Jump to content

புலம் பெயர் கள்ள கூட்டத்தின் காணி சுவீகரிப்பு.


M.P

Recommended Posts

வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.

நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் செய்து காசு சேர்த்து போட்டு அதை என்ன செய்வது என்று தெரியாமல் தாய் தந்தை உறவுகள் பெயரில் காணி வீடு வேண்டி விருதுகள்.

இதனால் வட கிழக்கில் உள்ள சாதாரண குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை புரியும் பக்குவம் இருக்குமா தெரியவில்லை.

வட கிழக்கின் எல்லை புற கனிகளை வேண்டி விடடால் பரவாயில்லை. சிங்கள குடியேற்றங்களை தடுக்க வாவது உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M.P நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP யர், ஒருபோதுமே மறுபக்கம் உள்ள பிரச்சனை பார்ப்பதில்லை.

உருட்டு மாட்டு வேலைகள் செய்பவர்கள் தான் காணி வீடு வாங்குகிறார்களா ? 

நீங்கள் உங்கள் நண்பருக்காக வாங்கிப் போட இஷடமில்லை.... ஏனெனில் நீங்கள் உருட்டு மாட்டு வேலைகள் செய்வதில்லை... அப்படித்தானே?

புலம் பெயர் தமிழர்கள் வாங்காவிடில், வேறு பலர் வாங்கிப் போட தயார் என்பது தெரியவில்லையா?

கிழக்கில் என்ன நடக்கிறது? பணத்துடன்... தமிழர் காணி கிடைக்குமா என்று ஒரு கூட்டம் அலைகிறதே.

முதலில் உங்கள் நபருக்கு உதவுங்கள். அது உதவி மட்டுமல்ல... அவ்வாறு செய்வதால்.... காணிகள் தமிழர்கள் மத்தியில் மட்டுமே இருக்கும்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சிங்கள குடியேட்டம்... சிறப்பாக நடக்கட்டும்.

பாதுகாப்பாக உணரும் போது... திரும்பி வரக்கூடிய, புலம் பெயர் தமிழர்களிடம் பணத்தினை வாங்கிக் கொண்டு, முறையான உறுதியுடன் வித்து விட்டு போவார்கள்.

பணம்... பேசும்.

கொள்ளுப்பிட்டி முதல் மொரட்டுவ வரை நிகழ்ந்தது.... நிகழ்கிறது.

அனைத்துக்கும் முதல் தெளிவாக சிந்திக்க பழக வேண்டும் MP தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

M.P நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

தம்பி வாரது ஏதாவது முறைப்பாட்டோடதான் வாரது   

தம்பி சொல்வது உன்மையும் தான் கன பேர் வித்துப்போட்டுகிறார்கள்  ஏனென்றால் நாங்கள் இனி வரப்போவ்வதில்லையே என்ற காரணத்தினால் என்னவோ அல்லது சுற்றுலாவுக்கு வந்து போகலாம் அப்போது  உல்லாச விடுதிகளில் தங்கிவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்களோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, முனிவர் ஜீ said:

தம்பி வாரது ஏதாவது முறைப்பாட்டோடதான் வாரது   

தம்பி சொல்வது உன்மையும் தான் கன பேர் வித்துப்போட்டுகிறார்கள்  ஏனென்றால் நாங்கள் இனி வரப்போவ்வதில்லையே என்ற காரணத்தினால் என்னவோ அல்லது சுற்றுலாவுக்கு வந்து போகலாம் அப்போது  உல்லாச விடுதிகளில் தங்கிவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்களோ

 

முனிவர்,

விசயத்தை சரியா விளங்கேயில்லை போல கிடக்குது.

அவர் விக்கிறதை பத்தி கதைக்கேல்ல... வாங்கிறதை பத்தி தான் கதைக்கிறார் கண்டியாலோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முனிவர்,

விசயத்தை சரியா விளங்கேயில்லை போல கிடக்குது.

அவர் விக்கிறதை பத்தி கதைக்கேல்ல... வாங்கிறதை பத்தி தான் கதைக்கிறார் கண்டியாலோ...

