Jump to content

யாழ்ப்பாணத்தில், மாடு களவெடுத்த இளைஞனுக்கு... பொது மக்கள், கொடுத்த தண்டனை சரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலே... விசுகு, இணைத்த காணொளியை பார்த்தபோது.....
அதில் மாடு பறி கொடுத்தவர்... இதுவரை மூன்று மாடுகளை பறி கொடுத்துள்ளார். ஒவ்வொன்றும் லட்ச ரூபாய் பெறுமதியானது. அன்று.. அந்த மாட்டை திருடிய கள்வன் மாட்டுப்  பட்டு பொதுமக்களிடம் அடி  வாங்க முதல் அவர்.. "வாள் வெட்டுக் காரரை கூப்பிடுவேன்"  போன்ற   கதைகள்,   அம்மக்களுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படியிருந்தும்... மாட்டை  பறி கொடுத்தவர், சில அடிகளுடன்.. அவனை  விட்டு விடுங்கள்   என்று கூறிய போதும்... அந்தக் கள்வனின் மனைவி, மனைவியின் தகப்பன் போன்றோர் இன்னும் அவனுக்கு அடி  வாங்கிக் கொடுக்க காரணமாகி விட்டார்கள்.

இதனைப் பார்க்கும் போது... முகநூலில் ஒருவர் எழுதிய  கருத்து தான் நினைவு வருகின்றது. 
நரி... ஊருக்கு வந்ததும் தப்பில்லை.
கோழியை.. பிடிச்சதும்  தப்பில்லை.
ஆனால்,  நான் நரிடா....  என்று ஊளையிட்டது தான் தப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

முனிவர்,
திருட வந்தவரை கட்டி வைத்து ஆத்திரத்தில்  இரண்டு சாத்து சாத்தி விட்டு போலீசை கூப்பிடுவது எங்கும் நடப்பது. சுய பாதுகாப்பிற்காக இங்கு கூட இது நிகழ்வதுண்டு. ஆனால் கட்டி வைத்து கையை காலை முறிப்பது, சித்திரவதை செய்வது, சாகும் வரைக்கும் அடிச்சுக்க கொல்வது, அடி வாங்கியவரது படத்தை பகிர்ந்து குரூரமாக ரசிப்பது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடராக இருப்பதால் அவர் மனிதரல்லாதவராக ஆகி விட்டாரா? அவருக்கான மனித உரிமைகள் என்று எதுவும் இல்லையா? எவரும் அவருக்கு தண்டனை கொடுக்கலாமா?

யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வாங்காத அரச / கிராம  அதிகாரிகள் குறைவு. அவர்களிடம் உதவிக்கு போகின்றவர்கள் தாமாகவே லஞ்சம் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுக்காமல் விடின் அலைக்கழிப்பார்கள். அவர்கள் மட்டுமன்றி மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் எம்பிக்கள் எல்லாரும் ஊழலில் திளைத்தவர்கள். வடக்கு மாகாண சபையே ஒரு பெரும் ஊழல் சபை என்று பெயர் வாங்கி வைத்துள்ளது (இதன் முதலமைசார் ஒரு முன்னாள் நீதியரசர்!).  எந்த வேலைக்காக அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகின்றனரோ  அதை செய்ய மேலதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு பெரும் திருட்டு. ஆனால் இப்படியான பெரும் திருடர்களை "ஆள் ஒரு சுழியன்' என்று பெயர் சூட்டி  மதிப்பர். ஆனால் வெறும் மாட்டு திருடனை அடித்து சித்திரவதை செய்வர்.

நிழலி திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது கள்ள மாட்டில் வரும் காசு எதுவித முதலீடும் இல்லாமல் பெற்றுக்கொள்வது அதன் ருசி இவரை திருத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா  நீங்கள் கேட் கலாம் ஏன் இவர் திருந்த மாட்டாரோ என்று அது ஒரு நிகழ் தகவு  திருந்தலாம் அல்லது திருந்தாமல் போகலாம் .

