Jump to content

நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா!


Recommended Posts

நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா!

 

திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3_V_Lama.jpg

தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே துறவறத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திபெத்தின் மிக முக்கியமான பௌத்த பாடசாலையை ஆரம்பித்த கர்மபா லாமாவின் மறு அவதாரம் என்றும் தாயே டோர்ஜேவை திபெத்தியர்கள் குறிப்பிடுவர்.

இந்த நிலையில், இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட டோர்ஜே, தனது நீண்ட கால நண்பியான ரின்ச்சென் யேங்சம் (36) என்ற பூட்டானியப் பெண்ணை கடந்த 25ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்காக டோர்ஜே துறவறத்தைத் துறந்துவிட்டதாகவும் டோர்ஜேயின் மடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதை அறிந்த திபெத்தியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

தனது இந்த முடிவு பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் டோர்ஜே, “நான் எடுத்திருக்கும் இந்த முடிவு எனக்கு மட்டுமன்றி, எனது பரம்பரைக்கே மிகுந்த நன்மையைத் தரப்போகிறது என்று நம்புகிறேன். அனைவருக்கும் பலன் பெறக்கூடியவகையில் அழகான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது ஒன்றரை வயது முதலே தான்தான் கர்மபா லாமா என்றும், தான் விட்டுச் சென்ற பணிகளை முடிப்பதற்காக மறுபடியும் அவதாரம் எடுத்திருப்பதாகவும் கூறிவந்தவர் டோர்ஜே. இவரது மறு அவதாரத்தை உறுதிசெய்த திபெத்திய லாமாக்கள் அவரை வணங்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் டோர்ஜே துறவறத்தை விட்டு விலகி இல்லறத்துக்கு மாறியிருப்பது தம்மை ஆச்சரியத்துக்கு மட்டுமன்றி அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது என்று கூறியுள்ளனர் திபெத்தியர்கள்!

http://www.virakesari.lk/article/18488

 

Link to comment
Share on other sites

இந்த வருடம் பலர் தம் துறவறத்தையும் பிரம்மச்சாரியத்தையும் கைவிடும் வருடம் போலும். யாழிலும் இருவர் அண்மையில் தான் கைவிட்டனர். ஒருவர் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில் கவலையுடன் காத்து இருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

இந்த வருடம் பலர் தம் துறவறத்தையும் பிரம்மச்சாரியத்தையும் கைவிடும் வருடம் போலும். யாழிலும் இருவர் அண்மையில் தான் கைவிட்டனர். ஒருவர் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில் கவலையுடன் காத்து இருக்கின்றார்

ஒரு பக்கம் உதைச்சிட்டு போகுது  ம்கும்  :cool:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரு பக்கம் உதைச்சிட்டு போகுது  ம்கும்  :cool:tw_blush:

உங்களுக்கு ஏன்  இடிக்குது ராசா??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உங்களுக்கு ஏன்  இடிக்குது ராசா??:grin:

காயம் இருக்கும் இடத்தில் புளிப்பட்டால் கசக்கவா செய்யும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

காயம் இருக்கும் இடத்தில் புளிப்பட்டால் கசக்கவா செய்யும் :cool:

அப்ப நிழலியின்  கல் சரியாக  எறியப்பட்டுள்ளது:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அப்ப நிழலியின்  கல் சரியாக  எறியப்பட்டுள்ளது:grin:

flower-basket-smiley-emoticon.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்காக துறவம் கொள்வதா ?
ஒரு நண்பி....காக  முற்றையும் திறப்பதா ?

சரியானது ?
என்ற கேள்வி ஒன்று எப்போதும் உண்டு.

எமக்கா செய்வதை விட 
ஒன்றை இன்னொருவருக்காக செய்வதே நன்று!


எமது முனிவர்ஜீ யும் விரைவில் முற்றும் திறக்கும் விழாவை 
சீரும் சிறப்புடனும் செய்யவார் என்பதே எனது நம்பிக்கையும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் மடத்தில இருந்து வேலை வெட்டி இல்லாமல் இருந்து பாலும் தேனும் குடித்தவர்....!

