Jump to content

உங்க ரைம் .. நல்லா அடிச்சு ஆடுங்க .. !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ரைம் .. நல்லா அடிச்சு ஆடுங்க .. !

 

adichi.jpg

Image result for tamilnadu ration card

நன்றி தட்ஸ்தமிழ்

 

டிஸ்கி

இன்போசிஸ் நந்தன் நீல்கனி #@@$$^^...... தாவணி ..    உனக்கு கார்டு வியாபரம் ஆகவேண்டும் என்றால் தெருதெருவா வித்துட்டு திரி !! 1 கிலோ அரிசி இதற்காக குப்பமவையும் சுப்பம்வையும் தொந்தரவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ..?

 எல்லாத்தையும் விசம் வைத்து கொன்று விட்டால் எவனும்  எந்த உரிமையும் தமிழ்நாட்டில் இருந்து கேட்க மாட்டான் !!!

Link to comment
Share on other sites

48 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உனக்கு கார்டு வியாபரம் ஆகவேண்டும் என்றால் தெருதெருவா வித்துட்டு திரி !!

நீங்கள் குறிப்பிட்ட விடயம் முழுமையாக எனக்கு புரியவில்லை.

ஆதார் எண்தான் பிரச்சனை என்றால் உங்கள் பார்வையில் தவறு உள்ளது.

ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அடையாளம் இருக்கும்போதே அரசானது சிறப்பாக செயல்படமுடியும். குற்றங்களை களைவது மட்டுமின்றி சகல உதவிகளையும் செய்யவும் முடியும். இது வரவேற்கவேண்டிய ஒன்று - சிரிக்க இடமில்லை.

நோர்வேயில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனிப்பட்ட ஒரு இலக்கம் இருக்கும் - அதனை முக்கியமான துறைகளில் உள்ளவர்கள் ஆராய்ந்தால் அவரது சகல விபரங்களும் வெளிவரும். இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் என்ற கதை வேண்டாம்.

ஒரு வியாதி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அந்த எண்ணைக்கொண்டு எனது மருத்துவ சரித்திரத்தையே பார்க்கலாம் + நான் வாங்கிய மருந்துகளின் விபரங்கள் உட்பட.

இந்த எண் ஒரு முன்னேற்றத்துக்கான படி.
நிமிசத்துக்கு ஆயிரம் தடவை இந்தியா வல்லரசாகணும் என்பவர்கள் 

இதையும் கொஞ்சம் வரவேற்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நோர்வேயில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனிப்பட்ட ஒரு இலக்கம் இருக்கும்

நான் உங்களுக்கு  ரேசன் கார்டு வாங்கி தாறன் தோழர் ..!  நீங்க நாட்டை முன்னேற்றுங்க பார்ப்பாம் ..!!! தமிழ்நாட்டுல சர்க்கரை விலை அதிகம் என்றால் .. நீங்க நோர்வில இத விட அதிகம் என்றால் நாம என்ன சொல்ல முடியும் .? ரெல்மீ

Link to comment
Share on other sites

7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் உங்களுக்கு  ரேசன் கார்டு வாங்கி தாறன் தோழர் ..!  நீங்க நாட்டை முன்னேற்றுங்க பார்ப்பாம் ..!!! தமிழ்நாட்டுல சர்க்கரை விலை அதிகம் என்றால் .. நீங்க நோர்வில இத விட அதிகம் என்றால் நாம என்ன சொல்ல முடியும் .? ரெல்மீ

நீங்கள் குறிப்பிட்ட விடயம் முழுமையாக எனக்கு புரியவில்லை 

ஆதார் எண்தான் பிரச்சனை என்றால் உங்கள் பார்வையில் தவறு உள்ளது.


எனது கருத்து ஆதார் எண் பற்றியது மட்டுமே!!!

 

இல்லை அது வேறு விடயம் என்றால் - எனது கருத்தை வாபஸ் பெறுகின்றேன்

அது ஆதார் அட்டை சம்பந்தமானது என்றால் - எனது கருத்தை இன்னமும் வலிமையாக்குவேன்.

முதலில் விளக்கம் தரவும்.

ஆன்சர் மீ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

எதையுமே திணிக்கபடகூடாது தோழர் .! இது எதோ நான் சொல்ல வில்லை

கேளும் விபரம்

கிந்திய நாட்டின் குடிமனாக

ரேசன் கார்டு
டிரைவிங் லைசன்ஸ்
ரேசன் கார்டு
பட்டா
சிட்டா
பேங்க் பாஸ் புக்கு
வோட்டர் ஐ டி
பர்த்து சர்டிபெகட்டு
சாதி சர்ப்டிபெகட்டு
ஸ்கூல் சர்டிபெகட்டு
காலேஜ் சர்டிபிபெகட்டு
@செத்து போனால் டெத்து சர்டிபிட்கெட்டு ..

