Jump to content

முகநூல் நண்பர்கள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

போட்டு வாங்கலாம் என்று எதிர்பார்த்தன் ஆள் உஷாராத்தான் இருக்கிறார் கtw_blush:ண்டு பிடிக்காமலா விடுவன் ?

தம்பி! அதுதான் நடக்காது....வேறை அலுவலை பாருங்கோ ராசா.....tw_blush:

என்ரை முகம் தெரிஞ்ச யாழ் உறவு ஒரே ஒரு ஆள் மட்டும் தான்....அவர் இப்ப யாழ்களத்துக்கு வாறதில்லை கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2017 at 6:30 PM, suvy said:

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

அதுக்கை போனா சுவி அண்ணா தூச‌ன‌த்தை த‌விற‌ வேற‌ ஒன்றையும் பார்க்க‌ மாட்டீங்க‌ள் , 
எம்ம‌வ‌ர்க‌ள் அப்ப‌டி பேச‌ மாட்டார்க‌ள் , கூட‌ த‌மிழ் நாட்டில் இருக்கும் பிராடுக‌ள் , க‌ட்சி ச‌ண்டை ஜாதி ச‌ண்டை , இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் ,
ஒரு ஊட‌க‌த்தில் ஒரு செய்தி வ‌ந்தா அந்த‌ செய்தியில் வ‌ந்த‌வ‌ரை ப‌ற்றி அசிங்க‌ம் அசிங்மாய் எழுதுவின‌ம் 

ந‌ல்ல‌ம் , உங்க‌ளிட‌ம் முக‌ நூல் இல்லாத‌து , 

என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌த்தில்   சொந்த‌ங்க‌ளுட‌ன் சேர்த்து 67 பேருக்கு உள்ள‌ தான் , நான் பெரிசா அதுக்கை புகை ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து இல்ல‌ , அக்கா ம‌ற்றும் ஊரில் இருக்கும் முன்னால் போராளிக‌ளுக்கு வைப்ப‌ர் ஊடாக‌ அனுப்புவேன் ப‌ட‌ங்க‌ளை , ம‌ற்ற‌ம் ப‌டி ( உந்த‌ லைக்கும் க‌க்கும் என‌க்கு பிடிக்காது ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 4:51 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

க‌ள்ளு கொட்டில் ராஜா / தானும் த‌ன்ர‌ பாடுமாய் இலையான் அடிச்சு விளையாடின‌ சின்ன‌ பெடிய‌னை பேஸ்வுக்குக்கு கூட்டிட்டு போய் ப‌ழுதாக்கி போட்டார் / கும‌ராசாமி தாத்தாவுக்கு என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ள் , லொள் 😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

க‌ள்ளு கொட்டில் ராஜா / தானும் த‌ன்ர‌ பாடுமாய் இலையான் அடிச்சு விளையாடின‌ சின்ன‌ பெடிய‌னை பேஸ்வுக்குக்கு கூட்டிட்டு போய் ப‌ழுதாக்கி போட்டார் / கும‌ராசாமி தாத்தாவுக்கு என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ள் , லொள் 😂😁

பையா.... நீங்கள், பழைய பதிவை எல்லாம்... தூசி தட்டி எடுப்பது, சந்தோசமாக உள்ளது. 😄
குமாரசாமி தாத்தாவை.... நீங்கள் கண்டித்தால், எனக்கு.. கெட்ட  கோவம் வந்து விடும்.  😎

கதையோடு கதையாக...  உங்களின் குமாரசாமி தாத்தா என்னை விட, 
பத்து வயது இளமையானவர்.  அவரின் ஆழ்ந்த கருத்துக்காக... 
அவரை... நான் குமாரசாமி  அண்ணா என்று அழைக்க,
அவர் என்னை...  சிறித் தம்பி என்று அழைக்க..   குதூகலமாய்  இருக்கும்.  😍

எவர், எம்மை... கழுவி ஊத்தினாலும், யாழ். களத்தின் சந்தோசம் தான்.. முக்கியம் பையன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

பையா.... நீங்கள், பழைய பதிவை எல்லாம்... தூசி தட்டி எடுப்பது, சந்தோசமாக உள்ளது. 😄
குமாரசாமி தாத்தாவை.... நீங்கள் கண்டித்தால், எனக்கு.. கெட்ட  கோவம் வந்து விடும்.  😎

