Jump to content

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Meme und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 6 Personen, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Meme und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Text

Bildergebnis

முறைப்படி ஓலை அனுப்பச்சொல்....வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவத்தூர் சொகுசு ரிசார்ட்

ரிசார்ட்டில் 5வது நாளாக சிறை.. சசிகலா பேசியும் திருப்தி இல்லாத எம்எல்ஏக்கள்.. தொடரும் கட்டுப்பாடுகள்.

சென்னை: கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் 5வது நாளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவர்களிடம் நேரில் சென்று பேசியும் அதிருப்தியோடுதான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் அனைவரும், ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சொகுதி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆளுநர் முறையான பதில் அளிக்காததாலும், ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு பெருகி வருவதாலும் அச்சத்தில் உறைந்து போயுள்ள சசிகலா கோஷ்டி, தொடர்ந்து 5வது நாளாக எம்எல்ஏக்களை சிறைவாசத்தில் வைத்துள்ளது.

அடியாட்கள் கண்காணிப்பு

கூவத்தூர் சொகுசு ரிசார்ட்: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கோல்டன் பே ரிசார்ட்ஸ். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பண்ணை ரிசார்ட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. வெளிநாட்டினர் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்கிச் செல்லும் இந்த இடத்தில்தான் மன்னார்குடி அடியாட்கள் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ளனர்.

அடியாட்கள் கண்காணிப்பு: எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டிற்கு யாரும் சென்று விட முடியாத படி மன்னார்குடி அடியாட்கள் கூவத்தூர் முழுக்க குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்கள், கட்சிக்காரர்கள் தவிர மற்ற யாரும் அப்பகுதிக்குள் செல்ல முயன்றால் உடனே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.

எம்எல்ஏக்கள் மிரட்டல்

எம்எல்ஏக்கள் மிரட்டல்: அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் வேறு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இதையும் தாண்டி செல்போனில் தொடர்பு கொண்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் ஜமார் வண்டிகளும் நிறுத்தப்பட்டன. பின்னர், புகார் எழுந்த நிலையில் ஜாமர் வேன்கள் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

கடும் அதிருப்தி: சசிகலா கோஷ்டியினரின் இந்த அடாத செயல்கள் கடும் விமர்சனத்திற்கும், அதிருப்திக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து அப்படி ஒன்றும் நடந்துவிட வில்லை என்பது போல் காண்பிக்க சில ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து பேட்டி கொடுக்க வைத்தனர்.

நேரில் சசி: பல எம்எல்ஏக்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதனால், எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா நேரில் சென்று பேசிவிட்டு வந்தார். என்றாலும், எம்எல்ஏக்களுக்கு திருப்தி இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்எல்ஏக்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்: இன்றோடு 5வது நாளாக சிறையில் வைக்கப்பட்டது போல் உள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறதாம். அவர்களது போன்கள் இன்னும் சுவிட் ஆப் செய்யப்பட்டே உள்ளன. யாரிடம் பேசக் கூடாது, பார்க்கக் கூடாது, குறிப்பாக ஓபிஎஸ் ஆட்கள் கூப்பிட்டால் ஓடிவிடக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ் சிறி' யின்னு பேரை வைத்துகொண்டு இப்படி யெர்மனியில் 23 தடவை சிரிப்பதால் யாருக்கு என்ன பயன்? va-taper.gif

பேசாமல் "யெர்மனி சிறி"ன்னு பேரை மாற்றுங்கள்..! vil-colere1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

'தமிழ் சிறி' யின்னு பேரை வைத்துகொண்டு இப்படி யெர்மனியில் 23 தடவை சிரிப்பதால் யாருக்கு என்ன பயன்? va-taper.gif

பேசாமல் "யெர்மனி சிறி"ன்னு பேரை மாற்றுங்கள்..! vil-colere1.gif

ராஜவன்னியன்... உங்களுடைய அரசியலால்,  போன கிழமை முழுக்க தமாசாக போய் விட்டது.
இது வருகின்ற கிழமையும்.. தொடரும் போல் உள்ளதால்.... எமக்கு கொண்டாட்டம் தான்.:grin:

இதற்குள்... விஜயகாந்த்,  தனது தொண்டருக்கு... கன்னத்தில் "பளார்" கொடுத்து,
தன்னையும் கவனியுங்க என்று சொல்லியுள்ளார். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, தமிழ் சிறி said:

இதற்குள்... விஜயகாந்த்,  தனது தொண்டருக்கு... கன்னத்தில் "பளார்" கொடுத்து,
தன்னையும் கவனியுங்க என்று சொல்லியுள்ளார். :D:

இந்த 'வைகோ' ஒரு வார்த்தை 'சசி'க்கு ஆதரவாக சொன்னாலே போதும், சசி குரூப் அம்பேல்தான்..! அந்த சீவன், கருவேல மரம் வெட்ட போயிடுச்சி...!!

எப்படியோ தமிழ் நாட்டு மக்களை 'விசர் கூட்டங்கள்' என நினைக்காமல் இருந்தால் சரி..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text und im Freien

Bild könnte enthalten: 4 Personen, Meme und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 9 Personen, Personen, die stehen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die stehen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text und im Freien

C. R. சரஸ்வதியை,  உச்சகட்டமாக கலாய்த்து... தொங்க விட்ட நெட்டிசன்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.