ரசிக்கின்றோம்.  tw_lol: tw_tounge: :)

நன்றி அண்ணை சும்மா சோகங்கள் சூழும் போது செதுக்க நினைப்பது ந்மது சோகங்களை இறக்கி மற்றவர்களை  கவலைக்குள் தள்ள  நான் விரும்புவதில்லை சுற்றி வர சந்தோஷமாக இருக்க நினைப்பது  என்னை தெரிந்தவர்களூக்கு தெரியும்   ஆனால் சிரித்து  அழுகிறேனா அழுது சிரிக்கிறேனா  என்று எனக்கு தெரியவில்லை தமிழ் சிறி அண்ணை குமாரசாமி அண்ணை சுவி அண்ணை .

 

2 hours ago, Paanch said:

உமி தூக்கும் பலமுள்ளவரை உதுகள் அடங்காது என்று அறிஞர்கள், அனுபவித்தவர்கள் சொல்லியுள்ளார்கள் முனிவர் ஜீ. :shocked:

ம் உன்மைதான்  பாஞ் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா தம்பி கவிதையும் எழுதத் தொடங்கியாச்சு. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா தம்பி கவிதையும் எழுதத் தொடங்கியாச்சு. வாழ்த்துக்கள்.

அக்கா தம்பி கவிதை எழுத தொடங்கி கன காலம் ஆச்சு ஆனால் இப்ப எழுத நினைப்பதில்லை அவ்வளவுதான்  அது யாழிலும் இருக்கே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணில் இதுவரை படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவா உன் 
முன்னைய கவிகளை
முன்பு படிக்கவில்லை
முதல் பச்சை இட 
முகாமையாளர்கள் கடன் தரவில்லை

முனிவா நானும் கவிதை எழுதிட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

முனிவா உன் 
முன்னைய கவிகளை
முன்பு படிக்கவில்லை
முதல் பச்சை இட 
முகாமையாளர்கள் கடன் தரவில்லை

முனிவா நானும் கவிதை எழுதிட்டேன்...

நல்லா வருவியள்  சீ சீ நல்லா இருக்கே புத்தர்வாழ்tw_blush:

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கண்ணில் இதுவரை படவில்லையே.

tw_blush:பழைய நினைவில் 2008:unsure:tw_cold_sweat:

Link to comment
Share on other sites

சிறந்த கவி வரிகள். 

வாழ்த்துக்கள் உங்களுக்கு. 

தொடராட்டும் உங்கள் கவிதைகள். ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yakavi said:

சிறந்த கவி வரிகள். 

வாழ்த்துக்கள் உங்களுக்கு. 

தொடராட்டும் உங்கள் கவிதைகள். ....

 

 

நன்றிங்கோ சும்மா கிறுக்கல் அது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை வந்து நித்திரை போனது
சிகரம் தொடும்  கனவு வந்து 
சிலிர்த்து போகிறது  சிலையே   !
சின்ன சிரிப்பில்  விழுகிறேன்
உன் சிதையில் விழ

மதம் பிடித்த மனது  (மனதுக்குள் )
மயக்கம் கொள்கிறது 
மலருக்குள் புகுந்துவிட்ட  வண்டாய்
தவழ்ந்து துவண்டு போகிறேன்
உடல் அசைந்திட உணர்வற்றுக்கிடக்கிறேன் 
உன்னை நினைத்து  உன்னை நினைத்து 

வசந்த கால பறவையாய்  வலம் 
வருகிறேன் வஞ்சியவளை  தேடி
வசந்தங்கள்  தான் வருகிறது மாறி மாறி
இரை தேடி திரியும்  பறவை போல்
இளைத்து விட்டேன் உன் துணை தேடி

அலைய விடாதே  அணைத்துவிடு tw_blush: th_hmmm-anm-hmmm-female-smiley-emotico.g

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி கவிதைக்குள் குதித்தாயிற்றா......

ஆமா கவிதை எழுதத் தூண்டிய பொருள் யாது?

காதல் ,தேடல், ஏக்கம், தாக்கம்.......எந்தப்பக்கத்தால் கிண்டல் அடிப்பது என்று ரெக்கி பார்க்கிறேன்:cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2017 at 1:34 AM, வல்வை சகாறா said:

முனிவர்ஜி கவிதைக்குள் குதித்தாயிற்றா......

ஆமா கவிதை எழுதத் தூண்டிய பொருள் யாது?

காதல் ,தேடல், ஏக்கம், தாக்கம்.......எந்தப்பக்கத்தால் கிண்டல் அடிப்பது என்று ரெக்கி பார்க்கிறேன்:cool:

நீங்கள் எப்படி ரக்கி பார்த்தாலும் சிக்காது பாருங்கோ அக்கா 
சும்மா கிறுக்குவது அது  கவிதையாம் என்று சொல்லுறாங்கள் 

போனாவின் கிறுக்கல்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.