Jump to content

பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு


Recommended Posts

சுறறி வர அழகிய கடற்கரைகளை கொண்ட முககியததுவம் வாய்ந்த அமைவிடததை கொண்ட  அழகிய தீவான இலங்கை தீவில் ஒன்றிற்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் வருவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால் தமிழர் தாயகம்  தமிழர்களை பெரும்பான்மையாக பிரதேசங்களாக இருக்கும் வரை அதை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கும் தமிழ் மககளுக்கும்  பாசாங்கு செய்வதை விட  அவற்றை ஒரு எல்லைககு மேல் வளர விட சிங்கள அரசு விட போவதும் இலலை. பழமை வாதததையும் கோவில்களையும் கட்டி பிடிதது கொண்டு வாழும் தமிழர்கள் சிங்கள அரசை மீறி தமது பிரதேசங்களில் வர்ததக பொருளாதார அபிவிருததியை கொண்டு வர போவதும் இல்லை. இந்த இரு விடயங்களையும் மனதில் கொண்டே தும்பளையான் தனது கருத்தை வைததுளளார் என நினைககிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

சிங்களவன் வந்தாலும் தமிழன் விடமாட்டான்.

உண்மைதான்.. 

நன்றி!

 

8 hours ago, தமிழ் சிறி said:

நமக்கு,  இந்தியா.... தண்டவாளம்  போட்டு,  யாழ்தேவியை. ஓட  விட்ட  மாதிரி,
பலாலி விமான நிலையத்தையும், சென்னை விமான நிலையம் மாதிரி கட்டாமல், 
ஒழுங்காக... கட்டித் தந்தால்.... டபிள்  ஓகே... சார்..நாங்க.. ரெடி, நீங்க தான்.... ரெடியாகல. 

 

8 hours ago, Knowthyself said:

நக்கல்

எப்ப நீங்கள் சென்னை விமானநிலையத்தில விளுகிறதுகளை கட்டி நிமித்திறீங்களோ அப்ப தொடங்கலாமென்று இருக்கிறம், சும்மா விளையாட்டுக்கு எழுதிறம் நீங்க நம்பீட்டீங்க, LOL

 

கண்ணுகளா, நீங்களும் கட்டமாட்டீர்கள், இலவசமாக கட்டிக்கொடுக்க ஒரு நாடு வந்தாலும்(அதில் நுண் அரசியல் இருந்தாலும்) அதிலும் " நீங்கள் திறமா..? உங்களை திருத்திக்கொண்டு அப்புறம் வாங்கோ..!" என்ற ஏளனம்..! நன்றாக இருக்கிறது, தங்கள் மனநிலை!

ஈழத்திற்கான தமிழகத்தின் ஆதரவினையும் இப்படித்தான் நோக்குவீர்களா..?

( இதுவும் விளையாட்டுக்கு எழுதுறதுதான்..! :))

 

8 hours ago, tulpen said:

சுறறி வர அழகிய கடற்கரைகளை கொண்ட முககியததுவம் வாய்ந்த அமைவிடததை கொண்ட  அழகிய தீவான இலங்கை தீவில் ஒன்றிற்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் வருவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால் தமிழர் தாயகம்  தமிழர்களை பெரும்பான்மையாக பிரதேசங்களாக இருக்கும் வரை அதை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கும் தமிழ் மககளுக்கும்  பாசாங்கு செய்வதை விட  அவற்றை ஒரு எல்லைககு மேல் வளர விட சிங்கள அரசு விட போவதும் இலலை. பழமை வாதததையும் கோவில்களையும் கட்டி பிடிதது கொண்டு வாழும் தமிழர்கள் சிங்கள அரசை மீறி தமது பிரதேசங்களில் வர்ததக பொருளாதார அபிவிருததியை கொண்டு வர போவதும் இல்லை...

