Jump to content

தமிழரது ஆதியிசையான பறை குறித்த காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


யூரூப்- தளத்திலிருந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து கோவில்களிலும் பறைமேளக்கச்சேரி அந்தமாதிரி நடக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30.3.2017 at 5:48 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

புலத்திலே கலைவளர்ப்பதாகக் கூறும் எவரும் தமிழரது கலைகள் குறித்து அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை. எந்த நிகழ்வாயினும் ஒரு பரதநாட்டியத்தோடு  அல்லது அதனாலே யே நிரப்பிவிடுவார்கள். குமுகாய ஆர்வலர்கள் இனமீட்புச் செயலர்கள் இதுகுறத்தும் கவனம் செலுத்தவேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2017 at 9:18 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

கிழக்கில் இல்லை  பறை அதை  மரணச்சடங்கில்  மட்டுமே பார்க்க முடியும்  அவர்கள் ஒரு தனி சமுதாயமாகவே பார்க்கப்படுகிறார்கள் , உடலை எரிப்பதாக இருந்தால் அந்த வீட்டில் பறை ஒலிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

கிழக்கில் இல்லை  பறை அதை  மரணச்சடங்கில்  மட்டுமே பார்க்க முடியும்  அவர்கள் ஒரு தனி சமுதாயமாகவே பார்க்கப்படுகிறார்கள் , உடலை எரிப்பதாக இருந்தால் அந்த வீட்டில் பறை ஒலிக்கும் 

வடக்கிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் சிறுதெய்வ வழிபாடென்று அழைக்கப்படும் ஆலயங்களில் பறையிசைக்கப்படுவதைக் கண்ணுற்றுள்ளேன். புளியம்பொக்கனை வற்றாப்பளை வன்னிவிளாங்குளம் போன்ற ஆலயங்களில் காவடி கரகத்தோடு பறையிசையும் இட்பெறுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

வடக்கிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் சிறுதெய்வ வழிபாடென்று அழைக்கப்படும் ஆலயங்களில் பறையிசைக்கப்படுவதைக் கண்ணுற்றுள்ளேன். புளியம்பொக்கனை வற்றாப்பளை வன்னிவிளாங்குளம் போன்ற ஆலயங்களில் காவடி கரகத்தோடு பறையிசையும் இட்பெறுவதுண்டு. 

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

இறையியலின் வரவானது தமிழினத்தைப் பலகூறுகளாகப்பிரித்ததோடு  தமிழரது அடிப்படைகளையே தகர்த்து இல்லாமற் செய்துள்ளது. ஆனால் ஈழத்தமிழினத்தின் அழிவானது தமிழகத்தை ஒரு விழிப்புநிலைக்குக் கொண்டுவந்துள்ளது. (ஆனால் அது எப்படிக் கட்சியரசிலுக்கப்பால் எழுச்சிபெறும் என்பதை மதிப்படமுடியாது) இளையதலைமுறை தமது பாரம்பரியங்களையும் பண்பாட்டுவிழுமியங்களையும் மீளநிறுவி தமிழினத்தைத் தலைநிமிரச் செய்யும் கடப்பாட்டை நிறைவேற்றும் கடைமையைக் கையேற்றால் சாத்தியப்படலாம்.

விக்கிப்பீடியாவிலிருந்து இணைப்பைப் பகிர்ந்துள்ளேன் முனிவர்(சார்) ஜீ

https://ta.wikipedia.org/wiki/பறை_(இசைக்கருவி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.4.2017 at 6:25 PM, முனிவர் ஜீ said:

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

யாழ். அராலி அம்மன் கோவிலில்... இப்போதும், திருவிழா நேரம் பறை ஒலி இசைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2.5.2017 at 5:20 AM, தமிழ் சிறி said:

யாழ். அராலி அம்மன் கோவிலில்... இப்போதும், திருவிழா நேரம் பறை ஒலி இசைப்பார்கள்.

தகவலுக்கு நன்றி தமிழ்சிறியவர்களே!

