Jump to content

முதல் விமானப்பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி பயணம் ஒரு அற்புத அனுபவமே ...
நான் முதன் முதலில் கொழும்பில் ஏறி .... சிங்கப்பூரில் போய் இறங்கினேன்.
விமானம் ஏறியவுடன் .... ஒரு வேளை விமானிகள் தூங்கி இருக்கலாம்.
எனக்கு ஒவ்வரு நொடியும் ஒவ்வரு ஆரய்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது.

விமான பணிப்பெண்களை ஆராயும் எண்ணம் மட்டும் அப்போது வரவே இல்லை.
மயில் சேலையில் அழகாக இருக்கிறார்கள் என்று எண்ணி கொண்டேன்.
வெள்ளவத்தையில் நான் வசித்த ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் ... இவர்களை 
நாளும் நாளும் காண்பேன் .... இவர்கள் ஒரு மூன்று நாலு பேர் அதில் வந்து நிற்பார்கள் 
பின்பு ஒரு ரோஜா பஸ் வந்து இவர்களை ஏற்றி செல்லும். 

ஒரு பிளாஸ்டிக் கடதாசி கூட்டம் ஒன்றை தந்தார்கள் 
எப்படியாவது அதை சுடுவது என்று முடிவு கட்டி கொண்டேன் 
பெரிய திட்டம் எல்லாம் வகுத்து ... ஒரு மாதிரி ஆட்டையை போட்டுகொண்டு வந்துவிட்டேன்.
சிங்கப்பூரில் இருக்கும்போதுதான் ...... வந்த இன்னமொருவர் நண்பராக ... 
கடதசி கூட்டத்தை .... வெற்றிகரமாக சுட்டது பற்றி ... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

----- ------ ------ 

ஒரு பிளாஸ்டிக் கடதாசி கூட்டம் ஒன்றை தந்தார்கள் 
எப்படியாவது அதை சுடுவது என்று முடிவு கட்டி கொண்டேன் 
பெரிய திட்டம் எல்லாம் வகுத்து ... ஒரு மாதிரி ஆட்டையை போட்டுகொண்டு வந்துவிட்டேன்.
சிங்கப்பூரில் இருக்கும்போதுதான் ...... வந்த இன்னமொருவர் நண்பராக ... 
கடதசி கூட்டத்தை .... வெற்றிகரமாக சுட்டது பற்றி ... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

தனது  முதல் விமானப் பயணத்தைப்  பற்றி.....
இன்று... விமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும்.... 
மருதங்கேணி எழுதிய கருத்தை வாசித்து ரசித்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.3.2017 at 5:52 PM, நிழலி said:

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

 

On 24.3.2017 at 6:01 PM, விசுகு said:

ஆமோதிக்கின்றேன்

கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கோ எண்டால் என்ன அர்த்தம்...ஙே.....இதென்ன கோதாரியாக்கிடக்கு....மனிசர் இனி கோயில் குளத்துக்கெல்லாம் போறேல்லையே? :grin:

Bangkok's Hindu Temple at Silom - Bangkok, Bangkok

Sri Maha Mariamman Temple - Bangkok

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 3:20 AM, சண்டமாருதன் said:

ஒவ்வொரு சிங்களவரும் இதைத்தன்  எண்ணுவார்கள்  அல்லது அவ்வாறு எண்ணுவார்கள் என்று நாம் எண்ணுவோம். ஒரு தரப்புக்கு அடிமைப்பட்டதன் தாக்கம் வாழ்நாள் முழுக்க  மனதை பாதிக்கும். 

நன்றிகள் சண்டமருதன்...ஓம் நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கு.

On 25/03/2017 at 3:52 AM, நிழலி said:

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

நன்றிகள் நிழலி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்..பலர் சொல்லுகிறார்கள் புத்தகம் வெளியிடசொல்லி ஆனால் எனக்கு இன்னும் நான் ஒரு எழுத்தாளனா என்ற சந்தேகம் உண்டு....

