Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

20 minutes ago, Maruthankerny said:

ஒரு யாழ் இணைய வாசகனாக இருக்கும் என்னால் இதை நம்ப முடியவில்லை!

2598.jpg

தொடர்ந்தும் யாழை மட்டும் வாசியுங்கோ 

இங்கு Previous visa என்ற கேள்வியில் நீங்கள் எத்தனை தரம் வந்தீர்கள் என்ற விபரம் பதியப்படும்.

இதைத்தான் மரம் தெரியாதவனுக்கு இலை புடுங்கி காட்டுவது என்பது.

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியோடு பொருந்துவதால்........

 

சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டியது.
----------------------------------------------------------------------

என்னைக் கடத்திய வெள்ளை வான் உங்களிடம் அப்படியேதான் இருக்கின்றது.                                                                                                                                                                                                                என் மகனை விடு...என் மகனை விடு என என் அம்மாவும், அப்பாவும் தங்கைகளும் உங்கள் காலைப்பிடித்துக் கதறக்கதற                                                                                                                அவர்களின் பிடறியைப் பிடித்து சுவரோடு அடித்துவிட்டு வந்த கடத்தல்வீரர்களுக்கு                                                                                                                                                                                 இன்னமும் சம்பளமும், சொகுசு வாழ்க்கையும் கொடுத்துகொண்டிருக்கும் அரசு உங்களிடம் அப்படியேதான் இருக்கிறது.

என் கைகளைப் பின்னால் முறித்துக் கட்டி வாகனத்தில் கீழே போட்டு சில வீரர்கள் மிதிக்க, என் கண்களில் ரத்தம் கசிய                                                                                                                              மயங்கியதை கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி வாகனத்தை செலுத்திய சாரதி இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்.                                                                                                                   கடத்தி வரும்போதே அரைமரணத்தைக் கடந்துவிட்ட என்னை தறதறவென இழுத்துச் சென்று                                                                                                                                                                                 கட்டித்தூக்கிய கயிறு  இன்னமும் அவிழ்க்கப்படாமல் அப்படியேதான் இருக்கிறது.

என் ஒவ்வொரு உறுப்பையும் பிடுங்கி பிடுங்கி பதம்பார்த்த அத்தனைக் கருவிகளுக்கும் உரையிட்டு அப்படியேதான் பாதுகாக்கிறீர்கள்.                                                                          என்னிடம் உயிர் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தும் அம்மாவின், அப்பாவின் கதறல் சத்தம் உங்கள் முகாமுக்கு முன்னால் கேட்கும்போதெல்லாம்,                                                        உங்கள் மகனை நாங்கள் கடத்தவில்லையெனப் பச்சைப்பொய் சொல்லும் மந்திரர்கள் சுதந்திரமாக அப்படியேதான் வலம்வருகின்றனர்.

நான் சாவதற்கு முதல்நாள், என்னை விடுவிப்பதற்கு 15 லட்சம் ரூபாய் கப்பம் கேட்டு கடிதம் எழுதி,                                                                                                                                               உங்களால் முறிக்கப்பட்ட விரலை அழுத்திப் பிடித்து கையெழுத்து வாங்கியவர்களும் அப்படியேதான் இருக்கின்றனர்.

என்னைத் தேடுவதிலேயே எல்லாம் தொலைத்துவிட்ட அப்பா                                                                                                                                                                                                                                          தன் சிறுநீரகத்தை விற்று உங்களிடம் தந்த பணத்தை   கைக்கூசாமல் வாங்கிக்கொண்ட வீரர்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றனர்.                                                          கடைசியில் நான் கொல்லப்பட்டுவிட்டதைக்கூட சொல்ல இரக்கமற்ற விசாரணையாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

உங்கள் எல்லாமே எந்த மாற்றமும் இல்லாம் அப்படியே இருக்க, என்னை விடுதலை செய்யச்சொல்லி தங்கை போராடுகிறாள்.                                                                                                           அவளையும் படம்பிடித்து சேமித்துவைத்துக்கொள்கின்றீர்கள். உங்களின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்,                                                                                                                                          என்னைக் கடத்தியதுபோல அவளையும் கடத்திவிடாதீர்கள்.

உங்களிடமிருக்கும் ஏதாவதொரு துப்பாக்கியால் பின்னால் இருந்து ஒரே சூடாய் சுட்டுவிடுங்கள்.                                                                                                                                                                             என் விடுதலைக்காக விரதம் இருந்து விரதமிருந்து என்பும்தோலுமாகிய அவளின் உயிரை பறிக்க உங்கள் ஒரு ரவை போதும். என் செல்லத்தங்கை உங்கள் சித்திரவதைகளில் ஒன்றைக்கூட தாங்கமாட்டாள்.

-யாவும் கலப்படமற்ற கற்பனை சம்பந்தா...!
- Jera Thampi

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

அனுபவம் 24. இப்ப எல்லாம் தமிழ் பாட்டு போட்டுக் கொண்டு மொரட்டுவ தமிழ் மாணவ சமூக.. ஆக்கள் வாரத்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் வர ரயிலை பாவிக்கினம். சோடி சோடியா லப்டப்பும் கையுமா திரியினம். 

நல்ல விடயம்தானே நெடுக்ஸ் - ஐரோப்பாவின் அளவிற்காவது இல்லாவிட்டாலும் முன்னற்றம் வரவேற்கப்படவேண்டியதே.

அனுபவம் 25. வெள்ளையளும் உல்லாசப் பயணம் போகினம் யாழ்ப்பாணம். யாழ் பண்ணை வீதி நன்கு திருத்தப்பட்டு வீதி இரு மருங்கிலும் நடைபாதை அமைக்கப்பட்டு.. ஒரு உருப்படியான வேலை அதில் நடந்தது தெரியுது.

உண்மைதான் நெடுக்ஸ்
கொஞ்சம் கோட்டைக்கும் பண்ணை கடற்கரைக்கும் இடையே உருவாக்கப்பட்ட அழகான நடைபாதை + பூங்காவின் இன்றைய நிலைக்கு மாநகர சபை காரணமா இல்லையா என்றும் எழுதி இருக்கலாம்.

அனுபவம் 26. இப்ப எல்லாம் யாழ்ப்பாண நகரில் என்றில்லை.. எல்லா சிற்றூரிலும் ஓட்டோ தான். மக்கள் நடக்க சரியான பஞ்சி.

இதற்கு காரணம் பஞ்சி இல்லை - ஒரு வித முன்னேற்றம் + அதிக பணப்புழக்கம்.
பக்கத்து தெருவில் உள்ள கடைக்கே காரில் செல்லும் நாம் மக்களின் ஆட்டோ பாவனை பற்றி குறை சொல்வது அழகில்லை.

அனுபவம் 27. சிறீலங்கா முப்படை ஆட்களும் யாழ் நகரில் சர்வ சாதாரணமாக திரியினம்.. போகினம்.. வ்ருகினம்.. பொருள் கொள்வனவு செய்யினம்.. எம்மவர்களும் மதிப்பு மரியாதையோட தான் நடத்தினம்.

உண்மைதான் நெடுக்ஸ் - பயம் இன்னமும் விட்டு போகவில்லை. ஆனால் கோப்பாபுலவு அந்த பயமும் குறைவதை காட்டுது.

அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது.

இன்று பேச்சு சுதந்திரம் இங்கு இருக்குது.
எனது முகவரியையே கொடுத்து சொந்த பெயரிலேயே இங்கிருந்தே எழுதுகின்றேன் புரியவில்லையா!!!

அனுபவம் 29. கோவில்கள் பல நிறைவடைந்து.. கம்பீரமாக எழுந்து நிற்பதோடு.. மின்விளக்குகளால் எரியூட்டி நிற்கின்றன.

உண்மைதான் நெடுக்ஸ்
எனக்கு இந்த வளர்ச்சி பிடிக்கவில்லை.
இந்த பணத்தை வைத்து எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்திருக்கலாம்.
ஆனாலும் நான் ஏன் காங்கேசன்துறையில் கோவில் பணிகளில் ஈடுபட்டேன் என்று நீங்கள் கேட்கலாம் 
பதில் : மக்களுக்கான ஒரு பொது இடம் இருக்கும்போதுதான் அதனை சுற்றி மக்கள் மறுபடியும் குடியேறுவார்கள் என்பதை தவிர வேறு காரணமில்லை.
மொத்தத்தில் நான் கடவுளை நம்புவதில்லை.

அனுபவம் 30. இப்ப மின்சாரம் தடையின்றி வருகிறது. லக்ஸபான மின்சாரம் என்று சொல்லினம். மின்சாரச் செலவு பொருட் செலவோடு ஒப்பிடும் போது அதிகமாகத் தெரியவில்லை.

உண்மைதான் நெடுக்ஸ்

63 - 93 யூனிட் மாதத்திற்கு பாவிக்கும் ஒருவருக்கு யூனிட்டுக்கு பத்து ரூபாய்தான். இது சாதாரண பாவனைக்கு போதும். 


 அனுபவம் 31. வீதி அகட்டிப்பு என்று.. மக்களின் காணிகள்.. மதில்கள்.. வேலிகள்.. எல்லாம் பறிபோய்க்கிட்டு இருக்குது. மக்கள்.. ஏதோ வீதி அகலுது என்று கதைக்கப் பேச ஆளின்றி.. மெளனித்துக் கிடக்கிறார்கள்.

