பங்களாதேஷ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

3E315F2E00000578-0-image-a-5_14893979511

சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குழுந்தைகள் என பல்வேறு தரப்பினர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் 12 அடி உயரமுள்ள ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

தினமும் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு செல்பவர்களே இவ்வாறு ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

3E315FAA00000578-0-image-a-34_1489398598

இவர்கள் ரயில் நிலையத்தின் கூரையின் மேல் ஏறி, அதன்பிறகு கூரையிலிருந்து ரயிலின் மேல் ஏறி பயணிக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து தங்களது பயணத்தை மேற்கொள்வது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

3E315F9900000578-0-image-a-28_1489398553

3E315F0700000578-0-image-a-43_1489398662

3E315F4F00000578-0-image-a-25_1489398540

3E315EBB00000578-0-image-a-8_14893984008

3E315EF900000578-0-image-a-46_1489398681

3E315EAE00000578-0-image-a-31_1489398577

3E315EAA00000578-0-image-a-16_1489398449

3E315E8400000578-0-image-a-22_1489398495

3E315E9000000578-0-image-m-15_1489398445

3E315DF200000578-0-image-a-49_1489398714

3E315E9B00000578-0-image-a-19_1489398471

3E315CAA00000578-0-image-a-40_1489398639

3E315D8000000578-0-image-a-37_1489398619

http://www.virakesari.lk/article/17737