On 25/03/2017 at 5:33 AM, கிருபன் said:

என்னுடைய முதல் விமானப்பயணமும் மறக்கமுடியாதது. பலாலியிலிருந்து கொழும்புக்கு இந்திய இராணுவ அடக்குமுறையிலிருந்து தப்பித்து ஓடிய பயணம். முழுக்காற்சட்டை போட முன்னரே அவசரமாகப் போகவேண்டி வந்தது. சிறிலங்கன் விமானப்படையின் துருப்புக்காவும் விமானத்தில் நின்றுகொண்டே அநுராதபுரம் மட்டும் போகவேண்டி வந்தது. பின்னர் இருக்கைகள் கிடைத்தன!

பண்ணைப் பாலத்தை அந்த முதலாவது விமானப் பயணத்தில்தான் பார்த்தேன். இன்னும் நேரே பார்க்கவில்லை?

நன்றிகள் கிறுபன்....பண்ணைப்பாலம்,கிளாலி பாலம் எல்லாம் இப்ப அந்த மாதிரியிருக்கு......ஆனையிறவால் போவதைவிட கிளாலியால் போவதை சாரதிமார் அதிகம் விரும்புகின்றார்கள்....ஒருக்கா எங்கன்ட நாட்டுக்கு போயிட்டு வாங்கோ.....குருவியன் வெட்டையில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்க முடியுமா என்று விசிபிலிட்டி ஸ்டடி செய்து போட்டு வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 6:31 PM, சுவைப்பிரியன் said:

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

நன்றிகள் சுவைப்பிரியன் ...விமானத்தில் தார வாழைப்பழம் சாப்பிட கொஞ்சம் கடினமா இருக்கும் முள்ளுக்கரண்டி தேவைதான்..:10_wink:

On 28/03/2017 at 4:46 AM, வல்வை சகாறா said:

கன்னிப் பயணத்தில் மிடுக்கு வேற..... அதென்னப்பா கௌரவப்பிரச்சனையா பீல் பண்ணுறீங்கள்?

நன்றிகள் வல்வை..... " வி ஆர் போய்ஸ்." அதுதான் அந்த கெளரவ பிரச்சனை:10_wink:

On 28/03/2017 at 1:45 PM, Maruthankerny said:

... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

நன்றிகள் மருதங்கேணி....எனக்கும் உந்த ஆட்டையை போடுற ஐடியாக்கள் வாரது ஆனால் பயத்தில தூக்கிரதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

அதே, ஒரு புள்ளியாக தென்பட்டு பலாலியில் விமானம் வந்து இறங்கியது ஞாபகம் உள்ளது. பயத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுது நித்திரையாகி அப்பா தூக்கிக் கொண்டு போனாதாகவும் திரும்பி வரும் போது புகையிரதத்தில் வந்ததாகவும் அம்மா கூறுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/03/2017 at 1:41 PM, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

நீங்கள் பிளனோட பிறந்த ஆள் என்று சொல்லூறீயள் கொடுத்த வைச்ச ஆள். நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

On 31/03/2017 at 4:55 PM, MEERA said:

அதே, ஒரு புள்ளியாக தென்பட்டு பலாலியில் விமானம் வந்து இறங்கியது ஞாபகம் உள்ளது. பயத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுது நித்திரையாகி அப்பா தூக்கிக் கொண்டு போனாதாகவும் திரும்பி வரும் போது புகையிரதத்தில் வந்ததாகவும் அம்மா கூறுவார்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் மீரா....

இந்த கிறுக்கலுக்கு பச்சை புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த‌ ராசம்மா,மோகன்,இணையவன் ,நேசன்,ஆதவன்,யாயினி ஆகியோருக்கும் நன்றிகள்

 

Link to comment
Share on other sites

On 23.3.2017 at 3:30 PM, putthan said:

நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.

"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.