இது தவறு - அவர்களுக்கு உடைக்கப்பட்ட மதில் கட்டிக்கொடுக்கப்பட்டதுடன் காணிகளுக்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை ஒன்றும் சிங்கப்பூர் இல்லை. சிங்கப்பூர் மட்டுமே சந்தை பெறுமதியை விட அதிகமான நஷ்டஈடு கொடுக்கும் ஒரு நாடு. உலக பணக்கார நாடுகளின் வரிசையில் முன்னே இருக்கும் நோர்வேயில்கூட சந்தை மதிப்பின் பத்து வீதம் கூட இருக்காது அரசாங்க மதிப்பு. லண்டனில் அதைவிட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அனுபவம் 32. யாழில்... பெண் பிள்ளைகள் எல்லாம்.. சில புலம்பெயர்.. உள்ளூர் ஊடகங்கள் சொல்லுற மாதிரி ஆடிக்கிட்டுத் திரிவதாகத் தெரியவில்லை. ஒரு சிலது திரியலாம். பொரும்பான்மை பிள்ளைகள் நல்லாத்தான் இருப்பதாகத் தெரியுது.

உண்மைதான் நெடுக்ஸ்

அனுபவம் 33. படி.. படின்னு.. இப்ப முன்னிலைப் பாடசாலைப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடுவது அவலம்.

உண்மைதான் நெடுக்ஸ்

 இது மிகவும் கேவலமானது
இப்பவெல்லாம் முதலாம் வகுப்பிற்கே டியூஷன். அதுவும் உந்த புலமை பரிசிலுக்கு பிள்ளைகளை படுத்துவது இருக்கே, சொல்ல முடியாத துன்பம்.

அனுபவம் 34. யாழ் நகர.. கொழும்பு.. பள்ளிப் பிள்ளைகளிடம் நல்ல ஆங்கில மற்றும் கணணி அறிவும் நவீன தொழில்நுட்பக் கையாடல் அறிவும் வளர்ந்திருப்பது.. வளர்ந்து வருவது ஆரோக்கியம்.

உண்மைதான் நெடுக்ஸ்

அனுபவம் 35. யாழ் பல்கலைக்கழகம் அப்படியே கிடக்கு. வர்ணம் மட்டும் பூசி இருக்காங்க.

இல்லை நெடுக்ஸ் 
யாழ் பல்கலைக்கழகம் பல விடயங்களில் விஸ்தரிக்கப்பட்டு முன்னேறுகின்றது - விபரிக்க தனித்திரி தேவை.

அனுபவம் 36. யாழ் நகர ஒழுங்கைகள் எல்லாம் புது வீடுகளால் நிரம்பி இருக்குது. ஆனால் சில இடங்கள் அதே தகர வேலிகளோடு தான். 

நல்ல விடயம்தானே நெடுக்ஸ்

அனுபவம் 37. யாழ் நகர்.. மற்றும் அதனை அண்டி நவீன வியாபார நிலைகள் பெருகி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புள்ளது. கொழும்பில்.. காலி வீதி நவீனமாகி இருக்குது.

உண்மைதான் நெடுக்ஸ்

அனுபவம் 38. கொழும்பில் இன்னும் வீதி போக்குவரத்து நெருசல் குறையவில்லை. காலையும் மாலையும்.. பல மணி நேரம் தாமதங்கள். ஓட்டோக்கள்.. கடற்கரை வீதியை இப்ப பாவிக்கினம். மற்றும்படி காலி வீதி பிசி.

உண்மைதான் நெடுக்ஸ்

அனுபவம் 39. கொழும்பு வாழ் எம்மவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களை கொப்பி பண்ணுவதில்.. அதாவது வீடுகளில் பாத்ரூம் அமைப்பதில் இருந்து.. பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது உள்ளிடங்க.. துடியா துடிச்சுச் செய்கிறார்கள். தப்பில்லை. நல்ல வழிக்கு போனால் நல்லது.

இது தவறு நெடுக்ஸ்
இங்கு வசதியானவர்கள் வாழ்க்கையை பார்த்துத்தான் வெளிநாட்டில் எம்மவர்கள் வாழ முற்பட்டார்களே தவிர. இங்கு வசதியாக வாழ்ந்தவர்கள் உங்களை பார்த்து கொப்பி அடிக்கவில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை இப்படித்தான் எப்போதும் இருந்தது.

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. tw_blush:

மக்கள் திருந்துகிறார்கள் - வேஷங்களுக்கு இனிமேல் இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.

அனுபவம் 41. காலநிலை மழை. ஊரிலும் மழை கொழும்பிலும் பிற்பகலில் மழை. ஊரில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருந்தது. நுளம்பு வலை நல்ல தூக்கத்துக்கு உதவும். நுளம்பு வத்தி தலையிடிக்கும். ஆனால்.. நுளம்பு ஸ்பிரே பறுவாயில்லை.  மற்றும் பள்ளிக்கூடங்கள்.. 7:30 காலை தொடங்கி 1:30 முடியுது. பெற்றோரில் பெரும்பான்மையானோர் இதனை வரவேற்கினம்.

உண்மைதான் நெடுக்ஸ்

நாங்கள் பாடசாலை போனபோது ஒரு மணிக்கு பாடசாலை முடிந்தால் ஒரு சந்தோசம்- நிறைய நேரம் விளையாடலாம் என்று.
இன்று இந்த குழந்தைகள் அடுத்து என்ன டுஷனோ என்ற கவலையுடன் வீடு வருவது வருந்ததக்கது.

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்கு. tw_blush:

அப்ப உங்களுக்கு இருந்திருக்காதுதானே!!!:grin::grin:

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

நீங்கள் இன்னும் போராட்ட காலத்தில் இருந்து மீளவில்லை. 
தேசத்துக்கு போராடியவன் இன்று ஒரு நாள் சோற்றுக்கு போராடுகிறான்.
நீங்கள் வேற.. தனி நாடு, அயல் நாடுன்னு காமெடி பண்ணிக்கிட்டு.

தந்தை செல்வா போன்றவர்கள் ஆயுதப் போராட்டம் வர முன்னமே தமிழீழத்தை அடையாளம் காட்டிவிட்டார்கள். தமிழீழம் எங்கள் சந்ததிக்கு அடையாளம் காட்டப்பட்டதில் இருந்து அதுதான் எங்கள் தேசம் என்பது உறுதிப்பட்ட பின்னும் சொறீலங்காவை என் தேசமாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போராடினவர்களில் இன்னும் எத்தனையோ பேர் தமிழீழத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு தான் வாழ்கிறார்கள். போலிகள் காட்டிக்கொடுத்துப் பிழைச்சாலும். tw_blush:

4 hours ago, ஜீவன் சிவா said:

Sorry நெடுக்ஸ் 
இதுவும் பொய்
'
நான் ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு விண்ணப்பித்தபோது எனக்கு நேர்முக பரீட்ச்சையும் நடந்தது. அதில் அவர்கள் கேட்ட கேள்வியில் ஒன்று நான் எப்போது இலங்கையை விட்டு வெளியேறினேன் என்பது. அதற்கு நான் 30 ம் திகதி என்று கூற இல்லை 29 என்கிறார்கள். இலங்கை கடவுசீட்டில் மூன்றுமுறை இலங்கை திரும்பினாய் ஏன் 1991 இற்கும் 2011 இற்கும் இடையே வரவில்லை என்றும் கேட்டார்கள்.

பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும்

இப்பவும் எனது ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு உரிய ஸ்டிக்கரில் நான் நோர்வேஜியன் பாஸ்போர்ட்டில் எத்தனை தரம் இலங்கை வந்தேன் என்ற விபரம் இருக்குதே.

 

எங்களுக்குத் தெரியாமல் போச்சு.. அந்த குடிவரவு அதிகாரி தாங்கள் தான் என்பது.

பின்ன என்னவாம்.. அங்கு நடந்தவற்றை ஏதோ நேரில் கண்டவர் கணக்கில்.. நாங்க சொல்லப் பொய் எங்கிறீர்கள்.. நீங்கள் சொல்வதை நாங்கள் மெய் என்று நம்பனும் என்றும் எதிர்பார்க்கிறீர்கள்.

அந்த அதிகாரியிடம்.. உங்கள் சிஸ்டம் பழைய தரவுகளை சரியாக இனங்காணவில்லை..போல் இருக்கு.. என்று நாங்க சொல்ல.. அவனே பேசாமல்... இருக்கிறான். இஞ்ச சிலர்.. சொறீலங்காவுக்கு மட்டுமல்ல.. அதன் அரைகுறை சிஸ்டத்துக்கும் வாக்காளத்து.  ISO சான்றிதழ் வழங்கினாலும் வழங்குவார்கள் போல் உள்ளது. tw_blush:

முடியல்ல.. சிங்களவன் மறந்தாலும் எங்கடையள் சிலது சொறீலங்கா விசுவாசத்தில் அதுக்கு வெள்ளையடிக்க மறக்கமாட்டார்கள் போல இருக்கே. :rolleyes:

3 hours ago, ஜீவன் சிவா said:

அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது.

இன்று பேச்சு சுதந்திரம் இங்கு இருக்குது.
எனது முகவரியையே கொடுத்து சொந்த பெயரிலேயே இங்கிருந்தே எழுதுகின்றேன் புரியவில்லையா!!!

இந்த ஒரு பதிலே காணும் உங்களை நீங்களே இனங்காட்ட.