அவர் அந்த இடத்தில் பேசிய வார்த்தைகளும் பேச்சுக்களும் மக்களுக்கு ஆத்திரம் ஊட்டி அவருக்கு இந்த தர்ம அடி விழுந்திருக்கு  உலகில் வல்லரசு என்ற நாடுகள் மக்களை அதாவது அவர்களின் கண்ணில் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட  கைதிகளை எப்படி நடத்துகிறார்கள் அதை அவர்கள் புகைப்படம் எடுத்து ம்கிழவில்லையா அதை நாம் பார்க்கவில்லையா  புகைப்படம் என்பது ஆதாரமாக சிக்க வில்லையாக இருந்திருந்தால் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று மனதில் எண்ணத்தோன்றும் அதுவே ஆதாரமாக வந்தால் இவனுக்கு  இதுவும் வேண்டும்  ஏன் இன்னமும் வேண்டும்  என்று சொல்லுவோம் மனித மனது அப்படியே  நான் இந்த போட்டோவை ரசிக்கவில்லை  குற்றவாளி மக்களால் தண்டிக்கப்பட்டு இருக்குறான்  இவரை  பொலிசாரிடம் ஒப்படைத்து நீதி மன்றத்தில் இவருக்கு போதுமான தண்டனை வழங்கப்படுமா ??  அடுத்த நிமிடமே காசுக்கு  வேலை செய்யும் ஒரு வக்கீலால் இவர் வெளியே  வந்து அடுத்த பிளன் தான் போடுவார் 

நிழலி ஒன்றை சொல்கிறேன்   யாழ்ப்பாணத்திலும் சரி வேற இடங்களிலும் சரி  (இலங்கைக்குள்)  எல்லோரும் காசு வாங்குவதற்குள் கொண்டுவ்வரமுடியாது ஒரு சிலர் அதுவும் தமிழர்கள் அதிகம்  அதை செய்கிறார்கள்  ஆனால் மாட்டுப்பட்டவன் குற்றவாளி அது யாராக இருந்தாலும் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thumpalayan said:

மயூரன் முதல் முறை போதைப் பொருளை கடத்தியபோது பிடிபடவில்லை. முதலாவது முறை வெற்றிகரமாக கொண்டுவந்து சேர்த்தார்கள், இரண்டாவது முறை பிடபடப்போகிறோம் எனத் தெரிந்து கைவிட்டு விட்டு தப்பி வந்தார்கள். மூன்றாவது முறை விமானம் ஓடுபாதையில்  தயாராக இருந்த போது பிடித்தார்கள். இந்தோனேசிய, சிங்கப்பூர்,மலேசிய விமான நிலையங்களில்  எழுத்துக்களில் போட்டிருக்கும் "Death Penalty for Those Who Carry Drugs" எனப் போட்டிருப்பதை வாசிக்கவே உடம்பு ஒருமுறை நடுங்குமே. பிடிபடாவிட்டால் மயூரன் இப்பவும் தூள் கடத்துவார். போதைப்பொருள் கடத்துவது இந்தோனேசியாவில் மரணத்திற்குரிய குற்றம், அவுசில் ஆயுள் தண்டனை.இப்போது அவுசிகள் யாராவது தூள் கடத்துகிறார்கள் எனது தெரிந்தாலும் அவுசினுள் வருமட்டும் வேற்று நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து  கொள்ளுவது இல்லை.

கள்வன் களவெடுத்தது சரி அல்ல, ஆனால் அதற்கு தண்டனை கொடுக்க  அனுமதியில்லை.

எங்களின் மாட்டுகார வேலன் ..
இதுதான் கடைசி மாடு என்று நல்லூரில் 
சத்தியம் செய்துவிட்டா 
மாடு அவிழ்த்தார் ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிக்கலான விடயம் ........
இதுதான் சரி என்றோ 
இது பிழை என்றோ தீர்ப்பு கூற முடியாது 
இது மொரால் அண்ட் எதிக்ஸ் சம்மந்தமானது. சம்மந்தம் இல்லாவிட்டாலும் 
சம்மந்தப்படுத்திவிட்டு விவாதிக்கலாம்.

"கள்வன் மனிதன் இல்லையா?" 