இதுபோன்று  தமிழரது ஊர்களில் இன்றும் பறையிசையை பயன்படுத்தும் ஆலங்களின் விபரங்களை இணைத்தால்  அறிந்த உறவுகள் இணைப்பது ஒரு தகவலாக மற்றவரும் அறிந்துகொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2017 at 0:25 PM, suvy said:

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

 

மரண வீட்டில் அடிக்கும் பறைக்கும்... நல்ல நிகழ்வுகளுக்கு அடிக்கும் பறைக்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊரில் உள்ளூர் சுவாமிகளுக்கு.. வைரவர்.. முருகன்.. வீரபத்திரர்.. அண்ணமார் எல்லாருக்கும்.. பறை தான் அதிகம் அடிப்பினம். பெரிய கோவில்களில் தான் தவில்.. நாதஸ்வரம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.4.2017 at 10:59 AM, nochchi said:

புலத்திலே கலைவளர்ப்பதாகக் கூறும் எவரும் தமிழரது கலைகள் குறித்து அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை. எந்த நிகழ்வாயினும் ஒரு பரதநாட்டியத்தோடு  அல்லது அதனாலே யே நிரப்பிவிடுவார்கள். குமுகாய ஆர்வலர்கள் இனமீட்புச் செயலர்கள் இதுகுறத்தும் கவனம் செலுத்தவேண்டாமா?

பறைமேள கலையை சாதி எனும் பெயரால் தாழ்த்திவிட்டார்கள். கோவில்களில் அவர்கள் வெளியே நின்றுதான் பறைமேளம் அடிக்கவேண்டும். தவில் நாதஸ்வரங்கள் எல்லா  இடமும் புகுந்து விளையாடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.5.2017 at 0:18 AM, nedukkalapoovan said:

மரண வீட்டில் அடிக்கும் பறைக்கும்... நல்ல நிகழ்வுகளுக்கு அடிக்கும் பறைக்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊரில் உள்ளூர் சுவாமிகளுக்கு.. வைரவர்.. முருகன்.. வீரபத்திரர்.. அண்ணமார் எல்லாருக்கும்.. பறை தான் அதிகம் அடிப்பினம். பெரிய கோவில்களில் தான் தவில்.. நாதஸ்வரம். tw_blush:

ஒருவேளை பெரியகோவில்களின் தோற்றம் கூடத் தமிழரது ஆதியான விடயங்களை அழிக்கவித்திட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

On 30.5.2017 at 2:34 AM, குமாரசாமி said:

பறைமேள கலையை சாதி எனும் பெயரால் தாழ்த்திவிட்டார்கள். கோவில்களில் அவர்கள் வெளியே நின்றுதான் பறைமேளம் அடிக்கவேண்டும். தவில் நாதஸ்வரங்கள் எல்லா  இடமும் புகுந்து விளையாடுவார்கள்.

பறைந்தவர்கள் அரசுத்தகவல்களை மேளத்தில் அடித்துக் கூறியவர்களை (பறைந்தவர்களை- பறைதல் பேசுதல்)சாதியாக்கிவிட்டார்கள். எமதினத்தில் இவைகளும் ஒரு சாபக்கேடே.

On 29.3.2017 at 1:25 PM, suvy said:

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

இந்த அழகியலை வேறுகலைகள் ஆக்கிரமித்து அடக்கி ஒதுக்கிவிட்டன. தாயகமீட்பென்பது நிலமீட்புக்கானதாக எண்ணப்பட்ட சூழலில் எம்பெருந்தலைவன் அனைத்தையும் மீட்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாரென்பதே தமிழரது கலை பண்பாடுகளையும் மீட்பதே முழுமையான விடுதலை என்பதில் கொண்ட உறுதிப்பாடேயாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.3.2017 at 1:41 PM, குமாரசாமி said:

கிராமத்து கோவில்களிலும் பறைமேளக்கச்சேரி அந்தமாதிரி நடக்கும்.:grin:

நகரமயமாதல் அல்லது நகரத்துக்குள் மக்கள் திரள் நகர்தலென்பதோடு கிராமியக்கலைகளும் மறைதல் அல்லது நகரவாழ்வுக்கள் அமிழ்தலூடாக ஒரு மறைமுக அழிவுக்குள் சென்றுவிடுகிறது.

On 30.3.2017 at 5:48 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

உண்மை தமிழ்சிறியவர்களே! ஆனால், இதனை யாரும் செய்ய முன்வருவதாகத்தெரியவில்லை. அதேவேளை வேறுநடனங்களுக்கு ஆர்வமாக அனுமதிக்கும் பெற்றோர் இவற்றை மேடைக்காககப்பழக்குவதற்கே ஒத்துழைப்பதில்லை. கிப்கொப் பாலே பரதநாட்டியம்  போன்றவற்றைப் பழக்குவதற்கு ஆர்வம்காட்டும் பெற்றோர் இவற்றை பெரிதாகவே எடுப்பதில்லை. ஒருவேளை யோகாவைப் போன்று இதனை வெள்ளைகள் யாராவது பழக்கினால் புத்துயிர் பெறக்கூடும். 

இணைப்பகளைப் பகிர்ந்துகொண்ட வல்வை சகாறா மற்றும் Knowthyself ஆகியோருக்கு  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேடலுக்கும் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.