ம் விளங்கினது நான் சொன்னதும் கனபேர் வித்து விட்டு செல்கின்றனர்   அதிகமான விலைக்கு  அதை வாங்க முடியாமல் உள்ளூர் வாசிகளும் அதை வாங்குபவர்கள்  செல்வந்தர்களே அவர்கள் அதை வாங்கி கோட்டல்கள் மாபெரும்கடைதொகுதியை கட்டிவிடுகிறார்கள் பாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

ம் விளங்கினது நான் சொன்னதும் கனபேர் வித்து விட்டு செல்கின்றனர்   அதிகமான விலைக்கு  அதை வாங்க முடியாமல் உள்ளூர் வாசிகளும் அதை வாங்குபவர்கள்  செல்வந்தர்களே அவர்கள் அதை வாங்கி கோட்டல்கள் மாபெரும்கடைதொகுதியை கட்டிவிடுகிறார்கள் பாஸ்

 

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

வாங்கலாம் நாதா மீண்டும் அந்த நிலத்தில் பயிர் செய்ய அவர்கள்  விரும்புவதில்லையே பிற தொழில் தொடங்க நினைப்பதால் நிலம் அற்று போவதாக இருக்கலாம் அல்லவா எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாது அல்லவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு நாக விகாரையில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பிக்கு இருந்தார், 

(இதுக்குப்பிறகு நான் கூறும் விடையம் கொஞ்சம் மனதுக்குக் கோவம் வரும் எனத் தெரியும் ஆனால் அதையும் சீணணிக்க வேண்டும்) 

அந்த ஊரின் எங்கட பொம்பிளையோட கொஞ்சம் தொடர்பு பிறகென்ன நாகவிகாரையைச் சுற்றியுள்ள பொருளாதார ரீதியில் சிரமம் உள்ள சிலருக்கு அவர்களது காணியை அறுதியாக வைத்துக் காசு கொடுத்து, விகாரையின் அருகில் உள்ள காணிகளை எல்லாம் வளைச்சுப்போட்டுட்டார் அதுக்கு அந்தப்பொம்பிள்ளைதான் துணையாக இருந்தது எனக்கேள்வி,

கொஞ்சம் மாற்றி யோசிச்சுப்பாருங்கோவன்.

எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணியும் அதனுடன் சேர்ந்த பழைய வீடும் கொழும்பில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணிக்குச் சொந்தம் அப்பெண்மணி இன்னுமொரு முஸ்லீமுக்குச் சொந்தம் குடும்பத்தை இட்டுட்டு அவருடன் குடித்தனம் செய்யுறா, காணி விலைக்கு வந்தது கொஞ்சம் இல்லை கனக்க விலை கொடுத்துத்தான்  நான் வாங்கினேன் இல்லையே எதிர்காலத்தில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிவாசல் வரக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கும். அதுக்கு அடுத்தகாணி கிட்டத்தட்ட நூறு பரப்பு அதன் உரிமையாளர் கொழும்பில் இருக்கினம் அவர்களது சம்பந்த பகுதியில் ஒருவர் முஸ்லீம் பெண்ணை கலியானம் செய்திருக்கிறார் ஐந்து பரப்புக் காணிக்குள் பள்ளிவாசல் வருவதைத் தடுத்தாயிற்று இப்பொ நூறு பரப்பில பள்ளிவாசலும் ஐ எஸ் எஸ் சின் முகாமும் வரப்போகுது என்ன செய்யுறது எண்டு யோசிக்கிறன்.

ஆனால் எம்பி என்னடாவெண்டால் புலம்பெயர் தமிழர் தோழில எம்ம்ப் எம்ம்பி குதிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் கள்ளர் வாங்கிறது இருக்கட்டும்.. சிங்களவங்கள் வாங்கிறாங்களே.. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்...??! :rolleyes:

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

உள்ளூரிலேயே பலர் வாங்க இருக்கினம். வாங்கி அதை பயன்படுத்தி தாங்களும் கொஞ்சம் பயன் பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுத்து வாழ வைக்க விரும்பினம். கள்ள காட் போட்டு காசு எடுத்த தமிழன் காசை என்ன செய்வது என்று தெரியாமல் வேண்டி விடுவதால் என்ன பயன். அதுகும் வேர்வை சிந்தி உழைத்தால் காசின் அருமை தெரியும். நியாய விலைக்கு வாங்க முயற்சிப்பான். சும்மா வந்த காசுதானே. விற்பவன் கேட்கும் விலையை அள்ளி கொடுத்தால் காணி விலை கூரையை பிய்த்து கொண்டு போகாமல் என்ன செய்யும்

லண்டனில் கடை வைத்து இருப்பவன் 50% வீதம் கூட நல்லவன் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளிட்கு இன்னும் பழைய பெற்றோல் செட் மனேஜரின் மீது இருக்கும் கடுப்பு போகவில்லை போல 
மனேஜரும்  ஊரில ஒரு பெரிய காணி வாங்கிவிட்டார் போல கிடக்கு 
சரி இது எனது ஊரில் சமீபமாக நடந்தது ,பாண்டிருப்பு மருதமுனை எல்லையில் தமிழருக்கு சொந்தமான காணியொன்று 
இது பிரதான வீதியினை ஒட்டி இருந்ததால் விலை சூப்பர் ரகம் ( பிரதான வீதிக்கருகாமையில்  இருக்கும் காணிகள் அடிக்கணக்கிலேயே விற்கப்படும் பேர்ச்சஸ் கிடையாது ) 
இறுதியாக 8 மில்லியன் ரூபாய்க்கு விலை போனது. வாங்கியவர் இன்னுமொரு தமிழர் 
இரண்டு மாதத்தின் பின்னர் ஒரு டக்கர் சூப்பர் மார்கட் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு கல்லாவில் முஸ்லிம் ஒருவர் குந்திக்கொண்டிருந்தார்.
விசாரித்து பார்த்ததில் 2 லகரத்தை வாங்கிக்கொண்டு எங்கடை ஊத்தை வாளி நடுவில் பினாமியாக நின்றிருக்கிறது .
இதற்க்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ...?  இதை விட புலம்பெயர் தமிழர்கள் சொத்தாக வாங்கி குவிப்பது எனக்கு  ஒன்றும் தப்பாக படவில்லை    
புலம் பெயர் தமிழர் மட்டும்தான் தப்பாக உழைக்கிறார்களா ....?

Link to comment
Share on other sites

இது தான் யதார்த்தம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். இது எனக்கும் உமக்கும் விலக்கல்ல. 

என்ன உப்பிடியான ஊத்தவாளிகள் எங்களின் எழுத்தை வாசித்து திருந்தட்டும். அவங்களுக்கும் மனசாட்சி உறுத்தட்டும்.

நீர் சொன்னது உண்மைதான். அதன் லண்டன் பெற்றோல் கடைக்காரன் வடமராட்சியில் தன் வயது போன பெற்றோர்கள் பெயரில் பெரிய அளவில் காணி வேண்டி குவித்து இருக்கான்.

Link to comment
Share on other sites

புலம் பெயர் கள்ள தமிழா! நீ எப்படியும் உழை. சந்தோசமாக இரு. கூத்தடி. ஆனால் சாதாரண வியர்வை சிந்தும் நேர்மையான தமிழனின் வாழ்வில் பாதிப்பில்லாமல் இரு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்கள் நிலத்தை வாங்கி விடுவது காணிகள் மாற்று இனத்தவர்களின் கைக்கு செல்வதை தடுக்கலாம்.இதுவும் ஒரு வகை மண் மீட்ப்புத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, M.P said:

புலம் பெயர் கள்ள தமிழா! நீ எப்படியும் உழை. சந்தோசமாக இரு. கூத்தடி. ஆனால் சாதாரண வியர்வை சிந்தும் நேர்மையான தமிழனின் வாழ்வில் பாதிப்பில்லாமல் இரு. 

MP க்கு வேற ஏதோ பிரச்சணை.

யாழில் நண்பரது வீட்டுக்குப் பக்கத்தில் காணி விற்பணைக்கு வந்தது.....

இவர் கேட்டதிலும் பார்க்க, கூடுதலான தொகைக்கு தென்னிலங்கை பார்ட்டி கேட்டிருக்கிறது.