"மனிதனுக்கு மனித நேயம் இல்லையா ?" அடுத்தவன் உழைப்பை களவெடுக்கிறேனே என்ற எண்ணம் இல்லையா ?

என்ற இரண்டு நிலையிலும் தொங்கி கொண்டு நிற்கலாம்.
நான் படிக்கும்போது இப்படி பல வழக்குகள் பற்றி படித்தேன் ...இங்கு பலரும் 
படித்திருப்பார்கள் ..... இதுதான் சரி என்று உண்மையிலேயே சொல்ல முடியாது. 

கூகிள் நிறுவனத்தின் வேலை இன்டெர்வியூவில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது. கூகிள் மற்ற நிறுவனங்கள் போல்  கேள்வி கேட்ப்பதில்லை எதேச்சையான கேள்விகள்தான் கேட்ப்பார்கள் காரணம் உங்கள் கிரேட்டிவ் ஆளுமை எப்படி உள்ளது என்பதே அவர்களுக்கு முக்கியம்.
கேள்வி இதுதான் .............

நீங்கள் ஒரு மூன்று மாடி உயரத்தில் நின்றுகொண்டு சூரியன் மறைவதை ரசித்துக்கொண்டு நிற்கிறீர்கள் 
உங்கள் அருகில் இன்னுமொரு மிகவும் உடல் பருத்த பெண்மணி நின்று இயற்கையை ரசித்துக்கொண்டு 
இருக்கிறார் .... நீங்கள் கீழே பார்க்கிறீர்கள் .... 15 வரையிலான பள்ளி சிறார்கள் வீதியை கிடக்கிறார்கள் 
இப்போ ஒரு கார் தனது கட்டுப்பாடடை இழந்து வேகமாக வந்துகொண்டு இருக்கிறது .... நீங்கள் அருகில் இருக்கும் பெண்மணியை  கீழே தள்ளிவிட்டால் ... கார் அவரில் மோதி பள்ளி சிறார்கள் தப்பி விடுவார்கள் 
நீங்கள் என்ன செய்வீர்கள் ?

Link to comment
Share on other sites

12 minutes ago, Maruthankerny said:

எங்களின் மாட்டுகார வேலன் ..
இதுதான் கடைசி மாடு என்று நல்லூரில் 
சத்தியம் செய்துவிட்டா 
மாடு அவிழ்த்தார் ?? 


மாட்டுக்கள்ளன் செய்தது சரி எண்டு எங்கேயாவது கூறியிருக்கிறேனா?

Link to comment
Share on other sites

Copied from a  Facebook post //விடியக்காலத்தால 5 மணி போல எனக்கு ரெலிபோன் பன்னி அங்க போனன். அந்த கள்ளன பிடிச்சு கையைத்தான் கட்டி வைச்சிருந்தாங்கள். கட்டி வைச்சிருந்தவங்கள் மாடு பிடிபட்ட வீட்டுக்காரனும் பக்கத்து வீட்டுக்காரர்களும் தான்... நான் போன போது அந்த கள்ளர் அவர்களை துாசணத்தால பேசிக் கொண்டு நின்றார். பு..... கை கட்டை அவிட்டு விடு... இல்லாட்டி குறுாப்போட வந்து வெட்டுவம் என்டும் சொல்லிக் கொண்டு நின்டார். அவரோட வந்த மற்ற மரியாதைக்குரிய கள்ளரும் அவற்ற ரெலிபோனுக்கு கோல் எடுத்து கட்டி வைச்சவங்களை வெருட்டிக் கொண்டு நின்டார். நான் போய் விசாரிக்க வெளிக்கிட என்னையும் அந்தக் கள்ளர் படு துாசணத்தால ஏசினார். உனக்கு பு..... சந்தேகநபர்களை போட்டோ எடுக்கப்படாது என்டு தெரியாதோ என்டு. அந்த கள்ளர் நல்லா சட்டம் படிச்சவர் போல இருந்தார்.