நாங்க சொன்னது மக்கள் தமக்குள் தான் கதைக்கினம் என்று. மக்கள் வெளிய கதைக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. முன்னைய சொறீலங்கா ஆட்சியாளர்களின் காலத்தில்.. மக்கள்..தமக்குள்ளும் கதைக்க மறுக்கும் அளவுக்கு மெளனிகளாக்கப்பட்டனர்.

உங்களைப் பொறுத்தவரை.. பேச்சுச் சுதந்திரம் இது தான். 

இப்படித்தான் எல்லா மறுதலிப்புக்களுக்குள்ளும்.. உங்கள் சொந்த பார்வையை மட்டும் திணிச்சு மறுத்திருக்கிறீர்கள். அவ்வளவும் தான். அதில் பலவற்றில் எள்ளளவும் நியாமில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2017 at 1:41 PM, ரதி said:
பெருமாள்,சிங்கள் அரசு மனம் திருந்தி சகலருக்கும் சக உரிமை,வெட்டுப்புள்ளி முறையை நீக்குவோம்.....என்டு சொன்னால் இல்லை தனி நாடு தான் வேண்டும் என சொல்வீர்களா?
 
உங்களைப் போன்றவர்களுக்கு ஊரில் ஒருத்தரும் இல்லை.போக வேண்டிய அவசியமும் இல்லை...காணியை அவன் தந்தால் போல அதில போய் இருக்கவா போறீங்கள் விக்கத் தானே போறீங்கள்...பொறுங்கள் கொஞ்சம்,கொஞ்சமாய் விடுவான் அதற்கு பிற்கு என்ன சொல்கிறீர்கள் எனப் பார்ப்போம்

உங்களுக்கு மற்ற ஆட்களுடன் பிரச்சினை என்றால் ஏன் என்னுடன் கொள்ளுபடுறியல் சொரிலன்காவில் தமிழர்கள் இன்னுமிரண்டாம் இட குடிமக்களே எமது தாயக பூமி சொறிலங்கா கூலிகளால் அடாத்தாக ஆளப்படுகின்றது அங்கு பெயருக்கு கூட ஜனநாயகம் இல்லை எனக்கு உடன்பாடில்லா  விடயங்களை நான் செய்யபோவதாக எதிர்வு கூறி குறை எழுதுவது உங்களுக்க கை வந்த கலை போலும்.

இப்ப இருக்கும் நிலையில் நாம் ஈழம் கேட்க்கும் நிலையில் இல்லை அங்குள்ள தமிழர்கள் சொரிலன்காவில் இருக்கும் சிங்களவர்கள் போல் சமமாக நடத்தபட்டாலே காணும் ஆனால் சொரிலன்காவை ஆங்கிலேயர் கைவிட்ட காலம் தொடக்கம் தமிழர்கள் அடிமைபடுத்தபட்டார்கள் காரணம் படித்தும் தான் மட்டும் வாழனும் எனும் களவானித்தனம் கொண்ட எம் முன்னோர் செய்த வேலைகள் சேர் பொன்னம்பலம் ராமநாதன் போன்ற ஆட்கள்  எதிர்கால தமிழரும் சிங்களவரும்  ஒற்றுமையா வாழ்வினம் என்று சிங்களவனை நம்பி செய்த செயல்கள் எம்மை தமிழரை இக்கட்டான நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry நெடுக்ஸ் 
இதுவும் பொய்
'
நான் ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு விண்ணப்பித்தபோது எனக்கு நேர்முக பரீட்ச்சையும் நடந்தது. அதில் அவர்கள் கேட்ட கேள்வியில் ஒன்று நான் எப்போது இலங்கையை விட்டு வெளியேறினேன் என்பது. அதற்கு நான் 30 ம் திகதி என்று கூற இல்லை 29 என்கிறார்கள். இலங்கை கடவுசீட்டில் மூன்றுமுறை இலங்கை திரும்பினாய் ஏன் 1991 இற்கும் 2011 இற்கும் இடையே வரவில்லை என்றும் கேட்டார்கள்.

பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும்

இப்பவும் எனது ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு உரிய ஸ்டிக்கரில் நான் நோர்வேஜியன் பாஸ்போர்ட்டில் எத்தனை தரம் இலங்கை வந்தேன் என்ற விபரம் இருக்குதே
 

 

 

எந்த நாட்டு குடிவரவு திணைக்களத்திட்கும் .... நாம் வெளியே செல்வது தெரியாது.
நீங்கள் விமானம் ஏறும்போது ...
உங்களுக்கு பாஸ்போர்ட்  ,,,,, செல்லும் நாட்டுக்கான விசா ... விமான டிக்கெட் 
இது மட்டும்தான் வேண்டும். 

விமானம் ஏறும்போது யாரும் குடிவரவு திணைக்களத்தை பார்ப்பதே இல்லை.

சென்ற திகதி ...
அமெரிக்கா 
இங்கிலாந்து  இஸரேல்லுக்கே தெரியாது.

நம்ம இலங்கை மட்டும் தெரிந்து வைத்திருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

எந்த நாட்டு குடிவரவு திணைக்களத்திட்கும் .... நாம் வெளியே செல்வது தெரியாது.
நீங்கள் விமானம் ஏறும்போது ...
உங்களுக்கு பாஸ்போர்ட்  ,,,,, செல்லும் நாட்டுக்கான விசா ... விமான டிக்கெட் 
இது மட்டும்தான் வேண்டும். 

விமானம் ஏறும்போது யாரும் குடிவரவு திணைக்களத்தை பார்ப்பதே இல்லை.

சென்ற திகதி ...
அமெரிக்கா 
இங்கிலாந்து  இஸரேல்லுக்கே தெரியாது.

நம்ம இலங்கை மட்டும் தெரிந்து வைத்திருக்கு 

பச்சை இல்லை மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

14 hours ago, Sasi_varnam said:


கலைஞன், நாங்கள் உரையாடும் பதிவு பற்றிய பொருள் சார்ந்து "அடிமனதில் உள்ள அடிமைத்தனத்தை" என்பதற்கான உங்கள் விளக்கத்தை தந்து உதவுங்கள்.

பதினேழு வருடம் வெளிநாட்டில் கணனி புரட்சி செய்துவிட்டு 15 நாள் லீவில் போறவன் 
காவல்துறை + பல்வேறு அமைப்புக்கள் (உ+ம்: மனித உரிமை) + பயணிகளின் குடியுரிமை தூதரகங்கள் இதுக்கெல்லாம் ஓடி ஓடி முறைப்பாடு வைத்து மாற்றங்களை கொண்டு வர போகிறீர்கள். சபாஷ் !!
முறைப்பாடு கொடுப்பதற்கும் ஒரு கொஞ்சம் செலவாகும். அதையும் நீங்கள் வெட்டி வீழ்த்துவீர்கள்.
அப்படியே போற வழியில நிறைய இங்கொன்றும் அங்கொன்றுமாக சின்ன சின்ன அநியாயங்கள் நடக்கும்; அதற்கும் ஏதாவது ஆணைக்குழு , பூனைக்குழு இருக்கும் அங்கேயும் ஒரு முறைப்பாடு வையுங்கள்.
நீங்கள் விடுமுறை முடித்து உங்கள் புகுந்த நாட்டுக்கு வந்ததன் பின்னர் ஒரு 10 நாள் கழித்து விசாரணைக்கு வரச் சொல்வார்கள். நீங்கள் யாரு...உடனே டிக்கெட் போட்டு ஸ்ரீ லங்கா போய் ஒரு முடிவு கண்டு போட்டுத்தான் வருவீர்கள். 
"பூச்சாண்டிகளுக்கு அஞ்சி மூத்தா அடித்துவிட்டு .." திரும்பினால் ..அதுக்கும் காசு  புடுங்க ஒரு கொஞ்சப்பேர் நிற்பார்கள். 

இதையெல்லாம் சரிபண்ண விடிஞ்சி வெண்கல ...... ஆயிடும்.
இருப்பினும் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி சசிவர்ணம்!

அடிமனதில் உள்ள அடிமைத்தனம் என்பது விளங்கவில்லையா? மருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய். இந்தப்பழமொழி விளங்குகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

எந்த நாட்டு குடிவரவு திணைக்களத்திட்கும் .... நாம் வெளியே செல்வது தெரியாது.
நீங்கள் விமானம் ஏறும்போது ...
உங்களுக்கு பாஸ்போர்ட்  ,,,,, செல்லும் நாட்டுக்கான விசா ... விமான டிக்கெட் 
இது மட்டும்தான் வேண்டும். 

விமானம் ஏறும்போது யாரும் குடிவரவு திணைக்களத்தை பார்ப்பதே இல்லை.

சென்ற திகதி ...
அமெரிக்கா 
இங்கிலாந்து  இஸரேல்லுக்கே தெரியாது.

நம்ம இலங்கை மட்டும் தெரிந்து வைத்திருக்கு 

இல்லை மருதங்கேணி,

இல‌ங்கையில் விமானம் எறும்போது embarkation என ஒர் அட்டை உண்டு இதில் நீங்கள் இதில் விமானம் ஏறிய திகதி / விமான எண், இறங்கும் நாடு , கடவுச்சீட்டு எண், பிறந்த திகதி எண‌ எல்லா தரவுகளும் உண்டு இவை பின்பு கணனியில் பதியப்படும் என நினைக்கின்றேன். இதில் இருந்து retrieve பண்ணலாம். (exit திகதி கட்டாயம் கடவுச்சீட்டில் பதியப்படும்).

