Jump to content

பௌத்த மதத்தை மேலும் பலப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!


Recommended Posts

பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கேகாலை, நாபே ஸ்ரீ போதியக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போதிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் விஜயத்தின் நினைவாக சந்தன மரமொன்று குறித்த விகாரையில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/135716

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.