யதார்த்தமான கருத்து, திரு.துல்பன்..  (பச்சை முடிந்துவிட்டது)

மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

சுறறி வர அழகிய கடற்கரைகளை கொண்ட முககியததுவம் வாய்ந்த அமைவிடததை கொண்ட  அழகிய தீவான இலங்கை தீவில் ஒன்றிற்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் வருவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால் தமிழர் தாயகம்  தமிழர்களை பெரும்பான்மையாக பிரதேசங்களாக இருக்கும் வரை அதை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கும் தமிழ் மககளுக்கும்  பாசாங்கு செய்வதை விட  அவற்றை ஒரு எல்லைககு மேல் வளர விட சிங்கள அரசு விட போவதும் இலலை. பழமை வாதததையும் கோவில்களையும் கட்டி பிடிதது கொண்டு வாழும் தமிழர்கள் சிங்கள அரசை மீறி தமது பிரதேசங்களில் வர்ததக பொருளாதார அபிவிருததியை கொண்டு வர போவதும் இல்லை. இந்த இரு விடயங்களையும் மனதில் கொண்டே தும்பளையான் தனது கருத்தை வைததுளளார் என நினைககிறேன்.

மட்டுபடுத்தப்பட்ட வளர்ச்சியும் வாழ்வும்தான் 
தமிழை மறக்குமட்டும் .........
தமிழை மறந்துவிட்டால் ..... எல்லாம் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் காட்டுறாங்கள் என்னவாம் உது :104_point_left:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Image result for colombo airport

 

இப்பிடி இருக்கிறதை .........
இப்படி ஆக்க போகிறார்களாம் ! 

Image result for colombo airport

 

இப்படி யாரும் ஆகிவிடாது போனால் சரி .......

Image result for colombo airport

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமா 20 எயார்பஸ் விமானம் இருக்கு 
இலங்கை அரசுதான் பாதி உரிமையாளர்கள் 
மிச்சம் மீதி பேங்க் ஒவ் சிலோனும்  மக்கள் வங்கியும் 
ஏர்போர்ட் வடிவத்தை பார்க்க ... வளரும்போல் உள்ளது 

நீங்களும் பங்குதாரர் ஆகலாம் .....
கொஞ்ச காசை முனிவர்ஜீ முதலீடு செய்து விடுங்கள். 
போய்  வரும்போது சொந்த பிளேனில் போவது மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

6 hours ago, ராசவன்னியன் said:

கண்ணுகளா, நீங்களும் கட்டமாட்டீர்கள், இலவசமாக கட்டிக்கொடுக்க ஒரு நாடு வந்தாலும்(அதில் நுண் அரசியல் இருந்தாலும்) அதிலும் " நீங்கள் திறமா..? உங்களை திருத்திக்கொண்டு அப்புறம் வாங்கோ..!" என்ற ஏளனம்..! நன்றாக இருக்கிறது, தங்கள் மனநிலை!

ஈழத்திற்கான தமிழகத்தின் ஆதரவினையும் இப்படித்தான் நோக்குவீர்களா..?

( இதுவும் விளையாட்டுக்கு எழுதுறதுதான்..! :))

அண்ணா, இப்பிடி சொல்லிப்புட்டியள்

நீங்களுமா தமிழகம் ஈழம் என்று பிரிச்சுப்பாக்கிறீங்கள்?

(உங்களிடத்து) பாட்டும், ஆட்டமும், நய்யாண்டிகளுடனும் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை பார்த்து 'ஏளனம்'  என்ற ஒத்தவார்த்தயால தாக்கிறீங்களே, அப்பிடிநாங்கசெய்தா தமிழனுமில்லை மனிதருமில்லை, எனது தந்தையார் எனக்குச்சொல்லித்தந்தது, தமிழகம் ஒரு பெரிய அறிவுள்ளவர்களைக்கொண்ட கடல்.

இம்புட்டும்தான் சொல்லிப்புட்டன், "என்வெய்ட்டுத்தெரியாம பேசிக்கிட்டிருக்கிறா நீ .."

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.