மேலும் ஒருவர் உண்மையான பாஸ்போர்ட்டில் சென்று பின்னர் அதை கிழித்தெறிந்து தான் இறங்கிய நாட்டில் அகதிக்கோரிக்கையை வைக்கும்போது அவரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது அவர் தன்னை பற்றி போலியான தவகவ‌ல்களை கொடுக்காலாம். (உ+ம்) போலியான பெயர், பிறந்ததிகதி. 

அவர் மீண்டும் 20 வருடங்ளின் பின் புதிய நாட்டு (போலியான தகவல்களை உள்ளடக்கிய) கடவுச்சீட்டுடன்  வரும்பேது. அத்தரவுகள் குடிவரவு இல் இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் சிங்களவன் இறுதியாக வெளியேறிய திகதியை கேட்டிருக்கலாம்.
 

அரபு நாடுகளை பொருத்தவரை உங்களது எல்லாதர‌வுகளும் உண்டு. exit திகதி கடவுசீட்டில் அடிக்கப்படும், labor ban / immigration ban /criminal case இருந்தால் அவைகளும் update பண்ணப்படும். முக்கியமாக exit / entry இன் போது கண்விழிகள் (iris) புகைப்படம் பிடிக்கப்படும். வேலை செய்பவராக இருந்தால் விரலடையாளம் எற்கனவே எடுக்கப்பட்டிருக்கும். 

ஐரோப்பிய நாடுகளை பொருத்தவரை அங்கு இமிகிரேசன் இல்லை. நீங்கள் கூறியதுபோல் நேரடியாக baggage ஐ போட்டுவிட்டு 
போட்டுவிட்டு நீங்கள் விமனத்தில் ஏறலாம். 

(2009 வரை நான் பலமுறை heathrew / Gatwick ஊடாக‌ வந்துள்ளேன் ஒருபோதும் இமிகிரசனை காணவில்லை)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

இல்லை மருதங்கேணி,

இல‌ங்கையில் விமானம் எறும்போது embarkation என ஒர் அட்டை உண்டு இதில் நீங்கள் இதில் விமானம் ஏறிய திகதி / விமான எண், இறங்கும் நாடு , கடவுச்சீட்டு எண், பிறந்த திகதி எண‌ எல்லா தரவுகளும் உண்டு இவை பின்பு கணனியில் பதியப்படும் என நினைக்கின்றேன். இதில் இருந்து retrieve பண்ணலாம். (exit திகதி கட்டாயம் கடவுச்சீட்டில் பதியப்படும்).

மேலும் ஒருவர் உண்மையான பாஸ்போர்ட்டில் சென்று பின்னர் அதை கிழித்தெறிந்து தான் இறங்கிய நாட்டில் அகதிக்கோரிக்கையை வைக்கும்போது அவரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது அவர் தன்னை பற்றி போலியான தவகவ‌ல்களை கொடுக்காலாம். (உ+ம்) போலியான பெயர், பிறந்ததிகதி. 

அவர் மீண்டும் 20 வருடங்ளின் பின் புதிய நாட்டு (போலியான தகவல்களை உள்ளடக்கிய) கடவுச்சீட்டுடன்  வரும்பேது. அத்தரவுகள் குடிவரவு இல் இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் சிங்களவன் இறுதியாக வெளியேறிய திகதியை கேட்டிருக்கலாம்.
 

அரபு நாடுகளை பொருத்தவரை உங்களது எல்லாதர‌வுகளும் உண்டு. exit திகதி கடவுசீட்டில் அடிக்கப்படும், labor ban / immigration ban /criminal case இருந்தால் அவைகளும் update பண்ணப்படும். முக்கியமாக exit / entry இன் போது கண்விழிகள் (iris) புகைப்படம் பிடிக்கப்படும். வேலை செய்பவராக இருந்தால் விரலடையாளம் எற்கனவே எடுக்கப்பட்டிருக்கும். 

ஐரோப்பிய நாடுகளை பொருத்தவரை அங்கு இமிகிரேசன் இல்லை. நீங்கள் கூறியதுபோல் நேரடியாக baggage ஐ போட்டுவிட்டு 
போட்டுவிட்டு நீங்கள் விமனத்தில் ஏறலாம். 

(2009 வரை நான் பலமுறை heathrew / Gatwick ஊடாக‌ வந்துள்ளேன் ஒருபோதும் இமிகிரசனை காணவில்லை)

 

 

அதட்கும் குடிவரவு திணைக்களத்திட்கும் ஏந்த சம்மந்தமும் இல்லை ....
அதட்கு விமான சேவைதான் பொறுப்பு ..... 
உங்களுக்கு 90 நாள் விசா கொடுத்து இருந்தால் .... நீங்கள் அதையும் கடந்து 
அங்கு நின்றிருந்தால் ...
பின்புதான் விமான சேவை .... குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவிப்பார்கள்.
அந்த அட்டைகளை 30-90 நாட்கள் வரை விமான சேவை நிறுவனங்கள் 
பாதுகாத்து வைக்க வேண்டும் .... ஒவ்வரு நாட்டு சட்ட்திட்கு ஏற்ப 
பின்பு எறிந்துவிடுவார்கள். 


இது வெளிநாட்டு பாஸ்ப்போர்ட்டிட்கு .....
இலங்கையில் இருந்து இலங்கை பாஸ்போர்ட்டில் வெளியேறிய  நமக்கு 
அதுவும் இல்லை. 

கீழ் இருப்பது நீங்கள் கூறிய   embarkation  பேப்பரை கையளிக்க வேண்டிய நாடுகளின் விபரம் 
பண்டாரநாயக்க விமான நிலையத்தில். 

- Holders of British passports (irrespective of endorsement in passport regarding their national status.)

-Nationals of Albania, Armenia, Australia, Austria, Azerbaijan, Bahrain, Bangladesh, Belarus, Belgium, Bhutan, Bosnia Herzegovina, Brunei, Bulgaria, Canada, Croatia, Cyprus, Czech Rep, Denmark, Estonia, Finland, France, FYROM (former Yugoslav Rep. Of Macedonia, Germany,Georgia, Greece, Hungary, India, Indonesia, Iran,Ireland, Israel, Italy, Japan, Kazakhstan, Korea(Rep.),Kuwait, Kyrgyzstan, Latvia, Lithuania, Luxembourg, Malaysia, Maldives, Moldova(Rep of), Montenegro(Rep of), Nepal,Netherlands, New Zealand, Norway, Oman, Pakistan, Philippines, Poland, Portugal, Qatar, Romania, Russian Federation, Saudi Arabia, Serbia(Rep of), Seychelles, Singapore, Slovak Rep. , Slovenia, South Africa, Spain, Sweden, Switzerland, Tajikistan, Thailand, Turkey, Turkmenistan, Ukraine, United Arab Emirates,USA and Uzbekistan

- Holders of Chinese Taipei documents
- Nationals of China (People’s Rep) including Hong Kong (SAR China) passport holders
- Nationals of Vietnam are holding diplomatic and official passports.

For more information, please contact the Department of Immigration and Emmigration via their hotline 1962, Hunting Line 94-11-5329000

அரபு நாடுகள் பற்றி சரியாக தெரியவில்லை 

துபாய்க்கு போயிருக்கிறேன் எனது பாஸ்போர்ட்டில் எக்ஸிட் சீல் உண்டு 
இது எல்லா இடத்திலும் உண்டு ...
எமது பாஸ்ப்போர்ட்டில் அடிப்பார்கள் ...
நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள் ... பாஸ்போர்ட்டை திறந்து பார்த்து விட்டு 
அதில் அடிப்பார்கள் .... சிஷ்டத்த்தில் ஒன்றும் இல்லை ..
கொம்ப்யூட்டரில் ஒன்றும் செய்ய மாடடார்கள்.
அது ஒரு ரெபாரன்ஸ் சீல் ... அது பயணிகள் உரிமை. 
எமக்குத்தான் அது நன்மை பயக்கும்.

நான் ஐரோப்பா வந்தாலும் இன் சீல் இறங்கும் நாட்டிலும் ... பின்பு எங்கிருந்து 
இருக்கிறேனோ அந்த நாடு எக்ஸிட் சீலும் அடித்து விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எந்த நாட்டு குடிவரவு திணைக்களத்திட்கும் .... நாம் வெளியே செல்வது தெரியாது.
நீங்கள் விமானம் ஏறும்போது ...
உங்களுக்கு பாஸ்போர்ட்  ,,,,, செல்லும் நாட்டுக்கான விசா ... விமான டிக்கெட் 
இது மட்டும்தான் வேண்டும். 

விமானம் ஏறும்போது யாரும் குடிவரவு திணைக்களத்தை பார்ப்பதே இல்லை.

சென்ற திகதி ...
அமெரிக்கா 
இங்கிலாந்து  இஸரேல்லுக்கே தெரியாது.

நம்ம இலங்கை மட்டும் தெரிந்து வைத்திருக்கு 

மருதர், இலங்கையிலிருந்து வெளியேறும் இலங்கை கடவுச்சீட்டு உடையோர் "Departure Card" நிறப்ப வேண்டும் இலங்கைக்கு உள்வரும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் "Arrival Card" நிறப்ப வேண்டும்.

