Jump to content

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

கள்ளக்காட்டென்டா வாராதே... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கள்ளக்காட்டென்டா வாராதே... :grin: 

அப்பிடி கள்ளக்காட்டு உள்ளுக்கைபோகுமெண்டால்........ கள்ளக்காட்டிலை  காசடிச்சவன்/காசு அடிச்ச கூட்டம் எண்டு ஏன் நக்கலடிக்கினம். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அப்பிடி கள்ளக்காட்டு உள்ளுக்கைபோகுமெண்டால்........ கள்ளக்காட்டிலை  காசடிச்சவன்/காசு அடிச்ச கூட்டம் எண்டு ஏன் நக்கலடிக்கினம். :cool:

கள்ளக்காட்டு எண்டு மெசினிக்கு தெரியாதவரை, கள்ளக்காட் கம்பனிக்கு மகிழ்ச்சி தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

 

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

 

12 hours ago, Nathamuni said:

முடிந்த வரை அந்தப் பக்கம் போகாதீர்கள்.

சூது..... தரித்திரம் பிடித்த வேலை.

இங்கே ஒருவர் வெல்வதாயின் இன்னொருவர் இழக்க வேண்டும். இங்கே பணம் பண்ணுபவர்கள்..... வெல்பவரிடமும், இழப்பவரிடமும்.... (அதாவது இருபக்கமும்) கொமிசன் அடிப்பவர்கள் (Traders) மட்டுமே.

பணம் பண்ண வேண்டுமானால் பங்கு வர்த்தகத்திலும் பார்க்க, money trasaction (நாம் பேசிக் கொண்டிருப்பது) சிறந்தது.

அதுதான் ஊருக்கு பணம் அனுப்புவது.... உண்டியல்....     

இந்த தொழிலில் இருக்கும் யாராவது தெரிந்தால் பேசிப் பாருங்கள். 

காசு.... லட்சுமி... சீதேவியான தொழில் என்பார்கள்.

முதல் இல்லாத... நம்பிக்கை மூலதனமாக போடும் தொழில்.

சட்ட பூர்வமாக செய்வதற்குரிய வகையில் திட்டமிட்டு இறங்கினால் வெற்றி.  

இதை சூது என்று சொல்ல முடியாது ......
இதுவும் ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தான்.

கொஞ்சம் காசு வந்தால் சிலர் ... ஆசை கூடி எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.
ஒரு குறிக்கோளுடன் நீங்கள் செயல்படடால் இதில் ஒரு வருமானத்தை ஈட்டலாம்.

லண்டன் போரின் எஸ்ச்ங்ஜ் பெரிதாக இருப்பதட்கு காரணம் 
பாதுகாப்பானது .... ஆசிய சந்தை .. அமெரிக்க சந்தை இரண்டும் திறந்திருக்கும் 
நேரத்தில் இதுவும் திறந்திருப்பதால் ஏற்றம் வீழ்ச்சி போன்றவற்றை 
ஓரளவு அனுமானிக்கலாம் ... அதனால் லாப நாடடத்தை பாதுகாக்கலாம்.


பணமாற்று சந்தையில் ...... இருக்கும் லாப நட்டம் 
நீங்கள் ப்ரோக்கரின் பணத்தில் முதலீடு செய்யலாம் 
(லீவரேஜ் அக்கௌன்ட் Leverage Account  ) 
லாபம் என்றால் ... உங்கள் லாபம் அதிகரிக்கும் 
நட்டம் என்றால் ... ப்ரோக்கருக்கு கடன் காரர் ஆகவும் சாத்தியம் உண்டு 

இந்த தளத்தில் மேட்கொண்டு தேடி பாருங்கள்.

livechart.co.uk 

கொழும்பான் நீங்கள் உங்கள் பணத்தை போடத்தேவை இல்லை 
அவர்கள் கொஞ்சம் காசு தருவார்கள் (உண்மையான பணம் இல்லை)
அனால் நீங்கள் உண்மையான மார்க்கெட்டில்தான் வாங்கி விற்பீர்கள்
கொஞ்சநாள் பழகி பாருங்கள்.

பேராசை எப்போதும் அழிவையே தரும்.
ஒரு மாதம் 250- 500 பவுன்ஸ் வருமானம் கொள்வது என்று 
நீங்கள் கருதினால் நிட்ச்ச்யம் வெற்றி கொள்ளலாம்.

இதில் ஒரு லாபம் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தாலும் நீங்கள் 
லாபம் அடையலாம் ...... சோர்ட் செல்  (short sell) செய்வதன் மூலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

 

இதை சூது என்று சொல்ல முடியாது ......
இதுவும் ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தான்.

கொஞ்சம் காசு வந்தால் சிலர் ... ஆசை கூடி எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.
ஒரு குறிக்கோளுடன் நீங்கள் செயல்படடால் இதில் ஒரு வருமானத்தை ஈட்டலாம்.

