Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

மடியின் கனம் இடத்திற்கு இடம் மாறுபடும்.

புலம்பெயர்நாடுகளில் கனமில்லாத/கண்டும் காணாமல் இருக்கும் விடயங்கள் ......ஸ்ரீலங்காவில் பாரதூரமான விடயம்.
கண்காணிப்புகள்- புலனாய்வுகள் எக்கோணத்திலும் வரலாம்.:(

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விமான நிலையத்தில

பணம்  கேட்டார்கள் என்ற அனுபவத்தக்கு

நீங்க நடுங்கினீர்களா?

பதுங்குனீர்களா?

வியர்த்ததா??

இப்படி இருக்கு ஐனநாயக நாட்டின் பிள்ளைகளின் கேள்விகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

யார் சொன்னது போகவில்லை என்று. கடந்த வருடமும் 2 தடவைகள். இந்த வருடமும் போறது தான்.

எந்த இடத்திலும் யாரையும் போகாதே என்று எழுதவில்லை, மடியில் கனம் இருந்தால் தவிருங்கள் என்பதே என் கருத்து.

4 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

கலைஞன் புலம்பெயர் தமிழருக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான தொடர்பு / உறவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வேறுபாடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். 

முகநூலில் மட்டும் கும்மியடித்துவிட்டு பலர் தம்மை தமிழ் தீவிர தேசியவாதிகளாக நினைக்கிறார்கள். 

ஆயுதம் தாங்கி போரிட்டவர்கள் பலர் போய்வருகிறார்கள் (ஒரு சிலர் சில பின்னணிகளுடன்). வெளியில் நின்று உதவியவர்கள் பலர் போக முடியாமல் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

என்ன செய்வது பார்சல் எடுக்க அங்கு போயிருக்கிறார், 

* அகதி என்று வந்திட்டு ஊர் போனவர்களையே (?) திட்டிய ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
 
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்:mellow:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:
நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்

மறுபடியும் தப்பாக சொல்கிறிர்கள் சகோ சொரிலன்காவில் ஈழம் இல்லை ஈழத்தை சொறிலங்கா அடாத்தாக அடிமை படுத்தி வைத்துள்ளது என்பதே உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

குடிவரவுக் காரன் தூண்டிலை போட்டிருக்கிறான், அண்ணா அதை கௌவி இருக்கிறார். இதை சமயோசிதமான செயற்பாடு எண்டு வேற சொல்லுகிறார். ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

"அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவல்களின் படி" - யார் உவங்கள்? நிற்க, பயன்படுத்தப்படுகிறதாம், வைக்கப்பட்டிருக்காம், பறிச்சுட்டுதானாம் எண்டு உங்களுக்கே தெரியாத விடயங்களை ஏனப்பா எழுதுவான்?

2009/2010 காலங்களில் கோத்தாவின் உத்தரவில் ஒரு excel spread sheet வைத்திருந்தார்கள், அத்துடன் கடைசிச் சண்டையில் கிடைத்த சில புகைப்படத் தொகுப்புகளுடன் பாப்பாவையும் பாவித்தார்கள்  (EX இயக்க விளையாட்டுத்துறை). உது எல்லாம் 6/7 வருசப் பழங் கதை, மகிந்த போக முதலேயே உந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டன.   

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

 

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

 

Quote

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

ஏலவே இதற்கு பதில் சொல்லப்பட்டும் உள்ளது. :rolleyes:tw_blush:

3 hours ago, Dash said:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

யாழ் நகரின் வியாபாரம்.. ஓட்டோ ஓட்டம்.. குறிப்பாக நவீன சந்தைக்குப் பின்னால்....... எல்லாம்.. இவர்களின் ஆதித்தின் கீழ். இவர்களின் பகுதிக்குள் மற்றவர்கள் ஓட்டோக்களை நிறுத்த முடியாத படி.. அடுக்கி விட்டிருப்பார்கள். தங்களுக்குள் பேசி.. ஒருவர் வெளிக்கிட மற்றவர் அந்த இடத்தை இன்னொரு இடத்தில் இருந்து நகர்த்திப் பிடித்து வைத்திருப்பார். அதனால்.. தமிழ் ஆக்களின் ஓட்டோக்களை அங்கு நிறுத்தவே முடியாது. கேட்கப் பேச.. ஆக்களில்லை என்று போல. இன்னும் சில காலம் போனால்.. யாழ் நகரின் ஒரு பகுதி வியாபாரம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிரும். அதுபோதுமே.. மொத்தத்தையும் சுவீகரிக்க. இன்னும் 1990 இல் வெளியேற முதல் காண்பித்த அதே அடாத்தான நடத்தைகளை தான் காண்பிக்கிறார்கள். திருந்தினதாத் தெரியவில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

Link to comment
Share on other sites

12 hours ago, ரதி said:

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

ரதி மன்னிக்கவும் - பச்சை இதுக்குத்தான் போட்டேன்.
தவறுகளை நிர்வாகம் திருத்துவதை விட கள உறவுகளே அதை சுட்டிக் காட்டுவது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

அதில 20 வருசத்துக்குப் பிறகு வந்த ஒரு சிங்களவரையும் இவரின் அடுத்த இருக்கை அதிகாரி.. நிறுத்தி.. இவரின் பாணியில் அவரும். வந்த சிங்களவர் உச்ச சாயலில்.. பேசினவர் தான். உள்ள வா ன்னு கூட்டிக் கொண்டு போனாங்கள். பிறகு ஒரு அறைக்குள் திரும்பக் கூட்டிக் கொண்டு போனாங்கள். பங்கு பிரிப்போ.. என்னமோ.. நடக்குது. நமக்கு.. உதை தட்டிக்கேட்டு திருத்த முடியாது என்பது விளங்கிட்டுது. மற்றும்படி.. கோலைப் போடு அதுஇதென்னு நாங்களும் பதில் சொல்லித் தான் பார்த்தம். இல்லை இல்லை சிஸ்டம் விடுகுதில்லை.. என்று கொண்டே நின்றார் அந்த அதிகாரி. அவனோடு பிரச்சனைப் பட்டு.. நாங்கள் நாஸ்தியாவதிலும்.. சில்லெடுப்பான நாட்டுக்குள்ள வந்திட்டம்... சிக்கலில் இருந்து சிறிய தேசாதாரத்தோடு வெளியேறுவதே சிறந்தது என்று பட்டுது. செயற்பட்டம். 

வெளில நின்று கொண்டு நிறைய எழுதலாம்.. பேசலாம். அந்தச் சூழலில்... சிறிய பாதிப்போடு அடுத்தவருக்கும் நமக்கும் தீமை இல்லாமல்.. மீள்வதே சிறந்ததாகப் பட்டது. சொறீலங்காவில்.. ஊறிப் போய்கிடக்கும் இந்த அதிகார துஸ்பிரயோகத்தை நாங்க தனியொருவர் தீர்க்க முடியாது. தீர்க்கவும் ஏலாது. தீர்க்கப் போய் நாம் தாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டி இருக்கும். இதனைக் கையாள்வதில்.. கூட்டு முயற்சி அவசியம். சொறீலங்காவை முற்றாக திருத்தி சீராக்க. tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

அதில 20 வருசத்துக்குப் பிறகு வந்த ஒரு சிங்களவரையும் இவரின் அடுத்த இருக்கை அதிகாரி.. நிறுத்தி.. இவரின் பாணியில் அவரும். வந்த சிங்களவர் உச்ச சாயலில்.. பேசினவர் தான். உள்ள வா ன்னு கூட்டிக் கொண்டு போனாங்கள். பிறகு ஒரு அறைக்குள் திரும்பக் கூட்டிக் கொண்டு போனாங்கள். பங்கு பிரிப்போ.. என்னமோ.. நடக்குது. நமக்கு.. உதை தட்டிக்கேட்டு திருத்த முடியாது என்பது விளங்கிட்டுது. மற்றும்படி.. கோலைப் போடு அதுஇதென்னு நாங்களும் பதில் சொல்லித் தான் பார்த்தம். இல்லை இல்லை சிஸ்டம் விடுகுதில்லை.. என்று கொண்டே நின்றார் அந்த அதிகாரி. அவனோடு பிரச்சனைப் பட்டு.. நாங்கள் நாஸ்தியாவதிலும்.. சில்லெடுப்பான நாட்டுக்குள்ள வந்திட்டம்... சிக்கலில் இருந்து சிறிய தேசாதாரத்தோடு வெளியேறுவதே சிறந்தது என்று பட்டுது. செயற்பட்டம். 

வெளில நின்று கொண்டு நிறைய எழுதலாம்.. பேசலாம். அந்தச் சூழலில்... சிறிய பாதிப்போடு அடுத்தவருக்கும் நமக்கும் தீமை இல்லாமல்.. மீள்வதே சிறந்ததாகப் பட்டது. சொறீலங்காவில்.. ஊறிப் போய்கிடக்கும் இந்த அதிகார துஸ்பிரயோகத்தை நாங்க தனியொருவர் தீர்க்க முடியாது. தீர்க்கவும் ஏலாது. தீர்க்கப் போய் நாம் தாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டி இருக்கும். இதனைக் கையாள்வதில்.. கூட்டு முயற்சி அவசியம். சொறீலங்காவை முற்றாக திருத்தி சீராக்க. tw_blush:

அதைத்தானே நானும் சொல்லுறன் கூட்டு முயற்சி அவசியம் எண்டு. நீங்கள்  கூட்டு முயற்சி எண்டு போட்டு காசைக் குடுத்தால் அவன் எல்லாரிட்டையும் காசை எதிர்பார்ப்பான், இதுக்குள்ள என்னை மாதிரி ஒண்டு வந்து அவனோட சண்டை பிடிக்கும். "இளகின இரும்பைக்கண்டால் கொல்லன் ...... தூக்கித் தூக்கி அடிப்பான்" பிரிட்டிஷ் பாஸ்போர்ட், சிறிலங்கன் ETA இருக்கு பிறகென்னத்துக்கு சிஸ்டம் கஷ்டம் எண்டு கொண்டு. ரதியக்கா சொன்னமாதிரி அவங்களுக்கு விளங்கீட்டுது கறக்கலாம் எண்டு, கறந்து போட்டாங்கள். நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

 நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

கறந்து தேர்ந்தவரிடம் நாங்கள்.. போயிட்டம் போல. இருந்தாலும் சிக்கல் அநீதியாக இருந்தாலும் அதில் இருந்து சிறிய தேசாரத்தோடு விடுபட்டது நல்லதே என்று தான் சொறீலங்கா மற்றும் ஊர் வாழ் சொந்தங்கள் சொன்னார்கள். ஏன் விமான நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு போன சிங்கள வாகனமோட்டியே சொன்னார். சி ஐ டி யும் அவங்கட ஆக்கள் தான். இவன் சொன்னால்.. அவன் செய்வான். அவன் சொன்னால் இவன் செய்வான். பிறகு எல்லாருமே திருடினதப் பங்கு போடுவாங்கள். நீங்கள் அவங்களோட பிரச்சனைப் படாமல் வெளில வந்தது நல்லம் என்று. tw_blush:

3 minutes ago, கலைஞன் said:

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

நாங்க எடுத்ததும் காசைத் தூக்கிக் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில்.. விமானங்கள் எல்லாம் ஒரு குறுகிய கால அட்டவணையில் வந்திறகுவதால்.. நீண்ட கியூக்கள் வேற. சொறீலங்காவைப் பொறுத்த வரை கடவுச்சீட்டு எந்த நாட்டினதாகவும் இருக்கலாம். ஆக்கள் வெள்ளையா.. பிரச்சனை பெரிசாக் கொடுக்கவில்லை. ஆனால்.. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மற்றவர்கள்... போகும் போது தான்.. உந்த பிரச்சனை. 

சுமார் 30 நிமிடத்துக்கு மேல்.. பல்வேறு வாதாட்டம். அவரா.. தான் இறுதியில்.. சொன்னார்.. உன்னை தடுக்கனும் என்பது என்ர விருப்பமில்லை.. நான் உனக்கு உதவி செய்யுறன் நீ எனக்கு உதவி செய் என்று. இதுக்குப் பிறகும்.. அவனோடு முட்டிமோதிக் கொண்டிருப்பது அநாவசியமானது. போ நாயேன்னு சில்லறையை தூக்கிப் போட்டது தான்.  அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

56 minutes ago, nedukkalapoovan said:

அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

இதை நான் நக்கலுக்காக எழுதவில்லை 

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

என்னுடைய சொந்தப்பணம் எப்படி கொண்டு போனால் என்ன? 

நெடுக்கர் இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் இப்படித்தான் நடக்கும், அதிகம் எதிர்பார்க்க கூடாது, இதை சிறீலங்காவை தூக்கிப் பிடிப்பவர்களே எழுதியது.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

அப்போ அந்த இடம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும்

வெளிநாடு செல்லும்.. ஒரு விடுமுறை காலப் பயணிக்கு அனுமதிக்கப்படும் சட்ட ரீதியான பணத்தை தான் கையில் எடுத்துச் சென்றது. அதனையும் பறிக்கப் பிளான் போடும் சொறீலங்கா அதிகாரிகளை என்னென்பது. அது தான் சொன்னமில்ல.. சொறீலங்கா... நாகரிக உலகத்துக்கு வர இன்னும் நிறைய மாற்றங்கள் அவசியம். அது மக்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் அடிப்படை சிந்தனையில் இருந்து மாறனும். அந்த வகையில் சொறீலங்கா.. நாகரிகமான மனிதர்கள் நிம்மதியாக.. சுதந்திரமாக வாழ இன்னும் உகந்ததில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

இங்கிருந்து 10,000 € / £ 8,000 வரை எடுத்துச் செல்லலாம், ஆனால் £ 1,000 மேல் கொண்டு செல்லும் போது HMRC கேட்டால் பணம் எப்படி வந்தது? எங்கிருந்து பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் சிறீலங்காவிலிருந்து 250/= மட்டுமே வெளியில் எடுத்து செல்லலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்தான் இங்கு இவளவு புடுங்குப்பாடுகளோ தெரியவில்லை.அவரவர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க பிரச்சனைகளை பெரிது அல்லது சிறுது படுத்துகிறார்கள்.அவளவே.:unsure:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.