Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. 

குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசைகள் ஆனாலும் சில சமயங்களில் நிறைவேறாமலே போய் விடும் ....!

சுவையாய்ச் சொல்லியுள்ளீர்கள் சுவைப்பிரியன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கன்ட பாடசாலைக்கு முன்பும்ஒரு சைக்கில்கடையில் குச்சி ஐஸ் ஞாபகம் வருகின்றதே.......தொடருங்கள் உங்கள் சின்ன சின்ன ஆசைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சின்ன சின்ன ஆசைகள் ஆனாலும் சில சமயங்களில் நிறைவேறாமலே போய் விடும் ....!

சுவையாய்ச் சொல்லியுள்ளீர்கள் சுவைப்பிரியன்......!  tw_blush:

நன்றி சுவி வருகைக்கும் கருத்துக்கும்.

37 minutes ago, putthan said:

 எங்கன்ட பாடசாலைக்கு முன்பும்ஒரு சைக்கில்கடையில் குச்சி ஐஸ் ஞாபகம் வருகின்றதே.......தொடருங்கள் உங்கள் சின்ன சின்ன ஆசைகள்

சொன்னால் நம்பிறீங்களோ தெரியாது. இதை எழுதும் போது உங்களையும் சாத்திரியையும் நினைத்தேன்.வருகைக்கு நன்றி புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,நீங்களா:rolleyes: பாபு?...தொடந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்குச்சியால் நான் ஐஸ்பழமே குடிக்க விரும்புவதில்லை..காரணம் அந்தக் குச்சி தரும் சுவைக்கு எதுவும் ஈடாகாது..எத்தனை தரம் கையை வாயைக் கழுவினாலும் ஒரு வித நல்ல வாசம் வரும்..இங்கு எல்லாம் ஒரு வித பால் மணம் வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

சஜீவன்,நீங்களா:rolleyes: பாபு?...தொடந்து எழுதுங்கோ

நல்ல காலம் அந்த பாவப்பட்ட யென்மம் நான் இல்லை.tw_blush:

10 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

நீங்கள் இன்னும் பின்னுக்கு போட்டீங்கள்.tw_blush:வருகைக்கு நன்றி.

10 hours ago, யாயினி said:

அந்தக்குச்சியால் நான் ஐஸ்பழமே குடிக்க விரும்புவதில்லை..காரணம் அந்தக் குச்சி தரும் சுவைக்கு எதுவும் ஈடாகாது..எத்தனை தரம் கையை வாயைக் கழுவினாலும் ஒரு வித நல்ல வாசம் வரும்..இங்கு எல்லாம் ஒரு வித பால் மணம் வருவது.

நன்றி யாயினி. உங்கள் வருகைக்கும் ஞாபகப் பகிர்வுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கப் புள்ளிகள் அளித்து ஊக்குவித்த உறவுகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயது ஆசை... நிறைவேறா விடில், 
வளர்ந்த பின்பும்.... மனதை விட்டு நீங்காமல், ஒரு குறையாகவே இருக்கும் என்பதற்கு...
சுவைப்பிரியனது பதிவு... நல்ல  உதாரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுவைப்பிரியன்!

நீங்கள் எழுதினால்...அதில் ஏதோ ஒரு சாப்பாடு நிச்சயம் சம்பத்தப்படிருக்கும் என நினைத்தேன்!

உண்மையாகி விட்டது!

மாணவ கால நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்!

கரம் சுண்டல்....நினைவிருக்கா? அது தான் பத்துக் கடலையும்....மிளகாயும்..வெங்காயமும் என்னமோ ஒரு சோஸும் ( யாழ்ப்பாணத்தின் முதலாவது சோஸ்.) ஒரு பேப்பர் சுருளுக்குள்...அதை நிரப்பித் தருவார்கள்! எப்படித் தான் பத்துக் கடலையால்....நிரப்புகிறார்களோ?

நாங்கள் படிக்கும் காலங்களில், 'சந்திரா ஐஸ் பழம்' என்று ஒருவர் விற்பார்!

நாங்களும் உங்களைப் போல ஓடிப்போய் வாங்கிறது தான் வழக்கம்!

இப்போது நினைத்தால் சாப்பிட்ட அவ்வளவு ஐஸ் பழமும் வெளியே வாறது போல...ஒரு பீலிங் வரும்!

அவரது கண்கள் எப்பவுமே..வீங்கின படியிருக்கும்! கால்களும் வீங்கின படி தான் இருக்கும்!

ஒரு முறை நானும் சில மாணவர்களும் சேர்ந்து....ஐஸ் பழம் செய்யிற இடத்துக்குப் போய்ப் பார்த்ததன் விளைவு தான் அது!