பொலிசிட்ட ஒப்படைக்கிறதுக்கு எதுக்கு பு.... பாத்துக் கொண்டு இருக்கிறிங்கள் என்டும் சொன்னார். அதுவரை அவருக்கு அடி விழவில்லை. அவற்ற மனிசி விடிய 6 மணி போல வந்தா. அவருக்கு உடம்பில ஒரு அடி விழுந்தா எல்லாரும் கோட்டுக்கு போக வேண்டி வரும் என்டு வெருட்டினா. அங்கேயே நின்டு தனக்கு தெரிஞ்ச பொலிசுக்கு கோல் எடுத்தா.... கள்ளனைக் கட்டி வைச்சிருந்தவர்கள் எல்லாரும் பின் வாங்கிட்டினம். 

அதுக்குப் பிறகு மனிசி தன்ர புறுசனுக்கு பாதுகாப்பு கிடைச்சிட்டு. இனி அடி விழாது என்ட துணிவிலயும் பொலிசு வாறான் என்ட துணிவிலையும் லோயரிட்ட போயிட்டுது. ஆரோ கொஞ்சப் பேர் எங்கேயோ இருந்து வந்தாங்கள்.... இப்பிடி கன்டுத்தாச்சி மாட்டை களவா கொண்டு போய் வெட்ட திரிஞ்சிரிக்கிறியே... இப்பிடி எத்தினை மாட்ட வெட்டியிருப்பாய், தடுக்க வாறவங்களையும் கொலை செய்வாய் “ என்டு கேக்க அவர் அவங்களையும் துாசணத்தால் பேசினார். அவருக்கு பின்னால வந்து ஒருத்தன் அவற்ற தலையை சறத்தால மூடினான்.... அது்ககுப் பிறகு அவனுக்கு காலுக்கு கீழயும் கையுக்கும் பொல்லுகளால் ’குழறக் குழற தாக்குதல் நடாத்தப்பட்டதுஃ. நான் நினைக்கிறன் அவன் நடக்க வெளிக்கிட கன நாள் ஆகும் என்டு. அதுக்குப் பிறகு மனிசி வந்து அங்க நின்ட எல்லாரையும் படம் எடுத்தா.. அவாட போனையும் பின்னல வந்து ஒருத்தன் பறிக்கு அடிச்சு உடைச்சுட்டான்.... 

பிறகு பொலிசு வந்து அவன்ட முகத்த மூடின சறத்தை எடுத்துப் போட்டு வாகனத்துக்குள்ள துாக்கிப் போட்டுக் கொண்டு போயிட்டாங்கள்... 

மேலே கூறப்பட்ட விடயம் அங்கே நின்ற நபர் தெரிவித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Thumpalayan said:


மாட்டுக்கள்ளன் செய்தது சரி எண்டு எங்கேயாவது கூறியிருக்கிறேனா?

இல்லை நீங்கள் சொல்லவில்லை ...........
இதை நாங்கள் 10 திரி திறந்து வாதிடலாம் 
முடிவு வராது.

சின்ன ஒரு சுட்டிகாடுக்குதான் உங்களின் கருத்தை மேற்கோள் காட்டினேன்.

நான் திரும்பவும் தூள் கடத்துவேன் என்று 
மயூரன் சொன்னாரா ? 
மயூரனை பொறுத்தவரை அப்படி ஒரு முடிவை நாம்தான் எடுக்கிறோம்.

இவர் இதுவரை எத்தனை மாடு கடத்தினார் என்பது யாருக்கும் தெரியாது.

மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே "மயூரனை தூக்கில் இட  வேண்டாம் என்று சொன்னார்கள்" 
தவிர மயூரன் செய்தது சமூகசேவை  என்று யாரும் கோரவில்லை.

நாம் மயூரனை பற்றி எழுதுவது எல்லாம் ......
மாட்டுக்கார வேலனுக்கு பொருந்தும்.
அது பிழை .... இது சரி என்று ஒருபோதும் சொல்லமுடியாது.