கதையோடு கதையாக...  உங்களின் குமாரசாமி தாத்தா என்னை விட, 
பத்து வயது இளமையானவர்.  அவரின் ஆழ்ந்த கருத்துக்காக... 
அவரை... நான் குமாரசாமி  அண்ணா என்று அழைக்க,
அவர் என்னை...  சிறித் தம்பி என்று அழைக்க..   குதூகலமாய்  இருக்கும்.  😍

எவர், எம்மை... கழுவி ஊத்தினாலும், யாழ். களத்தின் சந்தோசம் தான்.. முக்கியம் பையன். :grin:

சிறி அண்ணா , குமார‌சாமி தாத்தா என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்தினாலும் சிரிச்சு கொண்டு தான் இருப்பேன் 😍😂😁😘

தாத்தாவை ந‌ல‌ம் விசாரிச்ச‌ பிற‌க்கு , அன்புட‌ன் உங்க‌ள் பேர‌ன் என்று தான் எழுதுவேன்
வைப்ப‌ரில் 🙏👏👏😘/

( என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கை நீங்க‌ளும் இருக்கிறீங்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா ) அது தான் தாத்தாவை உங்க‌ளையும் ந‌கைச்சுவையாய் எழுதினான் இந்த‌ திரியில் 😁👏

வேர‌ ஆட்க‌ள் என்னை சீண்டினா
உங்க‌ளுக்கு தெரியும் தானே என்ர‌ ப‌தில் எப்ப‌டி இருக்கும் என்று 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பையா.... நீங்கள், பழைய பதிவை எல்லாம்... தூசி தட்டி எடுப்பது, சந்தோசமாக உள்ளது. 😄
குமாரசாமி தாத்தாவை.... நீங்கள் கண்டித்தால், எனக்கு.. கெட்ட  கோவம் வந்து விடும்.  😎

கதையோடு கதையாக...  உங்களின் குமாரசாமி தாத்தா என்னை விட, 
பத்து வயது இளமையானவர்.  
அவரின் ஆழ்ந்த கருத்துக்காக... 
அவரை... நான் குமாரசாமி  அண்ணா என்று அழைக்க,
அவர் என்னை...  சிறித் தம்பி என்று அழைக்க..   குதூகலமாய்  இருக்கும்.  😍

எவர், எம்மை... கழுவி ஊத்தினாலும், யாழ். களத்தின் சந்தோசம் தான்.. முக்கியம் பையன். :grin:

புளுகிறதுக்கும் ஒரு லிமிட் வேணும் சிறிதம்பி. 😜
நான் எனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை இங்கே இணைக்க ரெடி. நீங்க?????? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

புளுகிறதுக்கும் ஒரு லிமிட் வேணும் சிறிதம்பி. 😜
நான் எனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை இங்கே இணைக்க ரெடி. நீங்க?????? 😁

குமாரசாமி அண்ணா....   நான் ரெடி,  நீங்கள்  ரெடியா....  :)

என்னுடைய பிறப்பு அத்தாட்சி  பத்திரம்,  
"சிலோனில்" உள்ள...   என்ரை  ஊரிலை, பக்குவமாய்  இருக்கு.
நீங்கள் அங்கை,  வந்தால் தான்... காட்டுவன்.  ஓகேயா...  அண்ணா.  :grin:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா....   நான் ரெடி,  நீங்கள்  ரெடியா....  :)

என்னுடைய பிறப்பு அத்தாட்சி  பத்திரம்,  
"சிலோனில்" உள்ள...   என்ரை  ஊரிலை, பக்குவமாய்  இருக்கு.
நீங்கள் அங்கை,  வந்தால் தான்... காட்டுவன்.  ஓகேயா...  அண்ணா.  :grin:  

உந்த விசயத்திலை நான் வஞ்சகம் செய்ய மாட்டன். ரிக்கற் எடுத்து தந்தால் பக்கெண்டு வருவன்.😆
கையோடை நல்லூர் திருவிழாவையும் பாத்திட்டு வரலாம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த விசயத்திலை நான் வஞ்சகம் செய்ய மாட்டன். ரிக்கற் எடுத்து தந்தால் பக்கெண்டு வருவன்.😆
கையோடை நல்லூர் திருவிழாவையும் பாத்திட்டு வரலாம்.:cool:

 

குமாரசாமி அண்ணாவின், ஆசைக்காக.... நல்லூர்  திருவிழா ஒளிபரப்பப் படுகின்றது.
சிலோனுக்கு.. போகாமலே.... நல்லூர்  திரு விழாவை,  பார்க்கலாம். :grin:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால்  எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.