Jump to content

ஏனடி காதலால் கொல்லுகிறாய்


Recommended Posts

உன்......... 
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

கவிதை நன்று... 
நாம் என்ன நினைக்கின்றோம் என்பதனை.... சரியாக  கூறியுள்ளிர்கள். :grin:

Link to comment
Share on other sites

12 minutes ago, தமிழ் சிறி said:

கவிதை நன்று... 
நாம் என்ன நினைக்கின்றோம் என்பதனை.... சரியாக  கூறியுள்ளிர்கள். :grin:

ஆம் சரியாக சொன்னீர்கள்
வாழ்துக்கள் 
நன்றி நன்றி

Link to comment
Share on other sites

இரண்டு சிகரங்கள்.....
அருகருகே இருப்பது.....
பொருந்துவதமற்றது.....
பொருந்துகிறது.......
உன் இமை அழகில்.....
மட்டும் தானே அன்பே....!

இப்போதுதான் புரிந்தது......
உதட்டை ஏன் இதழ்......
என்கிறார்கள்........?
நீ பேசும் போது........
ரோஜாவின் ஒவ்வொரு.....
இதழ்களும் விரிவதுபோல்....!

நீ
அசைந்து அசைந்து வருகிறாய் .....
இசைந்து இசைந்து வருகிறது......
கவிதை...........
உன் ஒரு சொல் உனக்கு......
நீர் துளி 
எனக்கு கவிதையின்.....
சமுத்திரம்...................!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு காதல் சூறாவளி நண்பரே..... கவிதைகள் அத்தனை அழகு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கவிப்புயல் இனியவன் said:

 

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
 

நான் காதல் துறந்த புத்தன்.....கவிதைக்கு பாராட்டுக்கள்:10_wink:

Link to comment
Share on other sites

காதல் என்றதும் பெண்தான் அதன் கருவாகிறாள்..... :love:

ஆண்.... பித்தனாகிறான், சித்தனாகிறான். :oO:

Link to comment
Share on other sites

உன்னை 
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!

நீ 
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

உன்னை 
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

கவிப்புயல் இனியவன் அவர்களே.....
ஒரு பெண்ணின்  பின்புலம் தெரியாமல், 
கண்டவுடன் காதல் கொள்வதை.. உண்மையில் என்னால்,  கவிதையில் கூட  ஏற்க முடியவில்லை. :grin:

Link to comment
Share on other sites

காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!

நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!

பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

கவிப்புயல் இனியவன் அவர்களே.....
ஒரு பெண்ணின்  பின்புலம் தெரியாமல், 
கண்டவுடன் காதல் கொள்வதை.. உண்மையில் என்னால்,  கவிதையில் கூட  ஏற்க முடியவில்லை. :grin:

பெண்ணின் முன் புலம் பின் புலம் தெரிந்து கொண்டு பழகினால்
அது திருமணம் .நீஙக்ள்சொல்வதுபோல்   என்னலும் ஏற்க முடியவில்லை. ஆனால் காதலில் பலர் இப்படி போய் தனெ அழிந்து விடுகிறார்கள்
ஹி ஹி ஹி 
 

உன்னை.....  
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

Link to comment
Share on other sites

43 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

இன்று தெருவிலும் திரைச்சேலைக்குள் மறைந்து வரும் பாலைவனத் தெய்வங்கள்...:love: தரிசனத்துக்காக் காத்திருந்தால் கால்வாசி போய்விடுமே!. :shocked:

 

பின்குறிப்பு: உங்கள் கவிதைத் திரிக்கு எண்ணை ஊற்றாத ஒரு கருத்து. மட்டுறுப்பினர் பார்வைக்குத் தப்பினால் படிக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

நீ 
ஊஞ்சல் ஆடுகிறாய்.....
என் இதயம் மேலும் கீழுமாய்....
ஆடுகிறது......
ஊஞ்சல் கயிற்றை..........
கவனமாய் பிடி........
நீ விழுந்தால்- நான்....
உடைந்து விடுவேன்...........!

கண்ணில் இருந்து.....
காந்த சக்தி வருவது......
உன்னிடமிருந்து தான்.....!

பட்டு ......
புடவையோடுவரவில்லை.......
பட்டாம் பூச்சிபுடவையோடு......
வந்திருக்கிறாய்..........!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

Link to comment
Share on other sites

நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில் 
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 8:56 AM, கவிப்புயல் இனியவன் said:

பெண்ணின் முன் புலம் பின் புலம் தெரிந்து கொண்டு பழகினால்
அது திருமணம் .நீஙக்ள்சொல்வதுபோல்   என்னலும் ஏற்க முடியவில்லை. ஆனால் காதலில் பலர் இப்படி போய் தனெ அழிந்து விடுகிறார்கள்
ஹி ஹி ஹி 

Bild könnte enthalten: Text

:grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2017 at 3:39 PM, putthan said:

நான் காதல் துறந்த புத்தன்.....கவிதைக்கு பாராட்டுக்கள்:10_wink:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, முனிவர் ஜீ said:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

இரண்டு பேர் கிடந்து புரண்டால் காதல்

தனியே கிடந்து புரண்டால் கனவுக் காதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இரண்டு பேர் கிடந்து புரண்டால் காதல்

தனியே கிடந்து புரண்டால் கனவுக் காதல்.

balon_ojos.gif  நமக்கும்  மட்டும் ரூம் போட்டு யோசிச்சு எழுறாங்கள்  நமக்கு இந்த வயசில காதல் வருது அது இவருக்கு கனவு காதலாம் ம்கும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி..:cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

........காட்சிகள்
........கனவாகும்
........நீ 
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்

........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய் 
.!.......மாறிவிடுவேன்

........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே 

கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே 

 

எப்படி புயல் இப்படி....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.