Jump to content

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்


Recommended Posts

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

( எம்.மின்ஹாஜ்)

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

Untitled-1.jpg

அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 

மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டிரன்புல்லை சந்தித்து பேசிய பின்னர் நடந்த இரு நாட்டு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழரை என வாசித்து விட்டேன்...

Link to comment
Share on other sites

இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

arae.jpg

அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். 

C4r3PJcWMAI-hRQ.jpg

1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை பிரதமர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமாக அமைந்துள்ளது.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 19 மரியாதை வேட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16660

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நவீனன் said:

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

பிறகென்ன....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன....

 

வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள்

 

அதுக்குத்தான்  கூட்டமைப்பு அந்த பக்கமே போகவில்லை

போனால் தெரியும் என்று சொல்லவேண்டிவருமே.

அப்புக்காத்தா கொக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறகென்ன....

நீங்களும் வாரது உங்களுக்கென்ன பிரச்சினை   


வாங்கோ வாங்கோ என்று சனம் வராதுங்க கு.சா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்களும் வாரது உங்களுக்கென்ன பிரச்சினை   


வாங்கோ வாங்கோ என்று சனம் வராதுங்க கு.சா  

முனிவர் ஜீ! இது நீங்களோ நானோ சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. அல்லது புலம்பெயர் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையுமல்ல. இதுவொரு ஈழத்தமிழர் பிரச்சனை. தமிழன் எங்கிருந்தாலும் அவனின் உணர்வுப்பிரச்சனை. சொந்த மண் பிரச்சனை. 

அது சரி ரணிலும் அணிலும் புலம்பெயர் தமிழர்களில் ஏன் இவ்வளவு அக்கறை எடுக்கின்றார்கள்.
அவர்களும் இலங்கையில் தானே வசிக்கின்றார்கள். ஏன்  கேப்பாபுலவு மற்றும் வடக்கில் உள்ள இராணுவ குடியேற்றங்கள் பற்றிய பிரச்சனைகளை தீர்க்காமல்.....புலம்பெயர் தமிழர்களில் இவ்வளவு அக்கறை!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

முனிவர் ஜீ! இது நீங்களோ நானோ சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. அல்லது புலம்பெயர் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையுமல்ல. இதுவொரு ஈழத்தமிழர் பிரச்சனை. தமிழன் எங்கிருந்தாலும் அவனின் உணர்வுப்பிரச்சனை. சொந்த மண் பிரச்சனை. 

அது சரி ரணிலும் அணிலும் புலம்பெயர் தமிழர்களில் ஏன் இவ்வளவு அக்கறை எடுக்கின்றார்கள்.
அவர்களும் இலங்கையில் தானே வசிக்கின்றார்கள். ஏன்  கேப்பாபுலவு மற்றும் வடக்கில் உள்ள இராணுவ குடியேற்றங்கள் பற்றிய பிரச்சனைகளை தீர்க்காமல்.....புலம்பெயர் தமிழர்களில் இவ்வளவு அக்கறை!!!!!!!!!!!!

கோப்பாபிலவு மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இது போன்ற உறுதிகள் அதிகம் வழங்கப்பட்டாலும் அரசாங்கத்தால்  திடிரென நிலங்களை வழங்க முடியாது காரணம் அதை வைத்து அரசியல் செய்ய சிங்கள கட்சியினர்  ஆனால் மக்கள சனத்தொகை கூடுதலாக இருக்கும் போது அவர்களை குடியேற்ற நிலங்களை சொடுக்க தூண்டலாம் அல்லாவா சாமியார் 

இந்தியாவில் உள்ள அகதிகளை சொல்லலாம் அகதியென்ற வார்த்தையை வார்த்தையில் கூட அனுபவிக்க கூடாது மக்கள் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, முனிவர் ஜீ said:

கோப்பாபிலவு மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இது போன்ற உறுதிகள் அதிகம் வழங்கப்பட்டாலும் அரசாங்கத்தால்  திடிரென நிலங்களை வழங்க முடியாது காரணம் அதை வைத்து அரசியல் செய்ய சிங்கள கட்சியினர்  ஆனால் மக்கள சனத்தொகை கூடுதலாக இருக்கும் போது அவர்களை குடியேற்ற நிலங்களை சொடுக்க தூண்டலாம் அல்லாவா சாமியார் 

இந்தியாவில் உள்ள அகதிகளை சொல்லலாம் அகதியென்ற வார்த்தையை வார்த்தையில் கூட அனுபவிக்க கூடாது மக்கள் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் 

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உலகயுத்தங்களை சந்தித்தவர்கள். பல காள்புணர்ச்சிகளுக்குள் உள்ளடக்கப்பட்டார்கள். ஆனால் இன்று ஏதோ ஒருவகையில் மிண்டு மக்கள் நலம் பற்றி சிந்திக்கின்றார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் ஏதோ ஒருவகையில் போராடவேண்டிய நிலையிலேயே தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உலகயுத்தங்களை சந்தித்தவர்கள். பல காள்புணர்ச்சிகளுக்குள் உள்ளடக்கப்பட்டார்கள். ஆனால் இன்று ஏதோ ஒருவகையில் மிண்டு மக்கள் நலம் பற்றி சிந்திக்கின்றார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் ஏதோ ஒருவகையில் போராடவேண்டிய நிலையிலேயே தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள்.

உன்மைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிங்களவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

முதலில் சிங்களவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட வில்லை  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட வில்லை  tw_blush:

உண்மை, ஆனால் அங்கு உள்ள நம்மவர்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் திரும்பி வருவதால் எப்பபடி பறிபோன நிலங்கள் திரும்பவும் கிடைக்கும்? 

