Jump to content

Recommended Posts

சுமை

எனக்கு கவிதை எழுத 

கற்றுக் தந்தவன் நீ. ...

கன தூரத்தில் இருக்கிறாய். 

ஆனால். .

நான் உன் நினைவுகளை சுமந்த படி சுமையையுடன் இருக்கிறேன். .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்களத்துக்கு நல்வரவு .. சில  நினைவுச் சுமைகள் சுகமானவை 

Link to comment
Share on other sites

கால் பந்து......

முடியவில்லை என்னால்
சிலரின் பாசத்தை புரிந்துகொள்ள
கால மழையாக பொழிந்துவிட்டு
பிறகு ஏன்?
கானல் வெய்யிலாக கொழுத்தி செல்கிறார்கள்
மனம் உருகிடும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மறுகணமே ஏன் அதை மறக்கிறார்கள்

பாசம் என்பது பலருக்கு
பந்தடித்து விளையாடும் மைதானம்தான்
உனக்கும் எனக்கும் என்று
உருட்டி விளையாடிய பந்து
விளையாட்டின் முடிவில்
உருண்டு மூலையில் கிடப்பதைப் போல்
உள்ளத்தையும் உருட்டிவிட்டே செல்கின்றார்கள்
மீண்டும் ஓர் மைதானம்
மீண்டும் ஓர் கால்ப்பந்து
அவர்களின் கால்களுக்கு இலக்காக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாகவி உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால் பந்து கவிதை அருமையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yakavi said:

கால் பந்து......

முடியவில்லை என்னால்
சிலரின் பாசத்தை புரிந்துகொள்ள
கால மழையாக பொழிந்துவிட்டு
பிறகு ஏன்?
கானல் வெய்யிலாக கொழுத்தி செல்கிறார்கள்
மனம் உருகிடும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மறுகணமே ஏன் அதை மறக்கிறார்கள்

பாசம் என்பது பலருக்கு
பந்தடித்து விளையாடும் மைதானம்தான்
உனக்கும் எனக்கும் என்று
உருட்டி விளையாடிய பந்து
விளையாட்டின் முடிவில்
உருண்டு மூலையில் கிடப்பதைப் போல்
உள்ளத்தையும் உருட்டிவிட்டே செல்கின்றார்கள்
மீண்டும் ஓர் மைதானம்
மீண்டும் ஓர் கால்ப்பந்து
அவர்களின் கால்களுக்கு இலக்காக இருக்கலாம்.


தற்போது நடை முறை வாழ்க்கையில் இப்படியான மனிதர்கள் தான் அதிகம்.யாரையும் புரிந்து கொள்ளவோ அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்கதைக் ௬ட அறிந்து கொள்ள முடியாது..மீண்டும் மீண்டும் முயற்சிக்கு விக்கிரமாதித்தர்கள் அவர்கள்...சிலர் எத்தனை மைதானங்களை கண்டு வந்தாலும் நம்மால் அறிந்து கொள்ள இயலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, yakavi said:

கால் பந்து......
---மீண்டும் ஓர் மைதானம்
மீண்டும் ஓர் கால்ப்பந்து
அவர்களின் கால்களுக்கு இலக்காக இருக்கலாம்.

6.gif 

கால் பந்தை வைத்து....
மனிதரின் குணத்தை.... ஒப்பீடு செய்த விதம் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, yakavi said:

சுமை

எனக்கு கவிதை எழுத 

கற்றுக் தந்தவன் நீ. ...

கன தூரத்தில் இருக்கிறாய். 

ஆனால். .

நான் உன் நினைவுகளை சுமந்த படி சுமையையுடன் இருக்கிறேன். .....

புதுசா வார பிள்ளைகளூக்கு ஏதோ காதல்ல பிரச்சினைதான்    போல கிடக்கு 

 வணக்கம் ராசா / ராசாத்தி வாங்கோ நல்வரவாகுக

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கின்றது கவிதை

என்ற இன்னொரு ஐடிதான் இது நம்பவா போறியள்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதைகள்.....?

Link to comment
Share on other sites

14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கின்றது கவிதை

நன்றி சுமேரியர் 

15 hours ago, கிருபன் said:

கால் பந்து கவிதை அருமையாக உள்ளது. 

நன்றி கிருபன். .

14 hours ago, யாயினி said:


தற்போது நடை முறை வாழ்க்கையில் இப்படியான மனிதர்கள் தான் அதிகம்.யாரையும் புரிந்து கொள்ளவோ அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்கதைக் ௬ட அறிந்து கொள்ள முடியாது..மீண்டும் மீண்டும் முயற்சிக்கு விக்கிரமாதித்தர்கள் அவர்கள்...சிலர் எத்தனை மைதானங்களை கண்டு வந்தாலும் நம்மால் அறிந்து கொள்ள இயலாது.

யாயினி நீங்கள் எழுதியது உண்மைதான். 

நன்றி யாயினி. 

9 hours ago, தமிழ் சிறி said:

6.gif 

கால் பந்தை வைத்து....
மனிதரின் குணத்தை.... ஒப்பீடு செய்த விதம் அழகு.

நன்றி நன்றி. ..

 

Link to comment
Share on other sites

8 hours ago, முனிவர் ஜீ said:

புதுசா வார பிள்ளைகளூக்கு ஏதோ காதல்ல பிரச்சினைதான்    போல கிடக்கு 

 வணக்கம் ராசா / ராசாத்தி வாங்கோ நல்வரவாகுக

என்ற இன்னொரு ஐடிதான் இது நம்பவா போறியள்tw_blush:

வணக்கம் ராசா /ராசாத்தி 

எனக்கு வயது ஐந்து தசாப்தங்கள். 

நீங்கள் நினைப்பது போல் அப்படிஓன்றும் இல்லை இப்ப. ....

எனது நன்றி உங்களுக்கு. ..

 

5 hours ago, suvy said:

கருத்தான கவிதைகள்.....?

நன்றி suvy. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால் பந்து பிடித்திருக்கு.

விளையாட தான் இருக்கு.

Link to comment
Share on other sites

20 hours ago, நிலாமதி said:

 யாழ்களத்துக்கு நல்வரவு .. சில  நினைவுச் சுமைகள் சுகமானவை 

நன்றி நிலா மதி 

2 hours ago, ஈழப்பிரியன் said:

கால் பந்து பிடித்திருக்கு.

விளையாட தான் இருக்கு.

நன்றி. ..பிரியன்

 

13 hours ago, தமிழ் சிறி said:

6.gif 

கால் பந்தை வைத்து....
மனிதரின் குணத்தை.... ஒப்பீடு செய்த விதம் அழகு.

சிறி உமது பந்து மீதியை அழகாக 

காட்டுகிறது. 

உமக்கும் எனது நன்றி.

Link to comment
Share on other sites

பந்து உதைதான் வாங்கும்.! கவியையும் வாங்க வைத்துவிட்டார் யாகவி..!! தொடருங்கள். மைதானம் வரவேற்கிறது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.