Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் அன்று 

பரிசிலிருந்து 100  கிலோமீற்றரிலுள்ள  Chartres தேவாலயத்துக்கு குடும்பமாக செல்வது

கிட்டத்தட்ட 30 வருடப்பழக்கம்.

 2016 நத்தார்  அன்றும் அப்படித்தான் 

மக்கள்  எல்லோரையும் கூட்டிக்கொண்டு தேவாலயத்துக்கு போனோம்

சுத்தி வணங்கி

மெழுகு திரியை  கொழுத்திவிட்டு

வெளியில் வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு

அடுத்த புரோக்கிறாம்  என்ன  என்று கேட்டபோது

மக்கள் சொன்னார்கள்  இன்று நீங்க எங்களுக்கு பின்னால வாருங்கள் என்று.

கூட்டிக்கொண்டு ஒரு உணவகத்துக்குள்  நுளைந்தார்கள்

அங்கு ஏற்கனவே எமக்காக  மேசை  ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது

அது ஒரு பிரேசில் உணவகம்

சாப்பிட்டு விட்டு பில் வந்தபோது மக்கள் அதை எடுத்துக்கொண்டு 

காசாளரிடம் போனார்கள்

நானும்  போனேன்

எல்லோரும்  ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையை  எடுத்து வைத்தார்கள்

நானும் வைத்தேன்

வெளியே  வந்த போது ஒரு மன மகிழ்வும் அமைதியும்  குடி கொண்டது

இதுவரை தனியனாக செலவளித்து  செலவளித்து

மூச்சிறைத்து வந்த எனக்கு ஏதோ ஒன்று என்னிடமிருந்து 

வேறு தோள்களுக்கு  மாறுவதும் அது எனக்கு பெரும் உதவியாக இருப்பதும் தெரிந்தது.

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

அதை எம்மவர்  பின் பற்றணும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமை குறையும் போது அது சந்தோசமே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

சுமை குறையும் போது அது சந்தோசமே  

அதை  முதன்முதலாக உணர்தல் என்பது....

நன்றி ராசா

வரவுக்கும்நேரத்துக்கும்..

6 minutes ago, ஈழப்பிரியன் said:

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

ஏனண்ணா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏனண்ணா

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

அது ஒரு  நல்ல பழக்கமண்ணா

எவரையும் அது பாதிக்காது

மனம்கோண   சலிப்படைய  வைக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

 

Link to comment
Share on other sites

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

 

சுத்தி வணங்கி

 

 

 

 

 

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 29/03/2017 at 6:42 PM, suvy said:

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:35 PM, கிருபன் said:

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

நண்பர்களுடன்  முதலில் நாம் பங்கிட்டதில்லை கிருபன்

வசதிக்கேற்ப

உழைப்புக்கேற்ப  தானே கொடுத்தோம்....

அடுத்ததாக  அதுவும் வரும்

வரணும்

நன்றி கிருபன் ஐயா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:48 PM, Paanch said:

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

இது போன்ற  அசாதாரண நிலைகளில்  

மற்றவர்கள்  பங்கிடுவது தானே முறையண்ணா......?

ஒருவர் மட்டுமே 

இரக்கவாளிவாளியாகவோ

தொடர் கொடுப்பனவை  செய்பவராகவோ இருப்பது 

ஒரு காலப்போக்கில்  அவரின் வாழ்வில்   பெரும்  தாக்கங்களை  உண்டு  பண்ணும்

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 0:08 AM, வாத்தியார் said:

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

அதே..

நன்றி தம்பி வாத்தியார்

வருகைக்கும்  நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 0:35 AM, புங்கையூரன் said:

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 7:57 AM, putthan said:

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

உண்மைதான்பிள்ளை

உங்களது முதலாவது கேள்விக்கு

உங்களது இரண்டாவது பகுதியில்  பதிலிருக்கு...

இவ்வாறு தான் எமக்குள்   பிரச்சினைகளும்  பிரிவுகளும் 

நான்அதிகம்  கொடுத்தனான்

இவர்  கொடுப்பதே இல்லை போன்ற  பாகுபாடுகளும்வருகின்றன

அவரவர் தத்தமது வீக்கத்துக்கு ஏற்ப  கொடுத்து விட்டால்  அதிலேயே  பிரச்சினை  முடிந்து விடும்

இதை  நம்மவர்  பழக்கப்படுத்திக்கொள்ளணும்

கொஞ்சம் எம்மவருக்கு கடினம்தான்

ஆனால்  தேவையான ஒன்று.

நன்றி பிள்ளை

வருகைக்கும்  நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

உண்மைதான்

இது போன்ற  சிறிய சிறிய  பங்கீடுகளும்

புரிதலும்

பெரிய விடயங்களுக்கும் உந்துதலாகும் என்பது எனது கணிப்பு

அடுத்ததாக  உங்களுக்கு எந்தக்கார் விருப்பம் என்று மக்கள் கேட்டு  வைத்திருக்கிறார்கள்

விரைவில் கைக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு வேலை செய்த இடத்தில் மாதமொருமுறை மலேசியசீனா உணவகம் ஒன்றுக்கு மதிய உணவு உண்ணச்செல்வோம்.  மூன்று பேர் சென்றால் சோற்றுடன் 4 வெவ்வேறு கறிகளை வாங்குவோம். 7 பேர் சென்றால் வெவ்வேறு 8 கறிகளை வாங்குவோம். ஒரு முறை 14 பேர் போனோம். 15 வெவ்வேறு கறிகளை வாங்கினோம்.  எல்லாவற்றையும்சாப்பிட்டுவிட்டு  நாங்கள் பங்கிட்டு பணத்தினைச் செலுத்துவோம். எல்லோரும் குறைந்த விலையில் எல்லா உணவுகளையும் சுவைப்போம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.