Jump to content

யாழ்ப்பாணத் தோசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

உங்க லண்டன் ஹரோவ் பக்கம் வந்தியல் எண்டால் ஒரு பவுனுக்கு 3 தோசை...

ஒரு வேளை....தோசையை றீ சைக்கிளிங்க்  பண்ணுறாங்களோ?

எப்படிக் கட்டு படியாகும்?:unsure:

 images?q=tbn:ANd9GcQtJHwvhtkMUH_MZAQtmEt

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

 

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மாமியை கூட்டிக்கொண்டுபோய் காட்டுங்கோ :grin:
வயதான காலத்தில வெயிட் கூடுறதும், சுகர் கூடுறதும் நல்லதுக்கில்லை - ஆமா இப்பவே சொல்லிப்புட்டேன்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

உங்கட கதையைக் கேட்டு அந்தாள் 15 தோசை வேணும் என்று அடம்பிடிக்கப் போகிறார். 

ஆனாலும் ஜீவனின் உடம்பு 15 தோசையை தாங்குமா என்பது சந்தேகமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

உந்த கோதாரியாலைதான் ஒருசில வீடுகளிலை தோசையே சுடுறேல்லை.......tw_angry:

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

உந்த கோதாரியாலைதான் ஒருசில வீடுகளிலை தோசையே சுடுறேல்லை.......tw_angry:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

 

இதே கதையை எனது நண்பனும் எனக்கு சொல்லி இருக்கிறார். எல்லா நண்பர்களும் ஒரே கதையை கொப்பி செய்கிறார்களோ :rolleyes:

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழரசு said:

இதே கதையை எனது நண்பனும் எனக்கு சொல்லி இருக்கிறார். எல்லா நண்பர்களும் ஒரே கதையை கொப்பி செய்கிறார்களோ :rolleyes:

இப்ப கனடாவில் இருக்கிறார். சில வேளை எதுக்கோ வாங்கின அடி தழும்புகளை காட்டி எங்களுக்கு புலுடா விட்டானோ யாருக்கு தெரியும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

 

எங்க வீட்டிலும் இது நடந்தது, அம்மா புரிந்து கொண்டு சிறிய தோசையாக சுட, சுருட்டி உள்ளே தள்ளிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஏஜன்சில வெளிநாடு போக பலர் பணம் குடுத்து பின்னால முன்னால திரியினம். அந்த ஏஜென்சிக்கு பொறுப்பானவரும் அந்த ஊர்ல குடும்பத்துடன் வீடெடுத்து இருந்தவர்.காசைக் குடுத்த பொடியள் இண்டைக்கு டிக்கட் வாங்கிறது அல்லது காசு வாங்கிறது என்று அவற்ர வீட்டுக்கு போனால் என்னடா நேற்றுதானே வந்தனி  சொன்னனாந்தானே. "இல்லாட்டி அண்ணை நான் தந்த காசு". அது கிடக்கட்டும், நீ இப்ப பசியோடு வந்திருப்பாய் மேல அக்கா தோசை சுடுறா போய் சாப்பிட்டுட்டு போ என்ன. பொடியாலும் மேல போனால் அக்கா 24 மணி நேரமும் தோசை சுட்டுக் கொண்டே இருப்பா. போனவருக்கு ரெண்டு தோசையும் சாம்பலும் தட்டிலே விழும். அப்ப அவர் வருவார். தாணும்  ஒரு தோசை எடுத்துக் கொண்டு சொல்லுவார் சே இந்தத் தோசை இவ்வளவு பெரிதாய் இருக்கு , " ஒண்டு ரெண்டுக்கு மேல மனிசனாய் பிறந்தவன் சாப்பிடுவானோ" அதுக்கு மேல காசுக்கு போனவர் ரெண்டு தோசை சாப்பிட்டுட்டு நடையைக் கட்டிட வேண்டியதுதான்...! tw_blush:

Link to comment
Share on other sites

அரசனும் மந்திரியும் தோசைக் கல்லும் என்றும் ஒரு கதை இருக்குது

நான் அதை இங்கு பகிர்ந்தால் மட்டூஸ் எல்லாம் என்னுடன் மல்லுக் கட்ட லைனில வருவார்கள் // ஜீவன் எஸ்கேப் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

ஒரே ரேஸ்ரா இருக்குது. அப்ப எப்பவோ ஒரு நாள் சேர்ந்து அடிக்கத்தான் இருக்கு.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீட்டிலும் அடிக்கடி தோசை இட்லி செய்வார்கள்.தோசைக்கு அவித்த மாவும் இட்லிக்கு அவித்த ரவாவும் சேர்ப்பார்கள்.  