இனி வரும் நாளில் மடத்தோட இருந்து வேலை செய்து உழைத்துப் பிழைக்கட்டும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

இவ்வளவு நாளும் மடத்தில இருந்து வேலை வெட்டி இல்லாமல் இருந்து பாலும் தேனும் குடித்தவர்....!

இனி வரும் நாளில் மடத்தோட இருந்து வேலை செய்து உழைத்துப் பிழைக்கட்டும்....! tw_blush:

திபெத்திய லாமா!

என்று தலைப்பை  போட்டவுடன்

நானும்  தயாலாமாவுக்கு ஆசை  வந்திட்டுதாக்கும்என  நினைத்தேன்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறவறத்தை விட இல்லறம் இனியது என்று அறிந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் கடந்து விட்டது என்பதே தற்போதைய வருத்தமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

8 hours ago, விசுகு said:

நானும்  தயாலாமாவுக்கு ஆசை  வந்திட்டுதாக்கும்என  நினைத்தேன்tw_blush:

அவருக்கு இனி ஆசை வந்து என்னவாக போகுது.

வயசு மட்டுமா வட்டுக்க போயிருக்கும்.

8 hours ago, தமிழரசு said:

துறவறத்தை விட இல்லறம் இனியது என்று அறிந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் கடந்து விட்டது என்பதே தற்போதைய வருத்தமாக இருக்கும். 

 

மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில ஏறாட்டா சரி.

 

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

இந்த வருடம் பலர் தம் துறவறத்தையும் பிரம்மச்சாரியத்தையும் கைவிடும் வருடம் போலும். யாழிலும் இருவர் அண்மையில் தான் கைவிட்டனர். ஒருவர் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில் கவலையுடன் காத்து இருக்கின்றார்

எங்களைப்பொறுத்த அளவில் மற்ற வருசங்களை விட 2017ம் ஆண்டு நல்லாய் முறுக்கிகொண்டு எழும்பித்தான் நிற்கிது. என்றாலும் திபெத்திய லாமாவின் குட்டிப்பந்துகள் செய்யும் வேலையால் முழு திபெத்திய மக்களும் குழம்பிவிட்டார்களே என்பதை எண்ணும்போது குட்டிப்பையனின் பந்துகளை அவன் அறியாத வயதிலேயே பல வருடங்களின் முன் கிள்ளி இருக்கலாமே என்று நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

எங்களைப்பொறுத்த அளவில் மற்ற வருசங்களை விட 2017ம் ஆண்டு நல்லாய் முறுக்கிகொண்டு எழும்பித்தான் நிற்கிது. என்றாலும் திபெத்திய லாமாவின் குட்டிப்பந்துகள் செய்யும் வேலையால் முழு திபெத்திய மக்களும் குழம்பிவிட்டார்களே என்பதை எண்ணும்போது குட்டிப்பையனின் பந்துகளை அவன் அறியாத வயதிலேயே பல வருடங்களின் முன் கிள்ளி இருக்கலாமே என்று நினைக்கின்றேன். 

அடப்பாவி :51_scream:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, கலைஞன் said:

எங்களைப்பொறுத்த அளவில் மற்ற வருசங்களை விட 2017ம் ஆண்டு நல்லாய் முறுக்கிகொண்டு எழும்பித்தான் நிற்கிது. என்றாலும் திபெத்திய லாமாவின் குட்டிப்பந்துகள் செய்யும் வேலையால் முழு திபெத்திய மக்களும் குழம்பிவிட்டார்களே என்பதை எண்ணும்போது குட்டிப்பையனின் பந்துகளை அவன் அறியாத வயதிலேயே பல வருடங்களின் முன் கிள்ளி இருக்கலாமே என்று நினைக்கின்றேன். 

அபச்சாரம்

அபச்சாரம்...:grin:

தம்பிகள் தொடங்கிட்டாங்கள்

இனி நாம படம் பார்க்கலாம்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

 

அபச்சாரம்

அபச்சாரம்...:grin:

தம்பிகள் தொடங்கிட்டாங்கள்

இனி நாம படம் பார்க்கலாம்...:grin:

ஆசையப்பாரு  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.