இப்ப எல்லாம் ..சுகாதார விடயங்களில் கவனமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுகீவன்! ஒரு நாலுவரியில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஒரு அந்தா பந்தா இல்லாமல் இன்றைய அவசர உலகத்திற்கேற்ப......பலருக்கும் பொதுவான கதையை சுருக்கமாக சொல்லியிருக்கின்றீர்கள்.tw_thumbsup:
நீங்கள் முன்னர் ஆரம்பித்த திரியில் நிறைய எழுத நினைத்திருக்கின்றேன். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் விரைவில் எழுதுவேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், சுவைப்பிரியன்!

நீங்கள் எழுதினால்...அதில் ஏதோ ஒரு சாப்பாடு நிச்சயம் சம்பத்தப்படிருக்கும் என நினைத்தேன்!

உண்மையாகி விட்டது!

மாணவ கால நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்!

கரம் சுண்டல்....நினைவிருக்கா? அது தான் பத்துக் கடலையும்....மிளகாயும்..வெங்காயமும் என்னமோ ஒரு சோஸும் ( யாழ்ப்பாணத்தின் முதலாவது சோஸ்.) ஒரு பேப்பர் சுருளுக்குள்...அதை நிரப்பித் தருவார்கள்! எப்படித் தான் பத்துக் கடலையால்....நிரப்புகிறார்களோ?

நாங்கள் படிக்கும் காலங்களில், 'சந்திரா ஐஸ் பழம்' என்று ஒருவர் விற்பார்!

நாங்களும் உங்களைப் போல ஓடிப்போய் வாங்கிறது தான் வழக்கம்!

இப்போது நினைத்தால் சாப்பிட்ட அவ்வளவு ஐஸ் பழமும் வெளியே வாறது போல...ஒரு பீலிங் வரும்!

அவரது கண்கள் எப்பவுமே..வீங்கின படியிருக்கும்! கால்களும் வீங்கின படி தான் இருக்கும்!

ஒரு முறை நானும் சில மாணவர்களும் சேர்ந்து....ஐஸ் பழம் செய்யிற இடத்துக்குப் போய்ப் பார்த்ததன் விளைவு தான் அது!

இப்ப எல்லாம் ..சுகாதார விடயங்களில் கவனமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

இந்த சந்திரா ஐஸ்பழமும்  வருவதற்கு சில வருடம் முன்பு ஒரு ஐயா (இந்திய வம்சாவளி என ஞபகம் ) ஒரு நீலநிற வண்டிலில் ஐஸ் பழம் வித்துக் கொண்டுவருவார். அவர் நாங்கள் ஐஸ் பழம் கேட்டதும் ,அருகில் இருக்கும் ஒரு கம்பியை ஒரு கையால் சுத்திக் கொண்டு மறுகையால் ஒரு குழாயில் இருக்கும் பனை ஈர்க்குகளில் ஐஞ்சாறு எடுத்து சுத்தி வரும் முக்கோணக்  குழாய்களில் செருகி இன்னும் வேகமாய் சுத்திவிட்டு ஒவ்வொன்றாய் எடுத்துத் தருவார்.நல்ல பிங்க் மற்றும் சிகப்பு நிறங்களில் முக்கோணமாக ஒரு சான் நீளத்தில் ஐஸ் பழம் மட்டும் இருக்கும். அதில் இனிப்பான பாலும் ஐஸ்சுடன் சேர்ந்து இறுகி அபாரமான சுவையாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/03/2017 at 9:48 AM, தமிழ் சிறி said:

சிறிய வயது ஆசை... நிறைவேறா விடில், 
வளர்ந்த பின்பும்.... மனதை விட்டு நீங்காமல், ஒரு குறையாகவே இருக்கும் என்பதற்கு...
சுவைப்பிரியனது பதிவு... நல்ல  உதாரணம். 

நன்றி சிறி வருகைக்கும் கருத்துக்கும்.tw_blush:

21 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், சுவைப்பிரியன்!

நீங்கள் எழுதினால்...அதில் ஏதோ ஒரு சாப்பாடு நிச்சயம் சம்பத்தப்படிருக்கும் என நினைத்தேன்!

உண்மையாகி விட்டது!

மாணவ கால நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்!

கரம் சுண்டல்....நினைவிருக்கா? அது தான் பத்துக் கடலையும்....மிளகாயும்..வெங்காயமும் என்னமோ ஒரு சோஸும் ( யாழ்ப்பாணத்தின் முதலாவது சோஸ்.) ஒரு பேப்பர் சுருளுக்குள்...அதை நிரப்பித் தருவார்கள்! எப்படித் தான் பத்துக் கடலையால்....நிரப்புகிறார்களோ?

