Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

Link to comment
Share on other sites

On ‎20‎/‎02‎/‎2017 at 10:29 AM, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Thumpalayan said:

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

கடசி பந்திக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களின் அனுபவம் 1 "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்ற வகை, தமிழ் தேசிய போராட்டத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்றால் நெஞ்சை மட்டும் அல்ல கு* நிமிர்த்தி விட்டு நிற்கலாம். 

நீண்டகாலத்தின் பின்னர் வெளிநாட்டுகடவுச்சீட்டில் முதன்முறையாக போகும் போது இப்படியான பிரச்சனைகள் எழும். அடிக்கடி சென்று வாருங்கள் சிறீலங்கா அன்போடு உங்களை வரவேற்கும்.

தும்பளையான் எங்கடை ஆட்கள் சிங்களவனுக்கு காசு கொடுப்பதற்கு முதல் காரணம் மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களவன் என்றவுடன் ஒருவித தயக்கத்துடனே கதைப்பார்கள்.

மேலும் உந்த அதிகரித்த மத்தியவர்க்கம் பல வருடங்களுக்கு முன்னரே வார இறுதி நாட்டகளில் விடுதிகளில் தங்கவும் தண்ணியடிக்கவும் தொடங்கிவிட்டடார்கள். அங்கு இருக்கும் கஷ்டப்படும் மக்கள் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மூன்றாம் நாடு இப்படித்தான் இருக்கும், இந்திய ஐரோப்பிய அரபு நாடுகளை பார்க்க திறம் என்பவர்கள் நெடுக்கரின் அனுபவம் 1 யை மறுதலிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

Link to comment
Share on other sites

On 2/21/2017 at 5:10 AM, nedukkalapoovan said:

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

நான் 1991 இற்கு பின்னர் 2011 யில்தான் இலங்கை சென்றிருந்தேன் - அதாவது 20 வருடங்களின் பின்னர். 1991 இல் இலங்கை கடவுச்சீட்டு, 2011 இல் நோர்வேயிஜியன் கடவு சீட்டு.  எதுவுமே நடக்கல்லியே.

சும்மா நீங்கள் மட்டும்தான் சட்ட ரீதியாக போனோம் வந்தோம் என்று பிதற்றல் - வேறு வேலை பாருங்கோ 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

உறுதி செய்ய முடியாத விடயங்களை பகிர்ந்து சும்மா வதந்திகளை கிளப்பாமல் இருங்கோ - நல்லா இருப்பீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

11 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

மீரா எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் 54 வயது. எனக்கு பொய்யாக வாழ்வதில் உடன் பாடில்லை. 

36 minutes ago, MEERA said:

அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

:grin:

40 minutes ago, ஜீவன் சிவா said:

இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

மேற் குறிப்பு நான் எழுதினதில்லை 
நெடுக்ஸ் எழுதினது

எல்லாருமே அகதிகள்தான் - 
படிக்க வந்தவனும் அகதிதான், 
உழைக்க வந்தவனும் அகதிதான், 
கப்பலில் வந்தவனும் அகதிதான்,
கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவனும் அகதிதான்

இங்கு தான் மட்டுமே நியாயமாக சட்ட ரீதியாக வெளியே போனாராம், திரும்ப உள்ளே வந்தாராம் என்று சுய தம்பட்டம் அடிப்பவர்கள் பல பேரைப் பார்த்ததின் விளைவுதான் - இந்த பதிவு.

இப்படிப்பட்டவர்கள் எதுக்குத்தான் பாஸ்போர்ட்டை மாத்துகிறார்களோ தெரியவில்லை.

Sorry நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

எங்கோ வாசித்தது - அதில் கொஞ்சம் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர் : சீச்சீ என்ன இந்த நாடே குப்பையா இருக்குது?

இங்கிருப்பவர் : ஙே என்று முழுச

பக்கத்தில் இருந்தவர் : பயப்பிடாத அவ‌ங்க‌ளும் இந்த‌ நாடுதான், பாவ‌ம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.  நாங்கள் இடம்பெயரவில்லை அவ்வ‌ள‌வுதான். ம‌ற்றும் ப‌டி நாங்க நம்ம ஊர்ல‌ தான் இப்பவும் நிற்கிறம். :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

95 வீதமானவர்களுக்கு நடக்காத ஒரு விடயத்தினை தனக்கு நடந்ததாக ஒருவர் கூறும் போது அது தொடர்பாக மேலதிக விபரம் கேட்பதன் அர்த்தம் அவர் மீதான நம்பிக்கையீனமோ அல்லது அவர் பொய் சொல்லுகின்றாரோ என்று அல்ல. என் சந்தேகத்துக்கு நெடுக்கு பதில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு.

 நீங்கள் மேலே எழுதி இருந்த ஒரு பதிலை வைத்து தான் உங்களிடம் டை பற்றிக் கேட்டு இருந்தேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

இந்த குடிவரவு அதிகாரிகள் காலம் பூராவும் தமிழர்களிடமும், மத்திய கிழக்கு பகுதிக்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்களிடமும் கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பவர்கள். நான் டுபாயில் வேலை செய்யும் காலத்தில் ஒரு முறை என் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெருட்டிப் பார்த்தவர்கள். இவர்களின் முகத்தினை உற்றுப் பார்த்தாலே அலைபாயும் கண்களை இனம் காணலாம். இவர்கள் திருந்த இன்னும் பல காலம் எடுக்கும்.

