Jump to content

திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு


Recommended Posts

திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு

 

hand-bomb.jpg

திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்பட்ட அந்தக்குண்டுகள் கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தலைமை காவல்துறை  காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ள இந்தக் குண்டுகளில்  குசுயுபு- ளுகுபு-87 என பெயரிடப்பட்டிருந்த அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/archives/18065

Link to comment
Share on other sites

அவர்களே வைத்து அவர்களே எடுப்பார்கள்..... இதில் உருளப்போகும் தலை யாரோ தமிழனுடையது என்பது நிச்சயம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு

சிங்களமும் சிங்கள ராணுவமும் சந்தோசமாக வாழோணுமெண்டால் இப்பிடியான செயல்களும் செய்திகளும் கட்டாயம் தேவை.

நிற்க.....


எங்கடை ரமில் அரிசியல்வாதிகளே  புரளியை காட்டித்தான் லாப நட்டம் பார்கிறார்கள்.tw_rage:
இதில் சிங்களம் எந்த மட்டு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.