 

நன்றி புங்கை உங்கள் கருத்துக்கு.மற்றது எனக்கு கரம் சுன்டல் என்றால் உடன் நினைவுக்கு வருவது பெற்றோல் மக்ஸ் விளக்குத்தான்.பழசை ஞாபக்படுதியதற்ற்கு நன்றிகள்.tw_blush:

21 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சுகீவன்! ஒரு நாலுவரியில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஒரு அந்தா பந்தா இல்லாமல் இன்றைய அவசர உலகத்திற்கேற்ப......பலருக்கும் பொதுவான கதையை சுருக்கமாக சொல்லியிருக்கின்றீர்கள்.tw_thumbsup:
நீங்கள் முன்னர் ஆரம்பித்த திரியில் நிறைய எழுத நினைத்திருக்கின்றேன். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் விரைவில் எழுதுவேன்.

 

நன்றி குசா உங்கள் வருகைக்கும் கருத்தப் பகிர்வுக்கும்.

மீண்டும் புதிதாக ஊக்கப்புள்ளிகள் வழங்கி ஆதரவு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ  தியேட்டரில் இடைவேளை  வரும்

ஐஸ் சொக் குடிக்கலாம் என்ற அந்தநாளை  ஞாபகப்படுத்திவிட்டீர்கள்

சின்ன சின்ன நிறைவேறாத ஆசைகள்

என்றும்அசைபோட இனிமையானவை

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவை இப்படியான நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கு..... நமக்கும் இன்றுவரைக்கும் ஒரு ஆசை இருக்கு...... நிறைவேற சாத்தியங்கள் இருந்தாலும் அந்தந்தப்பருவத்தில் அவற்றை அநுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.... நல்ல முயற்சி சுவை வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 05/03/2017 at 7:19 AM, ஈழப்பிரியன் said:

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

அட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர்.

அது ஒரு காலம்.

நினைவூட்டியமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  பையன் : அம்மா அம்மா 

தாய்  : என்னடா கண்ணு 

பையன் : எனக்கு ஐம்பது சதம் கொடும்மா  வாசலிலே ஒருவன் 
                   குச்சி ஐஸ்  குச்சி ஐஸ்  என்று கத்தறான்  அவனை அனுப்பி விட 
தாய் : ???

:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/03/2017 at 8:17 PM, விசுகு said:

எப்போ  தியேட்டரில் இடைவேளை  வரும்

ஐஸ் சொக் குடிக்கலாம் என்ற அந்தநாளை  ஞாபகப்படுத்திவிட்டீர்கள்

சின்ன சின்ன நிறைவேறாத ஆசைகள்

என்றும்அசைபோட இனிமையானவை

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள் 

நன்றி விசுகு உங்கள் ஊக்கத்துக்கும் கருத்துக்கும்.

On 09/03/2017 at 7:52 AM, nunavilan said:

 பழைய நினைவுகளை அசைபோட்டமைக்கு நன்றி.

நன்றி நுனா உங்கள் கருத்துக்கும் பச்சைக்கும்

On 10/03/2017 at 3:21 AM, வல்வை சகாறா said:

சுவை இப்படியான நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கு..... நமக்கும் இன்றுவரைக்கும் ஒரு ஆசை இருக்கு...... நிறைவேற சாத்தியங்கள் இருந்தாலும் அந்தந்தப்பருவத்தில் அவற்றை அநுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.... நல்ல முயற்சி சுவை வாழ்த்துக்கள்.

நன்றி சகாரா உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்கும்.

On 10/03/2017 at 3:30 AM, Athi30 said:

அட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர்.

அது ஒரு காலம்.

நினைவூட்டியமைக்கு நன்றி

நன்றி அதி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

On 10/03/2017 at 3:48 AM, நிலாமதி said:

  பையன் : அம்மா அம்மா 

தாய்  : என்னடா கண்ணு 

பையன் : எனக்கு ஐம்பது சதம் கொடும்மா  வாசலிலே ஒருவன் 
                   குச்சி ஐஸ்  குச்சி ஐஸ்  என்று கத்தறான்  அவனை அனுப்பி விட 
தாய் : ???

:   

நன்றி நிலாக்கா உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிச்ச பிள்ளையை கூட மறக்கலாம் பள்ளிக்காலத்தில்  தின்று தீர்த்த குச்சி ஐசியை மறக்கையலாது சேட்டில் ஒழுகிய துளியால் எத்தனை பேச்சுக்கள் வேண்டி  இருக்கிறேன் அந்த நாட் களில் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர் மற்றும் ஊக்கப்புள்ளிகள் அளித்த அனைவருக்கம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு பகிர்வு சுவைப்பிரியன்.

எங்கள் பாடசாலை வாசலிலும் ஐஸ், தும்புமுட்டாஸ், விற்பார் ஒருவர். அதைவிட கடலை வகைகள்  வண்டிலில் வைத்து விற்பார் ஒருவர்.

பழையதை நினைவூட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் நினைவு பெருமூச்சுடன் வந்தது சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.