உள்வரும் வெளியேறும் அனைவரினதும் கடவுச்சீட்டு "Scan" செய்யப்பட்டு அவர்களது கடவுச்சீட்டில் முத்திரை குத்தப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

மருதர், இலங்கையிலிருந்து வெளியேறும் இலங்கை கடவுச்சீட்டு உடையோர் "Departure Card" நிறப்ப வேண்டும் இலங்கைக்கு உள்வரும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் "Arrival Card" நிறப்ப வேண்டும்.

உள்வரும் வெளியேறும் அனைவரினதும் கடவுச்சீட்டு "Scan" செய்யப்பட்டு அவர்களது கடவுச்சீட்டில் முத்திரை குத்தப்படும். 

Airport Security: Responsibility for airport security is divided between the Sri Lankan Air Force and the Civil Aviation Authority of Sri Lanka.

Sri Lankan Air Force military personnel are responsible for the perimeter and building security in and around [BIA]. This would include the screening of public and private vehicles and their passengers as they enter the airport pick-up and drop off areas.

The Civil Aviation Authority of Sri Lanka (CAA) was established 27 December 2002 and is deemed a public entity for the purpose of audit of accounts within the Government of Sri Lanka. Its primary function is to undertake activities that promote civil aviation safety and security in keeping with International Standards and Recommended Practices adopted by International Civil Aviation Organization (ICAO). In broad terms the CAA administers the issuance of secure passes granting access to controlled areas, initial screening of passengers and their baggage as they enter the airport terminal, and screening of passengers and their carry-on baggage as they report to sterile boarding lounges.

Passport Verification: The machine readable zone (MRZ) of all passports is swiped into the Computerized Passenger Clearance System. This system maintains an entry/exit record for all persons travelling through Sri Lanka ports of entry. The system has the capacity to flag persons or passports of concern but is not directly linked to criminal information databanks.  13 Jan. 2010

In follow-up correspondence, on 19 January 2010, the Official noted that uniformed police officers are also present at BIA: some are responsible for traffic duty, while others are posted at entrances and exits to secure transit areas (ibid. 19 Jan. 2010). The Official also noted that, generally, passengers do not interact with the police officers (ibid.).

The United Kingdom (UK) Home Office Report of Information Gathering Visit to Colombo, Sri Lanka 23-29 August 2009 includes interview responses to airport security questions from a range of government and non-government sources (UK 23-29 Aug. 2009). In addition to detailed responses on airport security, the UK Home Office report includes the following summary on the treatment of Tamils at BIA:

Sources agreed that all enforced returns (of whatever ethnicity) were referred to the [CID] at the airport for nationality and criminal record checks, which could take more than 24 hours. All enforced returns were wet-fingerprinted. Depending on the case, the individual could also be referred to the State Intelligence Service (SIS) and/or Terrorist Investigation Department (TID) for questioning.

Anyone who was wanted for an offence would be arrested. Those with a criminal record or LTTE [Liberation Tigers of Tamil Eelam] connections would face additional questioning and may be detained. In general, non-government and international sources agreed that Tamils from the north and east of the country were likely to receive greater scrutiny than others, and that the presence of the factors below would increase the risk that an individual could encounter difficulties with the authorities, including possible detention:

  • outstanding arrest warrant

  • criminal record

  • connection with LTTE

  • illegal departure from Sri Lanka

  • involvement with media or NGOs

  • lack of an ID card or other documentation. (ibid., 5)

The UK Home Office report also contains information on the verification of passengers' prior criminal offenses and indicates that the Department of Immigration and Emigration (DIE) has access to an alert list (ibid., 7). This list is said to contain "information relating to court orders, warrants of arrest, jumping bail, escaping from detention as well as information from Interpol and the SIS computer system" (ibid., 7). According to the report, the DIE computer database has an alert system based on this list, but the alert system does not detail the reason for the alert, since the alert simply indicates that DIE staff must refer passengers who are flagged to the CID or the SIS (ibid., 7). The August 2009 UK Operational Guidance Note states that immigration officers at BIA use a computer system that flags those who are "on the wanted or stop list," but that there is no concrete evidence to affirm that the database contains information on every individual who has been detained by the police or army (Aug. 2009, 15).

இனி என்ன ...?
சொறிலங்கா விமான நிலையத்தில் எந்த கெடுபிடியும் இல்லை 
என்று நாங்கள் தொடங்க ....

மற்றவர்கள் இல்லை ... இல்லை அங்கு எல்லா கெடுபிடியும் உண்டு என்று தொடங்கிறதா ?? 

சும்மா ஒரு இம்முட்டு றாலுக்கே 
இப்பிடி சுறா சிக்குது ..........

தூண்டிலை கொஞ்சம் கவனமாய் இறக்கினால் ? 

நான் 2005இல் இலங்கை பாஸ்போர்டில்தான் சென்றேன் .....
இப்போதான் எடுத்து பார்க்கிறேன் ....
இரண்டு சீலும் இருக்கிறது ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மேலும் ஒருவர் உண்மையான பாஸ்போர்ட்டில் சென்று பின்னர் அதை கிழித்தெறிந்து தான் இறங்கிய நாட்டில் அகதிக்கோரிக்கையை வைக்கும்போது அவரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது அவர் தன்னை பற்றி போலியான தவகவ‌ல்களை கொடுக்காலாம். (உ+ம்) போலியான பெயர், பிறந்ததிகதி. 

அவர் மீண்டும் 20 வருடங்ளின் பின் புதிய நாட்டு (போலியான தகவல்களை உள்ளடக்கிய) கடவுச்சீட்டுடன்  வரும்பேது. அத்தரவுகள் குடிவரவு இல் இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் சிங்களவன் இறுதியாக வெளியேறிய திகதியை கேட்டிருக்கலாம்.

உங்களுக்கு இப்பிரச்சனையின் அடிப்படையே விளங்கல்லப் போல. சொறீலங்கா பாஸ்போட்டில் வெளியேறி.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. போக அகதிதான் ஒரு வழின்னு.. நீங்களும் சொறீலங்கா அதிகாரிகள் போலவே மட்டமாகவே சிந்திக்கப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.

அப்படி அல்ல. சொறீலங்கா பாஸ்போட்டில்.. வெளியேறி.. வேறு நாடுகளில் நிரந்தர வதிவுரிமை.. குடியுரிமை பெறுபவர்கள்..(அகதி வழிமுறைக்கு அப்பால்.. பல சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. படித்து வேலை செய்யும் அந்தந்த நாட்டுக்கு தேவையான திறமை சார் குடியேற்ற வாசிகளும்..  இதில் அடங்குவர்.) இன்னொரு நாட்டு பாஸ்போட்டில்.. மீளப் போகும் போது சொறீலங்கா.. சிஸ்டம்.. சிக்கல் படுகுது... அல்லது சிக்கல்ப்படுவது போல காட்டச் செய்யப்படுகுது. அது அங்குள்ள அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப காசு பறிப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்களை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

காரணம்.. அது.. பிறந்த திகதி.. பெயரை வைச்சு தான்.. ஒருவரின் பயண கிஸ்ரரியை அடையாளம் காண வேண்டி இருக்கும். ஆனால்.. சொறீலங்கா.. சிஸ்டம் அதற்கு ஏற்ற வகையில் இல்லை.. அல்லது அதில் துஸ்பிரயோகம் செய்ய இடமுள்ளது. tw_blush:

18 minutes ago, MEERA said:

image.jpg

image.jpg

image.jpg

image.jpg

வேடிக்கை என்னவென்றால்.. இதை நிரப்பிக் கொடுக்க.. காசை வாங்கிட்டு... அந்தப் பராக்கில.. பதட்டத்தில... உதை திரும்பி தந்திட்டுது. இதில இங்கின சில பேர்.. உதில எழுதிற தகவல்கள்.. சிஸ்டத்தில ஏறுமாமில்ல. செமக் காமடியான சொறீலங்காவும் அதுக்கு வக்ஸ் வாங்குவோரும். tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

உங்களுக்கு இப்பிரச்சனையின் அடிப்படையே விளங்கல்லப் போல. சொறீலங்கா பாஸ்போட்டில் வெளியேறி.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. போக அகதிதான் ஒரு வழின்னு.. நீங்களும் சொறீலங்கா அதிகாரிகள் போலவே மட்டமாகவே சிந்திக்கப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.

அப்படி அல்ல. சொறீலங்கா பாஸ்போட்டில்.. வெளியேறி.. வேறு நாடுகளில் நிரந்தர வதிவுரிமை.. குடியுரிமை பெறுபவர்கள்..(அகதி வழிமுறைக்கு அப்பால்.. பல சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. படித்து வேலை செய்யும் அந்தந்த நாட்டுக்கு தேவையான திறமை சார் குடியேற்ற வாசிகளும்..  இதில் அடங்குவர்.) இன்னொரு நாட்டு பாஸ்போட்டில்.. மீளப் போகும் போது சொறீலங்கா.. சிஸ்டம்.. சிக்கல் படுகுது... அல்லது சிக்கல்ப்படுவது போல காட்டச் செய்யப்படுகுது. அது அங்குள்ள அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப காசு பறிப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்களை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

காரணம்.. அது.. பிறந்த திகதி.. பெயரை வைச்சு தான்.. ஒருவரின் பயண கிஸ்ரரியை அடையாளம் காண வேண்டி இருக்கும். ஆனால்.. சொறீலங்கா.. சிஸ்டம் அதற்கு ஏற்ற வகையில் இல்லை.. அல்லது அதில் துஸ்பிரயோகம் செய்ய இடமுள்ளது. tw_blush:

சத்தியமா நான் கொல்லென்று சுக்கிரீவனின் அண்ணை போல சிரித்தே விட்டேன். 