எனக்கும் இப்படி அடிப்பதில் இஸ்ட்டம் இல்லை ... எதோ ஒரு விதத்தில் அவனும் அப்பாவியாக இருக்கலாம்.
இவனின் அப்பாவி தனத்தை வைத்தே வேறு ஆட்கள் இதை செய்து இருக்கலாம். 
எனக்கு ஒரு சொந்த அனுபவம் உண்டு .....
1987இல் நிறைய திருகோணமலை மக்கள் அகதிகளாக வந்து வடமராச்சி கரை ஓரங்களில் இருந்தார்கள் 
அவர்களுக்கும் சம்மபத்தியம் என்று வந்த இடத்தில் ஒன்றும் இல்லை ...
நாம் பந்து விளையாடிவிட்டு இருட்டு என்பதால் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம் 
ஒரு இளைஞன் ஒரு சயிக்கிளை கொண்டுவந்து தான் அதை விக்க போவதாக சொன்னார்.
ஒரு அண்ணளவாக புது சயிக்கிள் அப்போ 900-1000 ரூபா பெறுமதி இருக்கும் விலையை கேட்க 
500 ரூபா சொன்னார் ........ ஒருவரிடமும் 500 ரூபா இல்லை ... ஆனால் மிக்க மலிவு விலை. அப்போ சிலர் 
அவருடன் அளாவ தொடங்கினார்கள் ... ஏன் அவர் 500க்கு விக்கிறார் என்பது கேள்வியாக இருந்தது.
அப்போதே எம்மோடு இருந்த ஒருவர் அவருக்கு கன்னத்தில் அடித்துவிடடார் ... எங்கு களவு எடுத்தனீ ?
அவரும் பதடடத்தில் தான் தெரியாமல் திருடிவிடடேன் என்று சொல்லிவிட்டார் ...
எல்லோரும் அவருக்கு அடித்தான் .......... உண்மையில் நான் அடிக்கவில்லை (எனக்கு எப்போதும் ஒரு இரக்க குணம்) ஒரு கடை  ஒன்று முன்னுக்கு இருந்தது அங்கு கூட்டி சென்று .. பெட்ரோல்மாக்ஸ் வெளிச்சத்திற்காக 
அங்கும் எல்ல்லோரும் மாறி மாறி கேள்வியும் அடியும் ..... அவர் தங்க முடியாமல் 
தண்ணி தண்ணி என்று அழ தொடங்கினார் .... அப்போ கடையில் ஒரு வாளியில் தண்ணி இருந்தது 
அதை தூக்கி கொடுத்தார்கள் ... அவர் குடிக்கும்போதும் .. ஒருவர் அடித்தார். இன்னொருவர் சொன்னார் 
தண்ணி குடிக்கும்போது அடிக்க வேண்டாம் என்று .... பாவம் அந்த இளைஞன் .. இப்போ அவன் தண்ணியை கீழே வைக்கவில்லை  தொடந்து குடித்து கொண்டு இருக்கிறான் .. இவர்களோ அவன் தண்ணி குடித்து முடிய அடிக்க  பார்த்து கொண்டு நிற்கிறார்கள் .... அவனை வைத்து இரவு முழுதும் அடித்து காலைதான் விடடார்கள்.
நாம் எங்காவது இப்போது சந்திக்கும் போது இதை பற்றி பேசி சிரிப்பதுண்டு .... அவன் தண்ணி குடித்ததை.
எனக்கு என்னமோ நாங்கள் மிருகங்களாக இருந்த உணர்வுதான் இப்பொது அதை நினைக்கும்போது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

என்னைப் பொறுத்தவரைக்கும்

மற்றது, இங்கு யாரும் திருடரை புண்ணியவானாக காட்டவோ, விடுவிக்கவோ, அல்லது தாம்பாளத்தில் வைச்சு தாங்கவோ சொல்லவில்லை. அவரை சட்டம் பார்த்துக் கொள்ளட்டும் என பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்து இருக்க வேண்டும். இலங்கை நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே நீதியை நானே கையிலெடுப்பேன் என்று சொல்வது மேலும் மேலும் குற்றவாளிகளை பெருகத்தான் வழி சமைக்கும். இதைச் சொல்ல நான் யேசுவாகவோ புத்தன் காந்தியாகவோ இருக்கத் தேவை இல்லை, ஒரு மனிதனாக இருத்தலே போதும்

