Jump to content

ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ்


Recommended Posts

ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ்

 


ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ் (Photos)
 

ஐ.நா. சபையின் மகளிர் தின நிகழ்வில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

இதன’ மூலம், ஐ.நா. சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண் என்கின்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுள்ளார்.

பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

aish78

aish65

aish76

aish765

http://newsfirst.lk/tamil/2017/03/ஐ-நா-சபையில்-பரதநாட்டியம/

Link to comment
Share on other sites

ஹிந்தியாவில் இவரை விட பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக தொழில் முறையில் ஆடுகிற எத்தினியோ கலைஞர்கள் இருக்கும் போது இவாவுக்கு மட்டும் எப்படி இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நினைக்கிறன், ரஜனியின் மகள் எண்ட ஒரு காரணம்தான். வேறு ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

aish78

ஐநாவிலை ஐஸ்சு!  பெண்கள் மகத்துவம்  இந்தியகலாச்சாரம் எண்டு டான்ஸ் ஆடுது.....

அங்கை தனுசு மற்றவன் பொண்டாட்டியை கையைப்புடிச்சு இழுத்துட்டார் எண்டு பேஸ்புக்கு ட்விட்டர் எல்லாம்  படத்தோடை வீடியோவோடை நாறுது:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரதம் என்பது.....தேவதாசிகளின் நடனம்!

ஏதோ ஒருவாறு...தமிழினத்துக்குள் இது புகுந்து விட்டது!

ராஜ ராஜ சோழன் ..வட இந்திய பிராமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட காலத்தில் இவை ஊடுருவி இருக்கக்கூடும்!

இதில் பெண்ணடிமைத்தனம் தானே மேலோங்கியுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

பரதம் என்பது.....தேவதாசிகளின் நடனம்!

ஏதோ ஒருவாறு...தமிழினத்துக்குள் இது புகுந்து விட்டது!

ராஜ ராஜ சோழன் ..வட இந்திய பிராமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட காலத்தில் இவை ஊடுருவி இருக்கக்கூடும்!

இதில் பெண்ணடிமைத்தனம் தானே மேலோங்கியுள்ளது!

பரதம் சிவனுக்குரிய நடனம் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

பரதம் சிவனுக்குரிய நடனம் இல்லையோ?

எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை!

வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது!

சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்!

எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும்  சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது!

ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்!

இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன  'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா!

ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது  ஆரியம்!

உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை!

சிவ தாண்டவம் என்பது  'பிரபஞ்ச' இயக்கம்!
411503.jpg

images?q=tbn:ANd9GcRlO2FnMXNdPwxoUjYoyj0

இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது!

திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை!

சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்!

மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் 
வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்!

'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம்,
பழித்தது ஒழித்து விடின்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

 

 

 

முக்கியமாய் விசிலடிக்கக்கூடாது.tw_blush:

Bildergebnis für rajani visil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.3.2017 at 9:55 PM, Surveyor said:

ஹிந்தியாவில் இவரை விட பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக தொழில் முறையில் ஆடுகிற எத்தினியோ கலைஞர்கள் இருக்கும் போது இவாவுக்கு மட்டும் எப்படி இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நினைக்கிறன், ரஜனியின் மகள் எண்ட ஒரு காரணம்தான். வேறு ஒன்றும் இல்லை.

இவ... ஐ.நா. வின் தமிழ்நாட்டு கலாச்சார  தூதுவராக  நியமிக்கப் பட்டு  உள்ளார். 
இந்தச்  செய்தியை,  ஒரு வருடத்துக்கு முன், யாழ்களத்தில்  இணைத்திருந்தேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

Bildergebnis für rajani visil

தமிழக மக்கலின், 
அடுத்த முதல்வர். விசில் அடிக்கிறார். சூப்பர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக மக்கலின், 
அடுத்த முதல்வர். விசில் அடிக்கிறார். சூப்பர்...

ஆனால் வேறை மாதிரியும் சனம் கதைச்சுக்கொண்டு திரியுது எல்லோ...tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

 

 

 

முக்கியமாய் விசிலடிக்கக்கூடாது.tw_blush:

 

Bildergebnis für rajani visil

உது என்ன ;கராட்டி' மாதிரியெல்லோ கிடக்கு!