Sorry நெடுக்ஸ் 
உலகமே வியந்து பாத்த எமது போராட்டத்தையே ஒரு வழி பண்ணீட்டாங்கள்.

ஆனால் அவங்கட சிஸ்டம் மட்டும் சரியில்லையாம்.
 

இன்னுமா நம்மை இந்த உலகம் நம்புது?


பெயரும், பிறந்ததிகதியும் மாறாமல் இருந்தால் பிரச்சனையே இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டு புட்டென முடிங்கப்பா இல்லாவிட்டால் கட்டுநாயாக்காவில் கனபேரை அமத்த போறாங்கள் tw_confused:

 

 மீதியையும் சொல்லுங்கோ நெடுக்கு   ஊர்பக்கம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003 இல் இலங்கைக்கு சென்றிருந்தபோது...

ஒரு மாச விசா தான் விமான நிலையத்தில் தந்தார்கள்

இரண்டு மாதம் நின்றதால்

விசாவை புதுப்பிக்க 

ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி  காலையில் நேரத்துடன் சென்றிருந்தோம்

மைத்துணர் லீவு எடுத்து எம்முடன் வந்திருந்தார்.

பின்னேரம் இரண்டு மணியிருக்கும்

மைத்துணரின்  நண்பர் ஒருவர் வந்தார்

வணக்கம் கூறி தனது உறவு ஒருவருக்கும் இதே விசா எடுக்க வந்திருப்பதாக உள்ளே சென்றார்

ஒரு 20 நிமிடத்தில் மீண்டும்  விடை பெற வந்தார்.

என்ன வந்த அலுவல்  முடிக்காம திரும்புகிறீர்கள் என்று கேட்க கையில விசாவை காட்டுகிறார்

எப்படி என கேட்க ஒருவரைக்காட்டி அவருக்கு 200 ரூபா வைத்தேன்

எல்லாவற்றையும் அவரே முடித்து கையில கொடுத்திட்டார் என்றார்

எமக்கு வேலையும்முடியல

செலவும் 2000க்கு மேல...

இதில  யாரு முட்டாள்? யாரு நேரத்தின் அருமை தெரிந்தவர்?? 

Link to comment
Share on other sites

14 hours ago, Maruthankerny said:

எந்த நாட்டு குடிவரவு திணைக்களத்திட்கும் .... நாம் வெளியே செல்வது தெரியாது.
நீங்கள் விமானம் ஏறும்போது ...
உங்களுக்கு பாஸ்போர்ட்  ,,,,, செல்லும் நாட்டுக்கான விசா ... விமான டிக்கெட் 
இது மட்டும்தான் வேண்டும். 

விமானம் ஏறும்போது யாரும் குடிவரவு திணைக்களத்தை பார்ப்பதே இல்லை.

சென்ற திகதி ...
அமெரிக்கா 
இங்கிலாந்து  இஸரேல்லுக்கே தெரியாது.

நம்ம இலங்கை மட்டும் தெரிந்து வைத்திருக்கு 

 

CYMERA_20170226_011338.jpgfree image hosting

மன்னிக்கவேண்டும் மருதர், நீங்கள் சொல்வது பிழையான தகவல். நான் வேலை செய்வது அவுஸ்திரேலிய அரசாங்க குடிவரவு எல்லை பாதுகாப்பிற்கு  - Department of Immigration and Border Protection (DIBP). மேலே போடப்பட்டிருக்கும் படம் எனது security pass இன் படம். பல கதவுகளை திறக்கும் இது கூகுளில் தேடினாலும் கிடைக்காது. இதைப் போட்டதன் காரணம் எனது கூற்றை உறுதிப்படுத்தவன்றி வேறு அல்ல.

அவுசிலிருந்து வெளியே செல்லும் அவுஸ் புத்தகம், அவுஸ் புத்தகம் அற்ற அனைவரினதும் தகவல்களும் அவுஸ்திரேலிய எல்லைப் படை - Australian Border Force (ABF) சேகரிக்கிறது. அவுஸ்திரேலிய கடவுசீட்டுடன் smart gate எனும் தானியங்கி கதவு மூலம் வெளிச்செல்லும் போது உங்களின் முகத்தைப் படமெடுப்பதுடன் நீங்கள் வெளிச்செல்லும் விபரங்களையும் பதிவு செய்கிறது. நீங்கள் வேற்றுநாட்டுப் புத்தகத்துடன் ஒரு ABF counter இற்குப் போகும் போது  ABF officer இதே தகவல்களை பதிவுசெய்வார். நீங்கள் அவுசின் உள் வரும்போது உங்களது கண்களைப் படமெடுப்பதுடன் biomatrics தகவல்களை பல்வேறு data base களினூடு ஒப்பிட்டுப் பார்க்கும். தீவிரவாதம், போதைப்பொருள், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம், OMG - Outlaw Motorcycle Gang உறுப்பினர்கள் போன்றபல்வேறு intelligence தகவல்களை நாடுகளினூடே பரிமாறும் அடிப்படையில் உங்கள் risk rating ஜப் பொறுத்து அடுத்த esclation நடக்கும்.

அவுசிலிருந்து ISIS இற்குப் போராட வெளிக்கிட்ட பலர் border clearance கிடைத்த சில நிமிடங்களிலேயே intelligence தகவல்களின் அடிப்படையிலே CTU வால் (Counter Terrorism Unit) கைது செய்யப்பட்டது இதன் அடிப்படையிலேயே. சில பெரிய தலைகள் அவுசை விட்டு வெளியே போய் துருக்கியின் உதவியுடன் கைது செய்யப்பட்டதும் இதன் மூலமே. இப்போது சிரியாவில் அடிவாங்கி முடிந்து  உள்ளே வருபவர்கள் அடையாளம் காணப்படுவதும் இதன் அடிப்படையிலேயே.

அடுத்தது சீல் பற்றியது, இப்போது அவுசிலிருந்து வெளியே போபவர்களுக்கு சீல் குத்தும் முறையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குகிறார்கள், அடுத்ததாக நிறுத்தப்படப் போவது PMC (Passenger Movement Card) - அவுஸ் காரருக்கு நான் எனத்தப் பற்றிக் கதைக்கிறேன் என விளங்கும். எல்லாமே electronic - இவ்வளவுதான் பப்லிக்கில் சொல்ல முடியும்.

இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலிய பிரஜை ஆகும் போது, அவர் இலங்கை பிரஜாவுரிமையை இழக்கிறார். இந்தத் தகவல் அவுஸ்திரேலியாவால் இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்படுகிறது. இதே நடைமுறைதான் எனக்கு இரட்டைப் பிரஜா உரிமையை இலங்கை தந்தால் அந்தத் தகவலை அவுசிற்கு இலங்கை அறிவிக்கும்.

 

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

அதட்கும் குடிவரவு திணைக்களத்திட்கும் ஏந்த சம்மந்தமும் இல்லை ....
அதட்கு விமான சேவைதான் பொறுப்பு ..... 
உங்களுக்கு 90 நாள் விசா கொடுத்து இருந்தால் .... நீங்கள் அதையும் கடந்து 
அங்கு நின்றிருந்தால் ...
பின்புதான் விமான சேவை .... குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவிப்பார்கள்.
அந்த அட்டைகளை 30-90 நாட்கள் வரை விமான சேவை நிறுவனங்கள் 
பாதுகாத்து வைக்க வேண்டும் .... ஒவ்வரு நாட்டு சட்ட்திட்கு ஏற்ப 
பின்பு எறிந்துவிடுவார்கள். 


இது வெளிநாட்டு பாஸ்ப்போர்ட்டிட்கு .....
இலங்கையில் இருந்து இலங்கை பாஸ்போர்ட்டில் வெளியேறிய  நமக்கு 
அதுவும் இல்லை. 

கீழ் இருப்பது நீங்கள் கூறிய   embarkation  பேப்பரை கையளிக்க வேண்டிய நாடுகளின் விபரம் 
பண்டாரநாயக்க விமான நிலையத்தில். 

- Holders of British passports (irrespective of endorsement in passport regarding their national status.)

-Nationals of Albania, Armenia, Australia, Austria, Azerbaijan, Bahrain, Bangladesh, Belarus, Belgium, Bhutan, Bosnia Herzegovina, Brunei, Bulgaria, Canada, Croatia, Cyprus, Czech Rep, Denmark, Estonia, Finland, France, FYROM (former Yugoslav Rep. Of Macedonia, Germany,Georgia, Greece, Hungary, India, Indonesia, Iran,Ireland, Israel, Italy, Japan, Kazakhstan, Korea(Rep.),Kuwait, Kyrgyzstan, Latvia, Lithuania, Luxembourg, Malaysia, Maldives, Moldova(Rep of), Montenegro(Rep of), Nepal,Netherlands, New Zealand, Norway, Oman, Pakistan, Philippines, Poland, Portugal, Qatar, Romania, Russian Federation, Saudi Arabia, Serbia(Rep of), Seychelles, Singapore, Slovak Rep. , Slovenia, South Africa, Spain, Sweden, Switzerland, Tajikistan, Thailand, Turkey, Turkmenistan, Ukraine, United Arab Emirates,USA and Uzbekistan

- Holders of Chinese Taipei documents
- Nationals of China (People’s Rep) including Hong Kong (SAR China) passport holders
- Nationals of Vietnam are holding diplomatic and official passports.