இலங்கையில் நீதித்துறை சரியில்லாதபடியால் தான் சில/பல சந்தர்ப்பங்களில் மக்கள் நீதியை தங்கள் கையில் எடுக்க வேண்டி வருகின்றது.கள்ளனை பொலிசில் பிடித்து குடுத்தால் கூட கள்ளனின் குடும்பமோ உறவினர்களோ செல்வாக்கான ஒருவரை பிடித்து சுலபமாக தண்டனையில்லாமல் வெளியே வந்துவிடுவான்.
இலங்கையில் பொலிசுக்கு பெண்களை கூட்டிக்கொடுத்தோ அல்லது சாராயப்போத்தலை கொடுத்தோ கள்ளர் நீதியை கையிலெடுத்த சம்பவங்கள் ஏராளம்......எக்கச்சக்கம்....ஏன் கொலை செய்தவர்கள் கூட சுதந்திரமாக திரிந்தார்கள். அப்படி திரிந்தவர்களுக்குத்தான் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் நீதியை கையிலெடுத்தார்கள்.

ஆசியநாட்டு காவல்துறை கேடுகெட்ட காவல்துறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

வன்முறைகள் தொடர்கதை தானே....13 இராணுவத்தினருக்காக 83 ஆண்டு இனக்கலவரம்....30வருட‌ போராட்டத்திற்காக முள்ளிவாய்க்கால்....ஒரு மாட்டுக்காக இனி என்ன நடக்குதோ...எல்லாம் அவன் செயல்...

Link to comment
Share on other sites

சரி, இதே கள்ளனுக்கு இதே அடியை போலீஸ் அல்லது ஆமி குடுத்திருந்தா இங்கு அடிச்சது சரி எண்டு கருத்து   எழுதின எத்தின பேர் அவர்கள் அடிச்சது சரி என்று சொல்லுவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/04/2017 at 0:20 PM, ஈழப்பிரியன் said:

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

மனைவி  மட்டுமல்ல

திருடியவரும்

வாய்த்தர்க்கத்திலும்

என் மீது கை வைத்தால்  வாள் வெட்டுக்காரரை கூப்பிடுவேன்  என்றும் வெருட்டியதாலேயே

நின்ற இளைஞர்களுக்கு சூடு வந்ததாக அறியமுடிகிறது

பின்புலம் ஏதோ இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

சரி, இதே கள்ளனுக்கு இதே அடியை போலீஸ் அல்லது ஆமி குடுத்திருந்தா இங்கு அடிச்சது சரி எண்டு கருத்து   எழுதின எத்தின பேர் அவர்கள் அடிச்சது சரி என்று சொல்லுவார்கள்?

அப்போதும் பிழை என்றுதான் சொல்லுவோம் ......
பிழையை பிழை என்றுதானே சொல்ல வேண்டும்.

போலீஸ் பிடித்தால் .....
சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யவேண்டும்.
நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் 
நீதிபதி நேர்மையான தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஆமி போலீஸ் பிடித்து அடித்தால் 
அது இதைவிட கொடிது 
சட்டம் செத்து விட்ட்து என்றுதான் பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2017 at 8:26 AM, செந்தமிழாளன் said:

பொலிசிட்ட ஒப்படைக்கிறதுக்கு எதுக்கு பு.... பாத்துக் கொண்டு இருக்கிறிங்கள் என்டும் சொன்னார். அதுவரை அவருக்கு அடி விழவில்லை. அவற்ற மனிசி விடிய 6 மணி போல வந்தா. அவருக்கு உடம்பில ஒரு அடி விழுந்தா எல்லாரும் கோட்டுக்கு போக வேண்டி வரும் என்டு வெருட்டினா. அங்கேயே நின்டு தனக்கு தெரிஞ்ச பொலிசுக்கு கோல் எடுத்தா.... கள்ளனைக் கட்டி வைச்சிருந்தவர்கள் எல்லாரும் பின் வாங்கிட்டினம். 

சூப்பர் இந்த கருத்தைதான் இங்கும் வைத்தவர்கள் ஒருவேளை சொந்தகாரங்களா இருப்பாங்களோ ?