இங்கு சிலர் அரபு நாடுகளின் விமான நிலையம் பற்றி எதிர்மறையாக குறிப்பிட்டு இருந்தனர். நான் டுபாய் /அபுதாபி/ ஷார்ஜா/ கட்டார் / ஓமான் விமான நிலையங்களினூடாக பயணித்து உள்ளேன்.நான் வெறுப்படையும் விடயம் எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

அதே தான் இப்ப நல்ல விளங்கிட்டுதா? அனுபவம் இல்லாமல்,கண்ட பாட்டுக்கு எழுதக் கூடாது என்று  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

எல்லோருக்கும் அதிஸ்டம் கிடைப்பதில்லை (செவன) விழுறாப்போல யாரை விரட்டலாமோ அவரை விரட்டி கொள்வது சாத்து நம்மில்கனபேர் எழுத்தில் வில்லனாக இருந்தாலும்  அப்பாவிகள் தானே அதுதான் அவன் இவர கறக்க பார்த்திருக்கான்  இவரும் பாவம் மூக்கை பிடித்தால் வாயை ஆவெண்ட தெரியாத ஆள்  தானே 

எல்லோரும்  வந்து விட்டு போகும் போது  நெடுக்குக்கு மட்டும் வந்தது சோதனை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

 

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

5 hours ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

 

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி  என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் 

நாங்கள் எப்பவுமே  கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே  எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

இவ்வளவுகாலமும் நான் நினைச்சுகொண்டு இருந்தனான் சொறிலங்கா வேறு தமிழ் ஈழம் வேறு என்று இன்று நீங்கள் சொல்லித்தான் இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி போட்டாங்கள் என்று தெரிகிறது மன்னிக்கவும் சகோதரி எனது விளக்கமின்மைக்கு. இதுவரை சொந்த நிலத்தை பிரிந்த பின் மீன் தண்ணி கழுவி ஊத்தகூட அந்தபக்கம் போனதில்லை, இங்கு எல்லாம் இருந்தும்.இனியும் அங்கு போவதில் உடன்பாடு இல்லை ஏனெனில் அங்கு இன்னும் எனது சொந்தம்கள் தமது இடத்துக்கு போவதுக்கு முடியாது உள்ளனர் காரணம்  சொறிலன்காவின் சிங்கள கூலிகளால் அடாத்தாக நிலம் பறிக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. எனது சகோதர முன்னாள் போராளிகள் மர்மமாய் சாகடிக்கபடுகின்றனர் எனது நிலத்தில் சொறிலன்காவின் எட்டப்பன் கூட்டம்கள் உளவு செய்கின்றனர் அவர்களால் தமக்கு வேண்டாத தமிழர்களை விபத்து என்னும் பெயரில் கொலை செய்கின்றனர். இதே சொரிலன்காவினால் தமிழரை கேட்டு கேள்வியின்றி கொலை செய்ய வாகாக யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் முடிந்தும் பயங்கரவாத தடைசட்டம் இருக்கின்றது.அதற்க்காக ஊர் போய் வருபவர்கள் கூடாதவர்கள் அல்ல போய் விட்டு வந்து சொரிலன்காவுக்கு வெள்ளையடிப்பது வேண்டாமே.

C5SMtyiUkAEpk3g.jpg     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ..யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள், தமக்கொரு அங்கீகாரம் இல்லை என அங்கலாய்த்தவர்கள், திணிக்கப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அகதியாக நாடு கடந்தவர்கள், உள் மனதில் தினமும் சிங்களத்தின் வஞ்சனையை நினைத்து வருந்தியவர்கள் ..

இன்று அந்த நாட்டில் (இலங்கை/ஸ்ரீ லங்கா) பரிவு, மதிப்பு, பற்றை காட்டுவது மிகவும் சந்தோசமான விடயம்.

இந்த உணர்வுகள் தொடர்ந்து, புரிந்துணர்வுகள் மேலிட்டு, தமிழராய் கௌரவமான ஒரு இனமாய் மும் மதங்களோடும் இணைந்து புதியதொரு "அபிவிருத்திகளோடு கூடிய ஐக்கிய இலங்கையை" விரைவில் காண்போமாக.  

இனிவரும் காலம் இளையவர் காலம்  (என் மானசீகமான பிராத்தனை) :100_pray: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

 

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 0:29 AM, nedukkalapoovan said:

 

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்குtw_blush:

அப்போ

தம்பி திரும்பி  வரும் போது???

நன்றி பகிர்வுக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 3:36 PM, ஜீவன் சிவா said:

 

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

இந்தியாவில் lane discipline இல்லாமல் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டின் இருபக்கங்களிலும் சக்கரங்கள் சுழலும் வகையில் வாகனங்கள் வேகமாக போவதைப் பார்த்திருக்கின்றேன். அது மாதிரி யாழ்ப்பாணத்திலும் வீதியின் இரு கரையோரங்களிலும் உள்ள வெள்ளைக் கோட்டுக்குள் சைக்கிள் ஓடுவதில்லைப் போலுள்ளது. 

நெடுக்கர் இரு மருங்கிலும் உள்ள வெள்ளைக்கோடுகள் சைக்கிள் போகும் பாதை என்று குழம்பியதற்கு இலண்டனில் உள்ள சைக்கிள் பாதைகள் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜீவன் ஐயாவுக்குத் தெரியாத விடயம் ஏதாவது இருக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.