For more information, please contact the Department of Immigration and Emmigration via their hotline 1962, Hunting Line 94-11-5329000

அரபு நாடுகள் பற்றி சரியாக தெரியவில்லை 

துபாய்க்கு போயிருக்கிறேன் எனது பாஸ்போர்ட்டில் எக்ஸிட் சீல் உண்டு 
இது எல்லா இடத்திலும் உண்டு ...
எமது பாஸ்ப்போர்ட்டில் அடிப்பார்கள் ...
நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள் ... பாஸ்போர்ட்டை திறந்து பார்த்து விட்டு 
அதில் அடிப்பார்கள் .... சிஷ்டத்த்தில் ஒன்றும் இல்லை ..
கொம்ப்யூட்டரில் ஒன்றும் செய்ய மாடடார்கள்.
அது ஒரு ரெபாரன்ஸ் சீல் ... அது பயணிகள் உரிமை. 
எமக்குத்தான் அது நன்மை பயக்கும்.

நான் ஐரோப்பா வந்தாலும் இன் சீல் இறங்கும் நாட்டிலும் ... பின்பு எங்கிருந்து 
இருக்கிறேனோ அந்த நாடு எக்ஸிட் சீலும் அடித்து விடுவார்கள். 

 

விஷயம் தெரிஞ்ச ஆள் என நினைத்தேன். நிச்சயமாகப் பிழையான தகவல், atleast அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை.வெளியேறும் அனைவரின் (Australians அண்ட் Non Australians) தகவல்களும் உத்தேச பயண நாட்டு விபரங்களும் பேணப்படுகின்றன. இந்தத் தகவல்கள் போதைப்பொருள் கண்காணிப்பு intelligence இலிருந்து பல விடயங்களுக்கு பயன்படுகின்றன. நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள் என்று தெரியாமல் உங்களை கண்காணிப்பது தான் intelligence.எதிர்காலத்தில் நீங்கள் அவுசினுள் வரும்போது ABF ஐ அதிகம் காணமாட்டீர்கள். உங்களின் கண்ணை கமெரா படமெடுக்க உங்களுக்கு கதவு தானாக திறக்கும். நீங்களும் சிஸ்டமும் சிலுக்குவும் எண்டு விசிலடித்தபடி போவீர்கள். ஆனால் உங்களை எத்தனையோ இலத்திரனியல் கருவிகள் உங்களை அறியாமல் அலசி ஆராய்ந்திருக்கும் இதுக்குத்தான் பெயர் seamless traveller. கணக்கியல் தெரிந்தால் எமது 2016-17 PBS, எமது தளத்தில பப்லிக்கா இருக்குது இறக்கி வாசித்து seamless traveller இற்கு எவ்வளவு budget allocation, forward estimates என்று பாருங்கள். எனக்கு எப்படித் தெரியும்? - that  is what I do for a living!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2017 at 10:29 PM, MEERA said:

என்ன செய்வது பார்சல் எடுக்க அங்கு போயிருக்கிறார், 

* அகதி என்று வந்திட்டு ஊர் போனவர்களையே (?) திட்டிய ஞாபகம்.

பார்க்கப்போனால் எல்லாரும் அகதிகள் தான். இவர் போல் பலர் student விசாவில் வந்தனான் என்று கூறினாலும் கடவுளுக்கும் அவைக்கும் மட்டுமே அது வெளிச்சம். உங்கள் கதையைப் பார்த்தால் எயாப்போட்டில் போய் இறங்கும் போது  விமான நிலையத்தில் கண்டுபிடித்து அகதி அந்தஸ்துக் கோரியவர்கள், student விசாவில் வந்தவர்கள் என்று பார்த்துத் தரம் பிரித்துக் கணக்கெடுப்பு நடத்துவார்களாக்கும். நாம் மற்றவரைப் பற்றிக் தூறும்ம்போது  அல்லது தமக்கு மட்டும் தான் நாட்டுப்பற்று என்று நினைத்துப் பதிவிடும் போது எதுபற்றியும் யோசிப்பதில்லை. ஆனாலும் துணிவாகப் போய்விட்டு வந்தேன் என்று நெடுக ஒளிக்காமல் கூறியதைப் பாராட்டத்தான் வேண்டும்.

5 hours ago, விசுகு said:

2003 இல் இலங்கைக்கு சென்றிருந்தபோது...

ஒரு மாச விசா தான் விமான நிலையத்தில் தந்தார்கள்

இரண்டு மாதம் நின்றதால்

விசாவை புதுப்பிக்க 

ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி  காலையில் நேரத்துடன் சென்றிருந்தோம்

மைத்துணர் லீவு எடுத்து எம்முடன் வந்திருந்தார்.

பின்னேரம் இரண்டு மணியிருக்கும்

மைத்துணரின்  நண்பர் ஒருவர் வந்தார்

வணக்கம் கூறி தனது உறவு ஒருவருக்கும் இதே விசா எடுக்க வந்திருப்பதாக உள்ளே சென்றார்

ஒரு 20 நிமிடத்தில் மீண்டும்  விடை பெற வந்தார்.

என்ன வந்த அலுவல்  முடிக்காம திரும்புகிறீர்கள் என்று கேட்க கையில விசாவை காட்டுகிறார்

எப்படி என கேட்க ஒருவரைக்காட்டி அவருக்கு 200 ரூபா வைத்தேன்

எல்லாவற்றையும் அவரே முடித்து கையில கொடுத்திட்டார் என்றார்

எமக்கு வேலையும்முடியல

செலவும் 2000க்கு மேல...

இதில  யாரு முட்டாள்? யாரு நேரத்தின் அருமை தெரிந்தவர்?? 

அட நீங்கள் வேறு நாட்டுக்குப் போய் வந்துவிட்டீர்களா??????? சபாஸ் 

7 hours ago, nedukkalapoovan said:

உங்களுக்கு இப்பிரச்சனையின் அடிப்படையே விளங்கல்லப் போல. சொறீலங்கா பாஸ்போட்டில் வெளியேறி.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. போக அகதிதான் ஒரு வழின்னு.. நீங்களும் சொறீலங்கா அதிகாரிகள் போலவே மட்டமாகவே சிந்திக்கப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.

அப்படி அல்ல. சொறீலங்கா பாஸ்போட்டில்.. வெளியேறி.. வேறு நாடுகளில் நிரந்தர வதிவுரிமை.. குடியுரிமை பெறுபவர்கள்..(அகதி வழிமுறைக்கு அப்பால்.. பல சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. படித்து வேலை செய்யும் அந்தந்த நாட்டுக்கு தேவையான திறமை சார் குடியேற்ற வாசிகளும்..  இதில் அடங்குவர்.) இன்னொரு நாட்டு பாஸ்போட்டில்.. மீளப் போகும் போது சொறீலங்கா.. சிஸ்டம்.. சிக்கல் படுகுது... அல்லது சிக்கல்ப்படுவது போல காட்டச் செய்யப்படுகுது. அது அங்குள்ள அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப காசு பறிப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்களை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

காரணம்.. அது.. பிறந்த திகதி.. பெயரை வைச்சு தான்.. ஒருவரின் பயண கிஸ்ரரியை அடையாளம் காண வேண்டி இருக்கும். ஆனால்.. சொறீலங்கா.. சிஸ்டம் அதற்கு ஏற்ற வகையில் இல்லை.. அல்லது அதில் துஸ்பிரயோகம் செய்ய இடமுள்ளது. tw_blush:

வேடிக்கை என்னவென்றால்.. இதை நிரப்பிக் கொடுக்க.. காசை வாங்கிட்டு... அந்தப் பராக்கில.. பதட்டத்தில... உதை திரும்பி தந்திட்டுது. இதில இங்கின சில பேர்.. உதில எழுதிற தகவல்கள்.. சிஸ்டத்தில ஏறுமாமில்ல. செமக் காமடியான சொறீலங்காவும் அதுக்கு வக்ஸ் வாங்குவோரும். tw_blush:

உண்மையான பெயர் பிறந்த திகதியில் போவோருக்கல்லோ உந்தப் பிரச்சனை. வதிவிட உரிமைக்காக வேறு பெயரில் இருந்து சுத்தமான கடவுச் சீட்டு எடுத்தவைக்கு உது பொருந்தாதே நெடுக்கால போவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட நீங்கள் வேறு நாட்டுக்குப் போய் வந்துவிட்டீர்களா??????? சபாஸ் 

ஆமாம்

எனது தாயகத்துக்கு   போய் வந்தேன்

2003 இல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

உங்களுக்கு இப்பிரச்சனையின் அடிப்படையே விளங்கல்லப் போல. சொறீலங்கா பாஸ்போட்டில் வெளியேறி.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. போக அகதிதான் ஒரு வழின்னு.. நீங்களும் சொறீலங்கா அதிகாரிகள் போலவே மட்டமாகவே சிந்திக்கப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.

நிச்சயமாக இல்லை நெடுக்ஸ் இப்படி இருக்க சந்தர்ப்பம் உண்டு என விளக்கவே இந்த உதாரணம்.