:cool::cool:

Link to comment
Share on other sites

மனிதன் என்பது வெறும் மென்பொருள் மட்டும்தான். அடிப்படையில் இயந்திரம் அனைத்து விலங்கையும் ஒத்தது தான். அடிப்படை இச்சைகள் பயங்கள் அனைத்தும் அனைத்து மிருகங்களிற்கும் தேவை சார்ந்து ஒரே வகையில் தானே அமைகின்றன.

அடிக்கப்பட்டுப் போடப்பட்டிருக்கும் இளைனைப் பார்க்க மனது வலிக்கிறது. அதே நேரம் சொத்திழந்தவர்களின் வாதம் முற்றாகப் புரிகிறது: போலிஸ் அடிச்சால் என்ன அயலவர் அடித்தால் என்ன, தண்டனை பற்றி மட்டும் சிந்திக்கையில் எல்லாம் ஒன்று தான்.

பிரச்சினை இங்கு, எதனால் இளைஞர்கள் களவினை தொழிலாக்குகிறார்கள் என்பது. அது பசு வழர்ப்பவர்கள், திருடுபவர்கள் சமூகத் தலைவர்கள் உட்பட்ட சமூகத்தின் அனைத்து சாராரையும் சோர்த்து நடக்கவேண்டிய உரையாடல். அதற்கு சோதினை மட்டும் திறமைசாலிகளை அடையாளம் காணும் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டும். அதற்கு தலைமைத்துவப் பண்புகள் மட்டுமன்றி சற்று தியாகமனப்பான்மை உடையவர்கள் தேவைப்படும். அத்தகைய மனப்பான்மையும் திறமையும் உடையவர்களை அடையாளங்கண்டு வளர்ப்பதற்கு சமூகத்திற்கு அவகாசம் இல்லை என்பது இத்தகைய செய்திகளில் மேலும் உணரப்படுகையில் மீண்டும் வெற்றிடம் வலிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு திருடியதற்கு இவ்வளவு தண்டனை வழங்கும் தமிழர்கள்.. தங்கள் சொந்தக் காணிகளை.. நிலங்களை... பிள்ளைகளை.. பெண்களை.. திருடிய சிங்கள முப்படைகளை வைத்து ஆராதிப்பதன் நோக்கம் என்னவோ..??! :rolleyes:tw_angry:

திருடியவரை பிடித்து நீதிமன்றில் சமர்ப்பத்திருக்கலாம்.. அல்லது பொறுப்பான சமூக அதிகாரிகளிடம் கையளித்து நன்னடத்தை போதித்திருக்கலாம். மாடு திருடுவது இவ்வளவு பெரிய தண்டனைக்குரிய குற்றமா..??! 

அங்கால பெண்களை சீரழிக்கும்.. எங்கடை ஆக்களையே தண்டிக்க காணம்...?! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, nedukkalapoovan said:

மாடு திருடியதற்கு இவ்வளவு தண்டனை வழங்கும் தமிழர்கள்.. தங்கள் சொந்தக் காணிகளை.. நிலங்களை... பிள்ளைகளை.. பெண்களை.. திருடிய சிங்கள முப்படைகளை வைத்து ஆராதிப்பதன் நோக்கம் என்னவோ..??! :rolleyes:tw_angry:

திருடியவரை பிடித்து நீதிமன்றில் சமர்ப்பத்திருக்கலாம்.. அல்லது பொறுப்பான சமூக அதிகாரிகளிடம் கையளித்து நன்னடத்தை போதித்திருக்கலாம். மாடு திருடுவது இவ்வளவு பெரிய தண்டனைக்குரிய குற்றமா..??! 

அங்கால பெண்களை சீரழிக்கும்.. எங்கடை ஆக்களையே தண்டிக்க காணம்...?! :rolleyes:

இளகிய இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடித்த கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, vasee said:

 

கோதாரி விழ....உது எந்தநாட்டிலையப்பா நடந்தது..tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோதாரி விழ....உது எந்தநாட்டிலையப்பா நடந்தது..tw_astonished:

வலது பக்க ஓட்டம் இந்தியா மாதிரி!?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.