இதில் எனக்கு இட்லிக்கு செய்த மாவில் தோசை சாப்பிட எப்போதுமே ஒரு விருப்பம்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் சுடும் தோசையையே பிள்ளைகளில் இருந்து மனைவி வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தோசைக்கு பொரித்த செத்தல் மிளகாய் சம்பலும் இட்லிக்கு தண்ணீர்ச் சம்பலும்(சட்னி) சாம்பாரும்.

1 hour ago, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

சிங்களவர்கள் நன்றாக மாசி சம்பல் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை சிறிது மாற்றி செய்தால் ஊத்தப்பம். இது சிறிது தடிப்பமாக தோசை போல் இருக்கும். மிகவும் ருசியானது.

முட்டை தோசை /  நல்லேண்ணை தோசை / மசாலா தோசை என பலவகை உண்டு. 

தோசைக்கு மிளகாய்பொடியுடன் நல்லண்ணை கலந்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 5:04 PM, colomban said:

தோசையை சிறிது மாற்றி செய்தால் ஊத்தப்பம். இது சிறிது தடிப்பமாக தோசை போல் இருக்கும். மிகவும் ருசியானது.

முட்டை தோசை /  நல்லேண்ணை தோசை / மசாலா தோசை என பலவகை உண்டு. 

தோசைக்கு மிளகாய்பொடியுடன் நல்லண்ணை கலந்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.

முக்கியமான நெய்த்தோசை, வெங்காயத்தோசை ஆகியவையையும் சேர்த்து கொள்ளலாம் கொழும்பான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 0:51 AM, Nathamuni said:

நெருப்பு வெக்கைல, தென்னோலை, தென்னம்பட்டை, உமல், பனம்மட்டை, பனையோலை எண்டதில வித்தியாசம் இருக்குதோண்ணை?

அம்மம்மா.... மண்ணெண்னை அடுப்பில செய்தாலும் அந்தமாதிரி இருக்கும்.

உது கைப்பக்குவம்... நெருப்புச்சூடில்லை எண்டு நினைக்கிறன்.

மண்ணெண்ணெய் அடுப்புச் சமையல் சுவையாக இராது. மண்ணெண்ணெய் மனம் உணவில் இருக்கும். நீங்கள் முன்பு பசியில் சாப்பிடுவதனால் சுவையாகவே இருந்திருக்கும்.

On 25/03/2017 at 10:04 AM, ஜீவன் சிவா said:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

 

dd2d2e7f6959675c0ec52bffe43e9f3a.png

On 25/03/2017 at 4:55 PM, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் அடிக்கடி தோசை இட்லி செய்வார்கள்.தோசைக்கு அவித்த மாவும் இட்லிக்கு அவித்த ரவாவும் சேர்ப்பார்கள்.  

இதில் எனக்கு இட்லிக்கு செய்த மாவில் தோசை சாப்பிட எப்போதுமே ஒரு விருப்பம்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் சுடும் தோசையையே பிள்ளைகளில் இருந்து மனைவி வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தோசைக்கு பொரித்த செத்தல் மிளகாய் சம்பலும் இட்லிக்கு தண்ணீர்ச் சம்பலும்(சட்னி) சாம்பாரும்.

சிங்களவர்கள் நன்றாக மாசி சம்பல் செய்வார்கள்.

ஏன் மீன்குழம்பு , கோழிக் கறி, ஆட்டுக்கறியுடன் கூட தோசை உண்ணலாம் தான். ஆனாலும் அந்தச் சிவப்பு மிளகாயைப் பொரிச்சு இடிச்ச சம்பல் தனிச் சுவைத்தான்.

On 25/03/2017 at 3:21 PM, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

எனக்கு மாசி பிடிக்கிறதே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மாசி பிடிக்கிறதே இல்லை

மாசி இலையென்றால் அதன் சுவை கொஞ்சம்  குறைவுதான் பாருங்க :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மண்ணெண்ணெய் அடுப்புச் சமையல் சுவையாக இராது. மண்ணெண்ணெய் மனம் உணவில் இருக்கும். நீங்கள் முன்பு பசியில் சாப்பிடுவதனால் சுவையாகவே இருந்திருக்கும்.

முற்றிலும் உண்மை.

இங்கு ஜேர்மனியில் கூட இறைச்சிகளை வாட்டுவதற்கு ஒரு சில மரக்கட்டைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
ஊரில் கூட எல்லா மர விறகுகளையும் சமையலுக்கு பயன் படுத்துவதில்லை. 
நெருப்பு தொட்டால் சுடும்/எரியும். அதற்காக எல்லா நெருப்பிலும் எதுவும் எல்லாம் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 5:06 PM, முனிவர் ஜீ said:

மாசி இலையென்றால் அதன் சுவை கொஞ்சம்  குறைவுதான் பாருங்க :unsure:

மாசி போட்டால்த்தான் சுவை குறைவாக இருக்கும் எனக்கு.:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.