இதெல்லாம் வராது ஆதார் கார்டில் வரபோகுதா ..?

டிஸ்கி :

நான் என் மண்ணில் இருந்து சொல்கிறேன்  .. சத்தியமாக கார்பரேட் கம்பனிக்கான இதெல்லாம் வழி பறிகொள்ளை ..!

 

Link to comment
Share on other sites

நீங்கள் கணணித்துறையி பரிச்சயம் உள்ளவர் என்று நினைக்கின்றேன்

உங்கள் லிஸ்டில் உள்ள அனைத்தையும் ஒருங்கிணைப்பது தவறா?

33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் உங்களுக்கு  ரேசன் கார்டு வாங்கி தாறன் தோழர் ..! 

பார்த்தீங்களா

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு தனி அடையாளம் அரசிடம் இருந்தால் இது சாத்தியமா?

நேர்மையாக இல்லாதவனுக்கு  இந்த எண் இடையூறு - அம்புட்டுதான்

டிஸ்கி - உண்மையாய் இருப்பவனுக்கு எண் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
                பொய்யாய் வாழ்பவனுக்கு இடைஞ்சலாய் எது இருந்தாலும் 

                           ஐயோ வேணாம் - அது பூதம் எண்டு கத்துவோம் 

பெரிய டிஸ்கி : நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்கள் கணணித்துறையி பரிச்சயம் உள்ளவர் என்று நினைக்கின்றேன்

உங்கள் லிஸ்டில் உள்ளை அனைத்தையும் ஒருங்கிணைப்பது தவறா?
 

பார்த்தீங்களா

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு தனி அடையாளம் அரசிடம் இருந்தால் இது சாத்தியமா?

நேர்மையாக இல்லாதவனுக்கு  இந்த எண் இடையூறு - அம்புட்டுதான்

டிஸ்கி - உண்மையாய் இருப்பவனுக்கு எண் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
                பொய்யாய் வாழ்பவனுக்கு இடைஞ்சலாய் எது இருந்தாலும் 

                           ஐயோ வேணாம் - அது பூதம் எண்டு கத்துவோம் 

பெரிய டிஸ்கி : நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

Quote

   ஐயோ வேணாம் - அது பூதம் எண்டு கத்துவோம்   

...கட்டாயம் தமிழர் நாட்டில்

ரேசன் கார்டு ...

 

Link to comment
Share on other sites

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

...கட்டாயம் தமிழர் நாட்டில்

ரேசன் கார்டு ...

கட்டாயம் தமிழ் நாட்டில் // தமிழர் நாட்டில் இல்லை

இலங்கையிலையே அடையாள அட்டை இல்லாமல் அதாவது ஆதார் எண் (உங்கள் பாஷையில்) ஒண்ணுமே புடுங்க முடியாது 

முதல்ல இலங்கை லெவெலுக்காவது வாங்கோ அப்புறம் வல்லரசாகலாம்.

டிஸ்கி : கிந்தியா 5050 யிலும் வல்லரசாகாதுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

கட்டாயம் தமிழ் நாட்டில் // தமிழர் நாட்டில் இல்லை

இலங்கையிலையே அடையாள அட்டை இல்லாமல் அதாவது ஆதார் எண் (உங்கள் பாஷையில்) ஒண்ணுமே புடுங்க முடியாது 

முதல்ல இலங்கை லெவெலுக்காவது வாங்கோ அப்புறம் வல்லரசாகலாம்.

டிஸ்கி : கிந்தியா 5050 யிலும் வல்லரசாகாதுங்கோ 

 

Quote

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

நீங்க என்ட நாட்டில் இருந்து கதைகிறீர்கள் பிளீஸ் ..

 

 

Link to comment
Share on other sites

5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீங்க என்ட நாட்டில் இருந்து கதைகிறீர்கள் பிளீஸ் ..

ஜீவன் சிவா

  • Advanced Member
  •  
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  •  1,301
  • 3,395 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்

எனக்கு

பொய் பெயரிலோ 
பொய் முகவரியிலோ 
பொய்யாகவோ 
எழுதும் பழக்கமில்லை

அது பொய்யர்களுக்கு மட்டுமே உரித்தானது - எனக்கில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அது பொய்யர்களுக்கு மட்டுமே உரித்தானது - எனக்கில்லை.
 

நானும்தான்  .. நான் செஞ்சி கோட்டை சிறுத்தை .. ஈழ தமிழர் எங்கள் ரத்தம் .. உங்களுக்கு புரியவில்லையென்றால் தனியா கிளாஸ் எடுப்பம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.