Jump to content

கிளிநொச்சியில் ஆறாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)


Recommended Posts

கிளிநொச்சியில் ஆறாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

 

 

 கிளிநொச்சி மாவட்டத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (25) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

unnamed__1_.jpg

கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்கள் தெரிவித்துவருகின்றனர்.

unnamed.jpg

தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

afaf.JPG

dgahhbhdgth.JPG

jlhlhl.JPG

sghgd.JPG

http://www.virakesari.lk/article/17066

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.