Jump to content

இந்துக்களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரி


Recommended Posts

இந்­துக்­களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும்

p4-281ea8e2205f1c2e5dd98768a95490d3a4cbb1c9.jpg

 

ஜனா­தி­பதி மைத்­திரி

(நமது நிருபர்)

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உலக வாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்­தி­னூ­டாக தமது மனதை பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவா­ராத்­திரி விர­தத்தை அனுஷ்­டிக்­கின்­றனர். இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நன்­நெறி கொண்ட மக்­க­ளாக அனை­வரும் வாழ வேண்டும் என்­ப­த­னையே அனைத்து சம­யங்­களும் போதிக்­கின்­றன. அந்த சமய தத்­து­வங்­க­ளையும், பண்­பு­க­ளையும் நினை­வுட்­டு­வ­தற்­காக விசேட பண்­டி­கைகள் மற்றும் விர­தங்கள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றன. 

அந்த வகையில் மன­தி­லுள்ள இரு­ளான அகந்தை, ஆண­வத்தை அழித்து அமை­தி­யையும், அன்­பையும் உரு­வாக்கும் இலக்­கு­ட­னான பல்­வேறு பாரம்­ப­ரிய சமய நிகழ்­வுகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­வது, இன்­றைய நவீன தொழில்­நுட்ப உலகில் மனி­தர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் வாழ்­வ­தற்கு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக அமை­கின்­றன.

இன்­றைய அதி­வேக பொரு­ளா­தார போட்­டி­க­ளுக்கு மத்­தியில் பாரம்­ப­ரிய மன அழுத்­தத்­துடன் வாழ்­ப­வர்­க­ளுக்கு மத வழி­பா­டுகள் ஓர் ஆற்­றுப்­ப­டுத்தல் பணியை மேற்­கொள்­கின்­றன. அந்­த­வ­கையில் ஆன்­மீக செயற்­பா­டுகள் சிறப்­பான சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உந்­து­சக்­தி­யா­கவே அமையும். 

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உல­கவாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்தின் ஊடாக தமது மனதைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இப்புனிதமான சிவராத்திரி நாளில் அவர்களது மன இருளகன்று ஔி பிறக்க வேண்டுமெனும் பிரார்த்தனைகள் நிறைவேறி, பண்புமிக்க நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-24#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடம் போயிட்டு இன்னும் இருள் நீங்கல நீங்கள் நீங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ஆனால் நீங்கின பாடாய் இல்லை  ஜனாதிபதி அவர்களேtw_confused:

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

. இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன்

அவர்களின் மன இருள் அகன்று தம்மை நசுக்குபவர்களை தமது இனத்தை திட்டமிட்டு அழிப்பவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

ஒருவர் வாழ்த்தினால் அதை ஏற்றுக்கொள்ளவும் ஒரு பக்குவம் வேணும்.

 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி!

Rolling laughter animated emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரணைக்குப் பூரணை பெளத்தர்களின் மனங்களில் இருக்கும் இருள் விலகினாலே போதும்.. உங்கள் நாட்டில் வாழும் இந்துக்களின் மனங்களின் தூய்மை புலப்படும். அங்கு இருள் இல்லை என்பதும் தெரிய வரும். tw_blush:

உப்படி வாழ்த்துவதிலும் பேசாமல் இருந்து துழைச்சிருக்கலாம். tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

அங்கு போய் கள்ளு குடித்தால. எல்லாம் ஒளிமயமாக தெரியுமா? அப்படியனால் நானும் போய் கள்ளு குடிக்கத் தான் இருக்கு மருதங்கேணி.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

வாவ் செம 

உங்களுக்கு சல்யூட்  ஒன்று  போல்

21 minutes ago, tulpen said:

அங்கு போய் கள்ளு குடித்தால. எல்லாம் ஒளிமயமாக தெரியுமா? அப்படியனால் நானும் போய் கள்ளு குடிக்கத் தான் இருக்கு மருதங்கேணி.?? 

வாங்கோ வாங்கோ வந்து குடிங்கோ  பிரதர் உங்கள் போதைக்கு அது தெரியாமல் போகலாம் சில வேளை 

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

அதுக்கேன் நெடுக்க்ஷை நக்கலடிக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


On 24/02/2017 at 8:59 AM, நவீனன் said:

இந்­துக்­களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும்

 

 

ஜனா­தி­பதி மைத்­திரி

(நமது நிருபர்)

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உலக வாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்­தி­னூ­டாக தமது மனதை பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவா­ராத்­திரி விர­தத்தை அனுஷ்­டிக்­கின்­றனர். இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நன்­நெறி கொண்ட மக்­க­ளாக அனை­வரும் வாழ வேண்டும் என்­ப­த­னையே அனைத்து சம­யங்­களும் போதிக்­கின்­றன. அந்த சமய தத்­து­வங்­க­ளையும், பண்­பு­க­ளையும் நினை­வுட்­டு­வ­தற்­காக விசேட பண்­டி­கைகள் மற்றும் விர­தங்கள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றன. 

அந்த வகையில் மன­தி­லுள்ள இரு­ளான அகந்தை, ஆண­வத்தை அழித்து அமை­தி­யையும், அன்­பையும் உரு­வாக்கும் இலக்­கு­ட­னான பல்­வேறு பாரம்­ப­ரிய சமய நிகழ்­வுகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­வது, இன்­றைய நவீன தொழில்­நுட்ப உலகில் மனி­தர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் வாழ்­வ­தற்கு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக அமை­கின்­றன.

இன்­றைய அதி­வேக பொரு­ளா­தார போட்­டி­க­ளுக்கு மத்­தியில் பாரம்­ப­ரிய மன அழுத்­தத்­துடன் வாழ்­ப­வர்­க­ளுக்கு மத வழி­பா­டுகள் ஓர் ஆற்­றுப்­ப­டுத்தல் பணியை மேற்­கொள்­கின்­றன. அந்­த­வ­கையில் ஆன்­மீக செயற்­பா­டுகள் சிறப்­பான சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உந்­து­சக்­தி­யா­கவே அமையும். 

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உல­கவாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்தின் ஊடாக தமது மனதைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இப்புனிதமான சிவராத்திரி நாளில் அவர்களது மன இருளகன்று ஔி பிறக்க வேண்டுமெனும் பிரார்த்தனைகள் நிறைவேறி, பண்புமிக்க நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 

 

இது வாழ்த்து மாதிரி தெரியல...

தமிழரின் தலைவிதி

இவரிடமெல்லாம்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மன இருள் அகல வேண்டுமென்றால் அது சிங்கள அரசியல் வாதிகளால்த் தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

நீங்கள் ஒரு உத்தமன்.

Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

rolling.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.