லண்டன் போரின் எஸ்ச்ங்ஜ் பெரிதாக இருப்பதட்கு காரணம் 
பாதுகாப்பானது .... ஆசிய சந்தை .. அமெரிக்க சந்தை இரண்டும் திறந்திருக்கும் 
நேரத்தில் இதுவும் திறந்திருப்பதால் ஏற்றம் வீழ்ச்சி போன்றவற்றை 
ஓரளவு அனுமானிக்கலாம் ... அதனால் லாப நாடடத்தை பாதுகாக்கலாம்.


பணமாற்று சந்தையில் ...... இருக்கும் லாப நட்டம் 
நீங்கள் ப்ரோக்கரின் பணத்தில் முதலீடு செய்யலாம் 
(லீவரேஜ் அக்கௌன்ட் Leverage Account  ) 
லாபம் என்றால் ... உங்கள் லாபம் அதிகரிக்கும் 
நட்டம் என்றால் ... ப்ரோக்கருக்கு கடன் காரர் ஆகவும் சாத்தியம் உண்டு 

இந்த தளத்தில் மேட்கொண்டு தேடி பாருங்கள்.

livechart.co.uk 

கொழும்பான் நீங்கள் உங்கள் பணத்தை போடத்தேவை இல்லை 
அவர்கள் கொஞ்சம் காசு தருவார்கள் (உண்மையான பணம் இல்லை)
அனால் நீங்கள் உண்மையான மார்க்கெட்டில்தான் வாங்கி விற்பீர்கள்
கொஞ்சநாள் பழகி பாருங்கள்.

பேராசை எப்போதும் அழிவையே தரும்.
ஒரு மாதம் 250- 500 பவுன்ஸ் வருமானம் கொள்வது என்று 
நீங்கள் கருதினால் நிட்ச்ச்யம் வெற்றி கொள்ளலாம்.

இதில் ஒரு லாபம் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தாலும் நீங்கள் 
லாபம் அடையலாம் ...... சோர்ட் செல்  (short sell) செய்வதன் மூலம்.

மருதர்,

இந்த வியாபாரத்தில்..... ஈடுபட்டு வெல்லக்கூடியவர்கள்.... பணம் படைத்தவர்கள். வேடிக்கைக்காக ஒரு சிறு தொகை இழந்தாலும், வென்றாலும் பரவாயில்லை என்ற நிலையில் desperation இல்லாமல் ஈடுபடுபவர்கள் மட்டுமே.

இங்கே பணம் பண்ணலாம் என்று இருக்கும் பணத்தை அனுபவம் இல்லாமல் தொலைத்து, அதைப் பிடிக்க மேலும் மேலும் desperation, frustration உடன் போராடி கந்தறுந்து நிற்பதே பலர் நிலை. 

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

கார்ட் உள்ளுக்கை போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில்  சில,
1. கள்ள கார்டு - ATM இயந்திரம் காட்டை கள்ள காட்டை என்று identify பண்ணினால், காட் உள்ளுக்கை சிக்கிக் கொள்ளும்.


2. பின் நம்பரை 3 or 4 தரத்துக்கு மேல பிழையா அடித்தால் காட் உள்ளுக்கை சிக்கிக் கொள்ளும்.


3. ATM இயந்திரத்தில் ஏற்படக்கூடிய தொழில்நூடப்ப கோளாறுகள். 


4. பொதுவாக ATM இயந்திரம் காட்டை வெளிய தள்ளிய பிறகு, காட்டை எடுக்கச்ச்சொல்லி  3 அல்லது 4 முறை பீப் பீப் பீப் என்று ஒலி எழுப்பும். ஏதாவது காரணத்தினால், பீப் ஒலியின் பின்பும்  குறிப்பிட்ட நேரத்துக்குள் நீங்கள் காட்டை இயந்திரத்தில் இருந்து எடுக்க தாமதித்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக இயந்திரம் காட்டை மீண்டும் உள்ளுக்கை இழுத்துவிடும்.  சில ATM ல பணம் வந்த பிறகுதான் காட்டை எடுக்கச்ச்சொல்லி பீப் ஒலி வரும். இவாறான சந்தர்ப்பத்தில் பணம் உங்களுக்கு கிடைக்கும், பீப் ஒலிக்கு பிறகும் காட்டை நீங்கள் எடுக்காவிட்டால் காட்டை உள்ளுக்கை போடும். வேறு  சில ATM ல காட்டை எடுக்கச்ச்சொல்லி பீப் ஒலி முதலில் வரும். நீங்கள் காட்டை எடுத்த பிறகுதான் பணம் வெளியே வரும். நீங்கள் பீப் ஒலி வந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் காட்டை  எடுக்காவிட்டால் காட் உள்ளுக்கை போடும், பணமும் வராது.

இப்படியான சந்தர்ப்பத்தில் உங்கள் வாங்கி கிளையை தொடர்புகொண்டு உங்களது காட்டை மீண்டும் பெற முடியும். ஆனால் 2 or 3 நாள் செல்லும் (கள்ள காட் என்றால் பெற முடியாது, அது பிறகு வேற கேஸ்).

Other reasons for card stuck in ATM machine,

1- Inserting the card wrongly

2- Having no balance or insufficient balance in account.

3- Using a faulty or broken card

4- Using a card in wrong ATM

5- Using an expired card

6- Using the blocked card

7- Use of reported card

8- Out of order ATM

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.