Jump to content

லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை


Recommended Posts

லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை

  •  

அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட் , இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள்விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யுனைடட் நிறுவனத்தின் டிவிட்டர் கருத்துக்களுக்கும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளனபடத்தின் காப்புரிமைREUTERS

ஞாயிறன்று டென்வரிலிருந்து மினியாபொலிசுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அந்த பெண்கள், விமான சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கான சிறப்பு பயணச் சீட்டில் பயணம் செய்ததாகவும் அதற்கு ஆடை விதிகள் இருப்பதாகவும் யுனைடட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது

மேலும் பிற பயணிகள் லெகின்ஸ் அணியலாம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பெண்கள் "ஊழியர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கான பயணச் சீட்டு பயணிகள்" என இது குறித்து டிவிட்டரில் ஏற்பட்ட விவாதத்தில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 

"விமானச் சேவையின் சிறப்பு பயணச்சீட்டை" உடையவர்கள் இலவசமாகவும் அல்லது பெரிய அளவிலான விலை தள்ளுபடியிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சிறப்பு பயணச்சீட்டிற்கான ஆடை கட்டுப்பாட்டில், "இறுகலான மேலாடை, கால் சட்டை, தொப்புள் தெரியும்படியான ஆடைகள், குட்டை பாவாடை மற்றும் ரப்பர் செருப்புகள்" ஆகியவையும் அடங்கும்.

 

 

பின்னர், யுனைடட் நிறுவனம் தங்களது சிறப்பு பயணச் சீட்டு பயணிகளுக்கான ஆடை கட்டுப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"இந்த சிறப்பு பயணச்சீட்டை பயன்படுத்துபவர்கள் யுனைடட் விமான சேவையின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்றனர்; மேலும் பல நிறுவனங்களை போல, எங்களுக்கும் ஆடை கட்டுப்பாடு உண்டு; அதை எங்கள் பணியாளர்களும், சிறப்பு பயணச்சீட்டை பயன்படுத்துபவர்களும் கடைபிடிக்க வேண்டும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் இந்த ஆடை கட்டுப்பாட்டை ஏற்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-39403392

Link to comment
Share on other sites

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

 
 

அமெரிக்காவின் யுனைடட்ஏர்லைன்ஸ் விமானம் லெக்கின்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் பயணிக்கத் தடை விதித்தது.

அவர்கள் பயணித்த சலுகை கட்டண பயணச்சீட்டிற்கு உடை கட்டுப்பாடுஉண்டு என்பதாலேயே அவர்கள் தடுக்கப்பட்டதாக யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற பயணிகள் விரும்பிய உடைகளை அணிந்து பயணிப்பதை தாம் தடுக்கவில்லை என்றும் அந்த அமெரிக்க நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஆனாலும் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சர்ச்சை முடிவதாக தெரியவில்லை.

அமெரிக்காவில் லெக்கின்ஸ் என்றும் யோகா காற்சட்டை என்றும் அழைக்கப்படும் இந்த உடை சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறையல்ல.

லெக்கின்ஸை தரக்குறைவான ஆடையாக அறிவிக்கும்படி 2015ஆம் ஆண்டு மோண்டானா சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் லெக்கின்ஸ் இன்னமும் சர்ச்சைக்குரிய உடையாகவே திகழ்கிறது.

பல அமெரிக்க பள்ளிகளில் வகுப்பறைகளில் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லெக்கின்ஸ் வீட்டில் மட்டுமே அணிவதற்கான உடையா? பொதுவெளியில் இதை தடுப்பது பழமைவாத கண்ணோட்டமா? ஆணாதிக்க சிந்தனையா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கான பொதுமக்களின் கருத்து இன்னமும் பிளவுபட்டே இருக்கிறது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39420206

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

 
 

அமெரிக்காவின் யுனைடட்ஏர்லைன்ஸ் விமானம் லெக்கின்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் பயணிக்கத் தடை விதித்தது.

அவர்கள் பயணித்த சலுகை கட்டண பயணச்சீட்டிற்கு உடை கட்டுப்பாடுஉண்டு என்பதாலேயே அவர்கள் தடுக்கப்பட்டதாக யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற பயணிகள் விரும்பிய உடைகளை அணிந்து பயணிப்பதை தாம் தடுக்கவில்லை என்றும் அந்த அமெரிக்க நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஆனாலும் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சர்ச்சை முடிவதாக தெரியவில்லை.

அமெரிக்காவில் லெக்கின்ஸ் என்றும் யோகா காற்சட்டை என்றும் அழைக்கப்படும் இந்த உடை சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறையல்ல.

லெக்கின்ஸை தரக்குறைவான ஆடையாக அறிவிக்கும்படி 2015ஆம் ஆண்டு மோண்டானா சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் லெக்கின்ஸ் இன்னமும் சர்ச்சைக்குரிய உடையாகவே திகழ்கிறது.

பல அமெரிக்க பள்ளிகளில் வகுப்பறைகளில் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லெக்கின்ஸ் வீட்டில் மட்டுமே அணிவதற்கான உடையா? பொதுவெளியில் இதை தடுப்பது பழமைவாத கண்ணோட்டமா? ஆணாதிக்க சிந்தனையா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கான பொதுமக்களின் கருத்து இன்னமும் பிளவுபட்டே இருக்கிறது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39420206

Camel Toe என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தால், எதற்காக லெக்கிங் குறித்து அலறி அடித்துக் கொண்டு கருத்துக்கள் என்று சொல்கிறார்கள் என புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

Camel Toe என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தால், எதற்காக லெக்கிங் குறித்து அலறி அடித்துக் கொண்டு கருத்துக்கள் என்று சொல்கிறார்கள் என புரியும்.