அவர் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டு காணியை, நிலைமையை பற்றி சொல்லி, இரு நண்பர்கள் சேர்ந்து அதை வாங்கி விட்டனர்.

அதில் மூன்று வீடு கட்டி, இரண்டை ஆகக் குறைவான வாடகைக்கு கஸ்டப்பட்ட இரு குடும்பத்துக்கும் கொடுத்து, ஒன்றை தாம் போகும் போது தங்கவும் வைத்துள்ளார்.

முக்கியமாக இருநண்பர்களும், வங்கியாளர்கள். 

இது சரியா, தவறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கடும் கோபத்தில் இருக்கிறார்  போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2017 at 6:54 AM, M.P said:

 

புலம் பெயர் கள்ள கூட்டத்தின் காணி சுவீகரிப்பு.

இதைத்தான்

மல்லாக்காக படுத்தபடி துப்புவது என்பது....

Link to comment
Share on other sites

15 hours ago, சுவைப்பிரியன் said:

புலம் பெயர் தமிழர்கள் நிலத்தை வாங்கி விடுவது காணிகள் மாற்று இனத்தவர்களின் கைக்கு செல்வதை தடுக்கலாம்.இதுவும் ஒரு வகை மண் மீட்ப்புத்தான்.

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

அதுதான் நான் சொல்லுறன் எல்லை புற காணிகளை வேண்டி விட்டால் பாதுகாக்கப்படலாம்

14 hours ago, Nathamuni said:

MP க்கு வேற ஏதோ பிரச்சணை.

யாழில் நண்பரது வீட்டுக்குப் பக்கத்தில் காணி விற்பணைக்கு வந்தது.....

இவர் கேட்டதிலும் பார்க்க, கூடுதலான தொகைக்கு தென்னிலங்கை பார்ட்டி கேட்டிருக்கிறது.

அவர் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டு காணியை, நிலைமையை பற்றி சொல்லி, இரு நண்பர்கள் சேர்ந்து அதை வாங்கி விட்டனர்.

அதில் மூன்று வீடு கட்டி, இரண்டை ஆகக் குறைவான வாடகைக்கு கஸ்டப்பட்ட இரு குடும்பத்துக்கும் கொடுத்து, ஒன்றை தாம் போகும் போது தங்கவும் வைத்துள்ளார்.

முக்கியமாக இருநண்பர்களும், வங்கியாளர்கள். 

இது சரியா, தவறா?

நல்லவர்களும் எங்கள் புலம் பெயர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, M.P said:

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

மற்ற இனத்துக்காரன் அதிக விலை கொடுத்து வாங்க இருக்கிறார்களே,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, MEERA said:

மற்ற இனத்துக்காரன் அதிக விலை கொடுத்து வாங்க இருக்கிறார்களே,

லாஜிக் இல்லாமல் கதைப்பதால், MP நமது சங்கத்தின் உறுப்பினராக, அரசியல் புகுந்து, பாராளுமன்றம் போகவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லாஜிக் இல்லாமல் கதைப்பதால், MP நமது சங்கத்தின் உறுப்பினராக, அரசியல் புகுந்து, பாராளுமன்றம் போகவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். :grin:

 

என்ற வோட்டை அதற்கு போடுறன் நாதா tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2017 at 5:16 AM, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

முஸ்லிம் சகோதர்கள்,சிங்கள சகோதரர்கள் வாங்கி ஐக்கிய இலங்கையை உருவாக்க உதவலாம்..என்று சொல்லுகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/02/2017 at 10:48 AM, M.P said:

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

அதுதான் நான் சொல்லுறன் எல்லை புற காணிகளை வேண்டி விட்டால் பாதுகாக்கப்படலாம்

நல்லவர்களும் எங்கள் புலம் பெயர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன்

இனி ஏன் எங்களுக்கு எல்லை ? நாங்கள் தானே ஐக்கியமாகிவிட்டோம்.....சிறிலங்காவுக்குள் புலம்பெயர்ந்த கள்ள கோஸ்டி தமிழன் உள்ளே வராமல் தடுக்க எல்லை போடவேண்டும் tw_anguished:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.