நம்ப மாட்டனே புத்தா

பணிப்பெண் குனிந்து நெளிந்து வளைந்து உரசி போட்டுவிடுவா என்ற எதிர்பார்ப்பில்தான் குந்தி இருந்திருப்பீங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31.3.2017 at 4:41 AM, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

உள்ளதை சொல்லுறன்....:cool:

நான் முதன் முதல் ஏரோப்பிளேனிலை ஏறினது ஜேர்மனிக்கு வரேக்கைதான்....அதுவும் கட்டுநாயக்காவிலை முளுசி முளுசி கியூவிலை நிண்டு ஏறி....

பிறகென்ன மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.:mellow:

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

அதுவும் கட்டுநாயக்காவிலை முளுசி முளுசி கியூவிலை நிண்டு ஏறி....

பிறகென்ன மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.:mellow:

உதை ஒரு கதையா எழுதலாமே. உங்கள் எழுத்து நடையில் வாசிக்க நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2017 at 2:41 AM, ஜீவன் சிவா said:

நம்ப மாட்டனே புத்தா

பணிப்பெண் குனிந்து நெளிந்து வளைந்து உரசி போட்டுவிடுவா என்ற எதிர்பார்ப்பில்தான் குந்தி இருந்திருப்பீங்கள்.:grin:

உள் நோக்கம் அதுதான் ......இதெல்லாம் பப்ளிக்கா கேட்க கூடாது...நகைச்சுவை வீடியோவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Bildergebnis für  Air Ceylon

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து திருச்சிராப்பள்ளி. சற்று அழகான பெண்களின் முறைப்பும் விறைப்பும் மனதை வருத்தும் பருவம். அன்னநடை அழகிய மயில்கள் நாங்களே! என்று மின்னும் அழகிகள் விமானத்தில் முகம்மலர்ந்த புன்சிரிப்புடன் என்னை வரவேற்று அன்புடன் உபசரித்த நிகழ்வு, காலத்தால் அழியாதது!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Airbus_A330-200_Gulf_Air_old_livery.jpg

எனது கன்னிப்பயணம், கல்ஃப் ஏர் (Gulf Air) விமானத்தில் மும்பாயிலிருந்து தோஹா வழியாக துபாய் நகரம்தான்..

ஏற்கனவே சென்னையிலிருந்து மும்பாய் வந்த பயணக் களைப்பில் இருந்ததால், மும்பாயிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு விமானம் கிளம்பிபியபோது, விமான கன்னியை பார்க்கவில்லை, தண்ணியையும் குடிக்கவில்லை.. விமானத்தில் ஏறியமர்ந்தவுடன் ஒரே தூக்கம்தான்.. காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியவுடன் தான் கண் விழித்தேன்..

ஆனால் மும்பாயில் தோஹாவிற்கு செல்லும் பயணிகளிடம், கூட்டத்தை வரிசையில் விடும் விமான நிலைய காவலர்கள், அப்பாவி தொழிலாளிகளிடம் லஞ்சம் வாங்கிவிட்டுதான் உள்ளே விட்டனர். என்னிடம் கறக்க முயன்றபோது, 'எதற்காக உங்களுக்கு பணம் கொடுக்கவேண்டுமென' ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு, எனது அடையாள அட்டையை காண்பித்தேன்.. பதிலேதும் பேசாமல் உடனே வழிவிட்டனர்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

Bildergebnis für  Air Ceylon

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து திருச்சிராப்பள்ளி. சற்று அழகான பெண்களின் முறைப்பும் விறைப்பும் மனதை வருத்தும் பருவம். அன்னநடை அழகிய மயில்கள் நாங்களே! என்று மின்னும் அழகிகள் விமானத்தில் முகம்மலர்ந்த புன்சிரிப்புடன் என்னை வரவேற்று அன்புடன் உபசரித்த நிகழ்வு, காலத்தால் அழியாதது!!
 

நன்றிகள் பான்ஞ்  உங்கள்து பயண அனுபவ‌ பகிர்வுக்கு.....இந்த வயசிலும்  அந்த வயசு அனுபவதை நினைக்கும் பொழுது புல்லரிக்குது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.