இதை விட சிட்னியில இருக்கிற நம்ம சனங்களே நல்ல ஆடுங்கள் போல கிடக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புங்கையூரன் said:

உது என்ன ;கராட்டி' மாதிரியெல்லோ கிடக்கு!

இதை விட சிட்னியில இருக்கிற நம்ம சனங்களே நல்ல ஆடுங்கள் போல கிடக்குது!

சொல்லியிருந்தால் நானே போய் அந்தமாதிரி ஆடியிருப்பன்......:grin:

நான் முன்னாள் டிஸ்கோ கிங் எண்டதை இஞ்சை சொல்லாமல் சொல்லிக்கொள்ளுறன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தனுதுக்கு முந்தியே பொறி தட்டியிருக்கு....tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர்ல ஒருத்தி டிவிட்டர்ல சாவடிக்கிறாளுன்னா..

இவ ஒருத்தி ஜநாவுக்கு போய் உலக அளவில சாவடிக்கிறாளே...

Bild könnte enthalten: 1 Person, lächelnd, sitzt und steht

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2017 at 5:11 PM, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை!

வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது!

சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்!

எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும்  சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது!

ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்!

இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன  'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா!

ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது  ஆரியம்!

உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை!

சிவ தாண்டவம் என்பது  'பிரபஞ்ச' இயக்கம்!
411503.jpg

images?q=tbn:ANd9GcRlO2FnMXNdPwxoUjYoyj0

இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது!

திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை!

சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்!

மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் 
வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்!

'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம்,
பழித்தது ஒழித்து விடின்!

குத்த பச்சை இல்லை .........
ஏன் வச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிறீர்கள் ?

ஒரு திரி திறந்து கொஞ்சம் விரிவாய் சென்றால் 
நாமும் பலதை அறியலாம் இல்லையா ?

நேரம் இன்மை ஒரு இடைஞ்சல் என்பது தெரிந்ததுதான் 
கொஞ்சத்தை அறிவூட்டிட செலவிடலாமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதை பார்த்து தீர்த்து கொண்டேன்  இந்த பாடல் சூப்பரு  நல்ல காலம் அந்த டான்ஸ பார்க்கல ஏதோ கராத்தே வகுப்பு போல் இருந்திச்சாமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுள்ளான் திரிஷா கூட ஆட்டம். இவா ஐநாவில் ஆட்டம். இதை தான் ஆட்டக்காரக் குடும்பம் என்பார்களோ?!. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

இதில் கவுண்டரும் சேர்ந்து ஆடியிருக்காப்ல.. :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது! - ஐஸ்வர்யா நடனம் குறித்து அனிதா ரத்னம்

சென்னை: ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல... பரிதாப நாட்டியம் என்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் விமர்சித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. வைரமுத்துவின் அவசர தாலாட்டு உள்ளிட்ட சில பாடல்களுக்கு புதுமையான முறையில் அவர் நாட்டியமாடியிருந்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார். ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல... பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஏற்கெனவே சென்னையில் பல விழாக்களில் அவர் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

அதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல... பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஏற்கெனவே சென்னையில் பல விழாக்களில் அவர் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

Read more at: http://tamil.filmibeat.com/news/anita-rathnam-blasted-aishwarya-rajini-s-bharatha-nattiyam-045188.html

Link to comment
Share on other sites

நல்ல தேர்ச்சி பெற்றவர் மாதிரி தெரியல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் மேடையேற்றுமுன் விஜய் டீ . வி மேடையில் ஒருமுறை ஏற்றி இறக்கி இருந்தால் தேறியிருப்பார்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஐ.நா.வில் மேடையேற்றுமுன் விஜய் டீ . வி மேடையில் ஒருமுறை ஏற்றி இறக்கி இருந்தால் தேறியிருப்பார்....!  tw_blush:

தகப்பன் ரஜனிக்கு பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா  பஞ்சு அருணாசலம்  எஸ்பி முத்துராமன் பாலாஜி போன்றோர் பயிற்சி கொடுத்து பட்டை தீட்டியதால்தான் இன்று சுப்பர் ஸ்டார்..... இல்லையேல் இன்றும் மகளைப்போல் தையக்க தையக்க தான்....tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெல்லியையும் பரதத்தையும் கலந்து ஒரு டான்ஸ் ஐநாவிலை போட்டிருந்தால் இந்தியாவை வாழ்க்கையிலை மறக்கமாட்டாங்கள்.:grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.