6-camel-toe-slideshow-camel-toe.jpg?itok

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சரியான 'வறுத்த விசுக்கோத்து' தான். (அப்பாவித்தனத்துக்கு சொல்வது, கோவியாதைங்கோ)

8 minutes ago, கிருபன் said:

6-camel-toe-slideshow-camel-toe.jpg?itok

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள் சரியான 'வறுத்த விசுக்கோத்து' தான். (அப்பாவித்தனத்துக்கு சொல்வது, கோவியாதைங்கோ)

 

?

நான் இப்பவெல்லாம் "அந்த" வெப்சைட்டுக்களுக்கெல்லாம் போறதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

?

நான் இப்பவெல்லாம் "அந்த" வெப்சைட்டுக்களுக்கெல்லாம் போறதில்லை?

இது கூட வறுபட்டுப் போன விசுச்கோத்தோ..

ஜயா, சாதரமான Cambridge online Dictionary பக்கமே போனாப் போதுமே.:211_panda_face:

Link to comment
Share on other sites

கிருபனுக்கு படத்தோட விளக்கம் வேணுமாம்...:grin: அதுதான் இப்படி அடம் பிடிக்கிறார்..tw_blush:

4 minutes ago, Nathamuni said:

இது கூட வறுபட்டுப் போன விசுச்கோத்தோ..

ஜயா, சாதரமான Cambridge online Dictionary பக்கமே போனாப் போதுமே.:211_panda_face:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இது கூட வறுபட்டுப் போன விசுச்கோத்தோ..

ஜயா, சாதரமான Cambridge online Dictionary பக்கமே போனாப் போதுமே.:211_panda_face:

டிக்சனறியைப் பார்த்தாலும் புரியவா போகுது!? நவீனன் சொன்னமாதிரி விளக்கப்படம் வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெகின்ஸ் எண்டால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

லெகின்ஸ் எண்டால் என்ன?

V449728_CROP3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா....கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு படம் தரையிறங்கீட்டுது..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

V449728_CROP3.jpg

இது எவ்வளவோ டீசண்டா எல்லோ இருக்கு. லெக்கிங்ஸ் எண்ட பேர்ல கனபேர் அரை நிர்வாணமா எல்லோ திரியினம்

அதைப் பாத்து வீணீர் வடிக்கிறது தான் பலரின் வேலையாவும் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது எவ்வளவோ டீசண்டா எல்லோ இருக்கு. லெக்கிங்ஸ் எண்ட பேர்ல கனபேர் அரை நிர்வாணமா எல்லோ திரியினம்

அதைப் பாத்து வீணீர் வடிக்கிறது தான் பலரின் வேலையாவும் போச்சு

மற்ற லெக்கிங்ஸ் படங்களையும் காலையில நாதமுனி சொன்ன வறுத்த விசுக்கோத்துப் படங்களையும் பார்த்து வீணீர் வடித்துவிட்டு டீசண்டாக இருந்த ஒன்றைத்தான் போட்டேன்?

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

மற்ற லெக்கிங்ஸ் படங்களையும் காலையில நாதமுனி சொன்ன வறுத்த விசுக்கோத்துப் படங்களையும் பார்த்து வீணீர் வடித்துவிட்டு டீசண்டாக இருந்த ஒன்றைத்தான் போட்டேன்?

அந்த படங்களையும் போடுவதுதானே கிருபன்... இங்கும் வீணீர் வடிக்க..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

அந்த படங்களையும் போடுவதுதானே கிருபன்... இங்கும் வீணீர் வடிக்க..:grin:

பிறகு கத்தியோடு வந்து சிவப்புப் பொட்டெல்லாம் வச்சிடுவார்கள்! எப்பவும் காரியத்தில் கண்ணான ஆட்கள் உலவும் இடமல்லவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது எவ்வளவோ டீசண்டா எல்லோ இருக்கு. லெக்கிங்ஸ் எண்ட பேர்ல கனபேர் அரை நிர்வாணமா எல்லோ திரியினம்

அதைப் பாத்து வீணீர் வடிக்கிறது தான் பலரின் வேலையாவும் போச்சு

வீணீரோ?

கண்ராவியாப் போட்டுக்கொண்டு போக, பிளேனுக்க ஏத்தமா களைச்சு விட்டது தான் உங்க செய்தி. 

நாமெல்லாம், கோவணத்தோட போனாலும் பரவாயில்ல எண்டு, வேட்டியக் கழட்டிக் கொடுத்து, போடு தங்கச்சி என்று சொல்லுற ஆக்கள், கண்டியளோ.

என்ன கிருபன், நான் சொல்லுறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது எவ்வளவோ டீசண்டா எல்லோ இருக்கு. லெக்கிங்ஸ் எண்ட பேர்ல கனபேர் அரை நிர்வாணமா எல்லோ திரியினம்

அதைப் பாத்து வீணீர் வடிக்கிறது தான் பலரின் வேலையாவும் போச்சு

என்னை மாதிரி வாலிப பெருந்தகைகள் முன்ன பின்ன அப்பிடி இப்பிடி அசைவமாய்த்தான்  திரிவம்.... :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வீணீரோ?

கண்ராவியாப் போட்டுக்கொண்டு போக, பிளேனுக்க ஏத்தமா களைச்சு விட்டது தான் உங்க செய்தி. 

நாமெல்லாம், கோவணத்தோட போனாலும் பரவாயில்ல எண்டு, வேட்டியக் கழட்டிக் கொடுத்து, போடு தங்கச்சி என்று சொல்லுற ஆக்கள், கண்டியளோ.

என்ன கிருபன், நான் சொல்லுறது ?

எனக்கு தங்கச்சிமார் இல்லாததால் தங்கச்சி என்ற வார்த்தை வாயில் ஒருநாளும் யாரைப் பார்த்தும் வந்தது கிடையாது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.