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

 

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

 

 

ரணிலின் இந்தக் கூற்றினை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அறிக்கையினை வெளியிடவேண்டும், அண்மையில் பொலிசாரினாலேயே கொல்லப்ப்ட்ட பல்கலைகழக மாணவர்கள், குற்ற மற்றவர்களென விடுவிக்கப் பட்ட ரவிராஜ் கொலையாளிகள் .... போன்றவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்

13237663_1723122127959512_9025983470959803651_n

13241226_1723122364626155_3472200352734532510_n

13226887_1723122307959494_7232599054491013575_n

my3-1-300x199.jpg

தமக்கு குடை பிடிப்பதற்கே கையாள் வத்திருக்கும் இந்த மிருகங்களிடம் , அழிவைத் தந்தவனேயே வீட்டிற்கு அழைத்து பி.நாள் கொண்டாடும் மந்திகளிடம் நாம் இவற்றை எதிர்பார்க்க இயலாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழர்களை கெளரவமாக வாழவிடுங்கள்.புலம் பெயர்ந்தவர்கள் தாமாகவே வந்து சேர்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

உண்மை, ஆனால் அங்கு உள்ள நம்மவர்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் திரும்பி வருவதால் எப்பபடி பறிபோன நிலங்கள் திரும்பவும் கிடைக்கும்? 

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் மீரா காங்கேசன் துறையில் விடுவிக்கப்பட்ட நிலத்தை பெற்று கொள்ள் அங்கு வாழ்ந்த மக்கள்  யாரும் இல்லை இருந்திருந்தால் ராணுவம் அதை கொடுக்கும் என அந்த இடத்தில் உள்ள ராணுவம் சொன்னது சரியான உறுதி பத்திரங்களை சமர்பிக்கும் போது 
ஆனால் நீங்கள் கேட்கலாம்  கோப்பாபிலவு மக்களுக்கு தமது காணிகளை  கொடுக்கவில்லை ஏன் என்று  கோப்பாபிலவில் எத்தனை ஆயிரம்குடும்பங்கள் இருந்தது என்று தெரியாது அந்த போராட்டத்தில் இருந்தது சில பேர்தான் என நினைக்கிறேன் அதுவே ஆயீரக்கணக்கில் மக்கள் இருந்திருந்தால்  நிலம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை அர்சுக்கு எப்போதே ஏற்பட்டிருக்கும்  என்ற நினைப்பு தான் எனக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முனிவர் ஜீ said:

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் மீரா காங்கேசன் துறையில் விடுவிக்கப்பட்ட நிலத்தை பெற்று கொள்ள் அங்கு வாழ்ந்த மக்கள்  யாரும் இல்லை இருந்திருந்தால் ராணுவம் அதை கொடுக்கும் என அந்த இடத்தில் உள்ள ராணுவம் சொன்னது சரியான உறுதி பத்திரங்களை சமர்பிக்கும் போது 
ஆனால் நீங்கள் கேட்கலாம்  கோப்பாபிலவு மக்களுக்கு தமது காணிகளை  கொடுக்கவில்லை ஏன் என்று  கோப்பாபிலவில் எத்தனை ஆயிரம்குடும்பங்கள் இருந்தது என்று தெரியாது அந்த போராட்டத்தில் இருந்தது சில பேர்தான் என நினைக்கிறேன் அதுவே ஆயீரக்கணக்கில் மக்கள் இருந்திருந்தால்  நிலம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை அர்சுக்கு எப்போதே ஏற்பட்டிருக்கும்  என்ற நினைப்பு தான் எனக்கு. 

எனக்கு தெரிந்து காங்கேசன்துறையை சேர்ந்த எத்தனையோ பேர் இன்னமும் யாழில் உள்ளனர் ஜீவன் உட்பட. விடுபட்ட காணிகளில் சில காணிக்கு உரியவர்கள் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் திரும்பிவாருங்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எப்போதுமே போராட்டம் என்றால் தமிழர்கள் பங்குபற்றுவது குறைவு தானே, ஆனால் விடுப்பு பார்க்க ஆயிரக்கணக்கில் போவார்கள்.

கோப்பாபிலவு மக்களுக்கு(சில) இருந்த துணிவு வலிவடக்கு மக்களுக்கு இன்னமும் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

எனக்கு தெரிந்து காங்கேசன்துறையை சேர்ந்த எத்தனையோ பேர் இன்னமும் யாழில் உள்ளனர் ஜீவன் உட்பட. விடுபட்ட காணிகளில் சில காணிக்கு உரியவர்கள் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் திரும்பிவாருங்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எப்போதுமே போராட்டம் என்றால் தமிழர்கள் பங்குபற்றுவது குறைவு தானே, ஆனால் விடுப்பு பார்க்க ஆயிரக்கணக்கில் போவார்கள்.

கோப்பாபிலவு மக்களுக்கு(சில) இருந்த துணிவு வலிவடக்கு மக்களுக்கு இன்னமும் வரவில்லை.

ஏற்றுக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

22 hours ago, நவீனன் said:

அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 

தமிழின படுகொலைகளை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும்  சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவன் ரணிலின் அறிவிப்பானது வெளிநாட்டு அகதி முகாம்களில் / அகதி அந்தஸ்துகளுடன் வாழும் பெரும்பாலான பொருளாதார அகதித் தமிழர் அந்தநாட்டு பாஸ்போர்ட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற அவர்களின் இலட்சியக் கனவுகளுடன் இருப்பார்களே தவிர இலங்கை திரும்பமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.