அப்படி அல்ல. சொறீலங்கா பாஸ்போட்டில்.. வெளியேறி.. வேறு நாடுகளில் நிரந்தர வதிவுரிமை.. குடியுரிமை பெறுபவர்கள்..(அகதி வழிமுறைக்கு அப்பால்.. பல சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. படித்து வேலை செய்யும் அந்தந்த நாட்டுக்கு தேவையான திறமை சார் குடியேற்ற வாசிகளும்..  இதில் அடங்குவர்.) 

உண்மை uk இல் HSMP சில‌ வருடங்க‌ளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது

இன்னொரு நாட்டு பாஸ்போட்டில்.. மீளப் போகும் போது சொறீலங்கா.. சிஸ்டம்.. சிக்கல் படுகுது... அல்லது சிக்கல்ப்படுவது போல காட்டச் செய்யப்படுகுது. அது அங்குள்ள அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப காசு பறிப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்களை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

காரணம்.. அது.. பிறந்த திகதி.. பெயரை வைச்சு தான்.. ஒருவரின் பயண கிஸ்ரரியை அடையாளம் காண வேண்டி இருக்கும். ஆனால்.. சொறீலங்கா.. சிஸ்டம் அதற்கு ஏற்ற வகையில் இல்லை..

எற்றுக்கொள்வது கடினம்.

அல்லது அதில் துஸ்பிரயோகம் செய்ய இடமுள்ளது. tw_blush:

loop-hole எல்லா நாடுகளின் சிஸ்டத்திலும் உண்டு. ஆனானப்பட்ட துபாய் இம்மிகிரேசனிலேயே பணம் கொடுத்து பிடிபட்ட சம்பவம் உண்டு.


வேடிக்கை என்னவென்றால்.. இதை நிரப்பிக் கொடுக்க.. காசை வாங்கிட்டு... அந்தப் பராக்கில.. பதட்டத்தில... உதை திரும்பி தந்திட்டுது. இதில இங்கின சில பேர்.. உதில எழுதிற தகவல்கள்.. சிஸ்டத்தில ஏறுமாமில்ல.

 

செமக் காமடியான சொறீலங்காவும் அதுக்கு வக்ஸ் வாங்குவோரும். tw_blush:

நிச்சயமாக வக்ஸ் இல்லை.
இலங்கை ஓர் 3ம் உலக நாடு, அரச இயந்திரத்தில்/பொறிமுறையில் பல குறைபாடுகள் உண்டு, திருத்தப்பட வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

 

CYMERA_20170226_011338.jpgfree image hosting

மன்னிக்கவேண்டும் மருதர், நீங்கள் சொல்வது பிழையான தகவல். நான் வேலை செய்வது அவுஸ்திரேலிய அரசாங்க குடிவரவு எல்லை பாதுகாப்பிற்கு  - Department of Immigration and Border Protection (DIBP). மேலே போடப்பட்டிருக்கும் படம் எனது security pass இன் படம். பல கதவுகளை திறக்கும் இது கூகுளில் தேடினாலும் கிடைக்காது. இதைப் போட்டதன் காரணம் எனது கூற்றை உறுதிப்படுத்தவன்றி வேறு அல்ல.

அவுசிலிருந்து வெளியே செல்லும் அவுஸ் புத்தகம், அவுஸ் புத்தகம் அற்ற அனைவரினதும் தகவல்களும் அவுஸ்திரேலிய எல்லைப் படை - Australian Border Force (ABF) சேகரிக்கிறது. அவுஸ்திரேலிய கடவுசீட்டுடன் smart gate எனும் தானியங்கி கதவு மூலம் வெளிச்செல்லும் போது உங்களின் முகத்தைப் படமெடுப்பதுடன் நீங்கள் வெளிச்செல்லும் விபரங்களையும் பதிவு செய்கிறது. நீங்கள் வேற்றுநாட்டுப் புத்தகத்துடன் ஒரு ABF counter இற்குப் போகும் போது  ABF officer இதே தகவல்களை பதிவுசெய்வார். நீங்கள் அவுசின் உள் வரும்போது உங்களது கண்களைப் படமெடுப்பதுடன் biomatrics தகவல்களை பல்வேறு data base களினூடு ஒப்பிட்டுப் பார்க்கும். தீவிரவாதம், போதைப்பொருள், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம், OMG - Outlaw Motorcycle Gang உறுப்பினர்கள் போன்றபல்வேறு intelligence தகவல்களை நாடுகளினூடே பரிமாறும் அடிப்படையில் உங்கள் risk rating ஜப் பொறுத்து அடுத்த esclation நடக்கும்.

அவுசிலிருந்து ISIS இற்குப் போராட வெளிக்கிட்ட பலர் border clearance கிடைத்த சில நிமிடங்களிலேயே intelligence தகவல்களின் அடிப்படையிலே CTU வால் (Counter Terrorism Unit) கைது செய்யப்பட்டது இதன் அடிப்படையிலேயே. சில பெரிய தலைகள் அவுசை விட்டு வெளியே போய் துருக்கியின் உதவியுடன் கைது செய்யப்பட்டதும் இதன் மூலமே. இப்போது சிரியாவில் அடிவாங்கி முடிந்து  உள்ளே வருபவர்கள் அடையாளம் காணப்படுவதும் இதன் அடிப்படையிலேயே.

அடுத்தது சீல் பற்றியது, இப்போது அவுசிலிருந்து வெளியே போபவர்களுக்கு சீல் குத்தும் முறையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குகிறார்கள், அடுத்ததாக நிறுத்தப்படப் போவது PMC (Passenger Movement Card) - அவுஸ் காரருக்கு நான் எனத்தப் பற்றிக் கதைக்கிறேன் என விளங்கும். எல்லாமே electronic - இவ்வளவுதான் பப்லிக்கில் சொல்ல முடியும்.

இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலிய பிரஜை ஆகும் போது, அவர் இலங்கை பிரஜாவுரிமையை இழக்கிறார். இந்தத் தகவல் அவுஸ்திரேலியாவால் இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்படுகிறது. இதே நடைமுறைதான் எனக்கு இரட்டைப் பிரஜா உரிமையை இலங்கை தந்தால் அந்தத் தகவலை அவுசிற்கு இலங்கை அறிவிக்கும்.

 

தகவலுக்கு நன்றி !

இவைகள் எல்லாம் அந்த அந்த நாடுகள் தமது பாதுகாப்பை உறுதி படுத்த 
பயணிகள் உரிமைகளுக்கு மாறாக திரை மறைவில் செய்யும் வேலைகள்.
இவைகள் ..........இவைகள் எல்லாம் 2010- பின்புதான்  ... இந்த தொழில் நுட்பங்கள் 
சரியாக வேலை செய்ய தொடங்கின ... 2006யில்தான் பரிசார்த்தம் செய்யப்பட்ட்து 

இப்போ அமெரிக்க ... இங்கிலாந்து அவுஸ் கனடா ஐரோப்பிய யூனியன் பாஸோர்ட் 
ஒன்று உங்கள் கையில் இருந்தால் ..........
நீங்கள் எந்த இடத்தில் நிட்கிறீர்கள் என்பது அந்த அரசுக்கு தெரியும்.
உள்ளே சாட்லைட் ட்ரெக்கிங் சிப் இருக்கிறது ....

இதுகூட ............ சுனாமி போன்று ஒரு அழிவு வந்தால் 
யார் சிக்கினார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் என்றுதான் 
நீண்ட கால விவாதங்கள் பின்பு அரசுகளால் வெற்றி கொள்ளப்பட்ட்து.
அமெரிக்காவில் முதன் முதலில் 2008இந்த பின்புதான் சிப் பாஸ்போர்ட்ட் வந்தது.

நாம் மேலே உரையாடிக்கொண்டிருக்கும் வருடங்கள் ... 1990கள் பற்றியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

 

இப்போ அமெரிக்க ... இங்கிலாந்து அவுஸ் கனடா ஐரோப்பிய யூனியன் பாஸோர்ட் 
ஒன்று உங்கள் கையில் இருந்தால் ..........
நீங்கள் எந்த இடத்தில் நிட்கிறீர்கள் என்பது அந்த அரசுக்கு தெரியும்.
உள்ளே சாட்லைட் ட்ரெக்கிங் சிப் இருக்கிறது ....

இதுகூட ............ சுனாமி போன்று ஒரு அழிவு வந்தால் 
யார் சிக்கினார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் என்றுதான் 
நீண்ட கால விவாதங்கள் பின்பு அரசுகளால் வெற்றி கொள்ளப்பட்ட்து.
அமெரிக்காவில் முதன் முதலில் 2008இந்த பின்புதான் சிப் பாஸ்போர்ட்ட் வந்தது.

நாம் மேலே உரையாடிக்கொண்டிருக்கும் வருடங்கள் ... 1990கள் பற்றியது. 

மருதர்,
பாஸ்போர்ட்டில்  RFID சிப் தான் உள்ளது என நினைக்கிறேன். இது சாட்லைட் ட்ரெக்கிங் சிப் அல்ல.
 RFID சிப்பில் உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல் மாத்திரமே சேமிக்கப்பட்டிருக்கும். 
சுனாமி போன்று ஒரு அழிவு வந்தால், யார் சிக்கினார்கள் என்பதை அறிந்துகொள்ள பாஸ்போர்ட்டில் எழுத்துக்கள் அழிந்தாலும் இந்த சிப்பை எடுத்து வாசிக்கலாம்.
நான் குறிப்பிடதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.