Jump to content

உள்ளாடையின்றி ஆட்டம் போட்ட பாடகி : ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்


Recommended Posts

உள்ளாடையின்றி ஆட்டம் போட்ட பாடகி : ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்

 

Image

அம்மணி உள்ளாடை போடாமல் மேடைக்கு வந்து ஆடியதால், முன்னழகு ட்ரான்ஸ்பரண்டாக வெளியில் தெரிந்தது

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நல்ல அழகி. கவர்ச்சியானவரும் கூட. நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருப்பவர். அண்மையில் நடந்த ஒரு மேடைக் கச்சேரியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கோஷலின் கோலத்தைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.


காரணம், அம்மணி உள்ளாடை போடாமல் மேடைக்கு வந்து ஆடியதால், முன்னழகு ட்ரான்ஸ்பரண்டாக வெளியில் தெரிந்தது (ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அப்புறம் ஆர்வம் தாங்காமல் பார்த்து, ஒன்ஸ்மோர் கேட்டது தனிக் கதை!) பாட்டு முடியும் வரை, எந்த உறுத்தலும் இல்லாமல், செம உற்சாகத்துடன் பாடி ஆடிக் கொண்டே இருந்தார் ஸ்ரேயா கோஷல்.

அது சரி, தெரியாமல் நடந்திருந்தால்தானே அதிர்ச்சி அடைய. தெரிந்த செய்கிற சமாச்சாரம்தானே!

http://www.tamilsguide.com/blog/cinema-news/7299

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ஸ்மோர் pls

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிமையான குரல். 
7ஆம் காலனி படத்தில் வரும் 
நினைத்து நினைத்து பார்த்தால் 
நெருங்கி அருகில் வருவேன் 

என்ற பாடலை அவ்வளவு இனிமையாக எவராலும் 
பாடமுடியாது என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

பிள்ளை உண்மையிலேயே மறந்து போய்தான் வந்திட்டுதோ 
என்று நானும் பயந்து போனேன்.
பார்த்தா இப்ப படத்தை தொப்பிளுக்கு மேலே போட்டிருக்கிறார்கள்.
அங்க போட்டால் என்ன ? போடாட்டி என்ன ?
எப்படி என்ன இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும்தானே. 

இவங்களுக்கு வேற வேலையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nunavilan said:

 

 

400x400_MIMAGEb1c8911219643d5010120a8a19

 

400x400_MIMAGE4ee636fd46d053256f1fda0890

இதை பார்த்தால் மறந்து போன மாதிரி இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஒன்ஸ்மோர் pls

புத்தனுக்கு பக்கத்திலை நானும் நிக்கிறன்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, MEERA said:

இதை பார்த்தால் மறந்து போன மாதிரி இல்லையே

குழந்தை பிள்ளையை எல்லாரும் பேசாதீங்கப்பா:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, MEERA said:

இதை பார்த்தால் மறந்து போன மாதிரி இல்லையே

ம்.... மரத்துப்போன மாதிரித்தான் இருக்கு......! உபாயம்: அரங்கேற்றம் பிரமிளா ).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.