Jump to content

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு


Recommended Posts

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

Link to comment
Share on other sites

33 minutes ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

எழுக தமிழ் நடைபெறாது தடுப்பதினால் என்ன நடக்கும் என்பது எனது கேள்வி.

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

என்னங்க இப்படி கேட்டுட்டீங்கள் 


நானூறு பேர் நாலு கிலோ மீட்டர் நடந்தால் 
தொப்பை குறையும்
கத்தி கத்தி குரல்வளம் நல்லாவரும்
போற வழியில சோடா வாங்கினால் 
கடைக்காரனுக்கு வருமானம்
கொலஸ்டரோல் குறையுமாம்

அப்புறம் உடற்பயிற்சி எமது சமூகத்துக்கு கட்டாயம் தேவையாம்.

இப்படி எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்குதே:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

 

1 hour ago, ஜீவன் சிவா said:

என்னங்க இப்படி கேட்டுட்டீங்கள் 


நானூறு பேர் நாலு கிலோ மீட்டர் நடந்தால் 
தொப்பை குறையும்
கத்தி கத்தி குரல்வளம் நல்லாவரும்
போற வழியில சோடா வாங்கினால் 
கடைக்காரனுக்கு வருமானம்
கொலஸ்டரோல் குறையுமாம்

அப்புறம் உடற்பயிற்சி எமது சமூகத்துக்கு கட்டாயம் தேவையாம்.

இப்படி எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்குதே:grin:

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் பெரும் வெற்றியடைய வேண்டுகிறேன். 

இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

எழுக தமிழ் நடைபெறாது தடுப்பதினால் என்ன நடக்கும் என்பது எனது கேள்வி.

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு   அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

 

1 hour ago, வாத்தியார் said:

 

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

இதை ஏன் நீங்கள் கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறீர்கள் அண்ண யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  இதை பார்த்து விட்டு அவர்கள் ( எதிரிகள் ) மீண்டும் முழக்க மிடுவான்  அவனை ப்பலப்படுத்துவான் 

1 hour ago, ஈழப்பிரியன் said:

எழுக தமிழ் பெரும் வெற்றியடைய வேண்டுகிறேன். 

இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் நானும் தெரிவித்து கொள்கிறேன் 
இதே குறுப்பை கொக்கட்டிச்சோலை  படுகொலை நிகழ்வுக்கு ஏன் அனுமதி    கொடுக்கவில்லை என்றதும் எனது கேள்வி 

 

49 minutes ago, குமாரசாமி said:

எழுக தமிழ் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

ஏன் இவ்வளவு கோபம்??

ஒருவருடன்  ஒன்றிணையாமல் இருக்கின்றோம்  என்பதனை வேறு எவ்வாறு விளக்கமுடியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஏன் இவ்வளவு கோபம்??

ஒருவருடன்  ஒன்றிணையாமல் இருக்கின்றோம்  என்பதனை வேறு எவ்வாறு விளக்கமுடியும்???

அதே தான் அண்ண நான் அன்று சொன்னது இவங்களுக்கு ஆயிரம் புடுங்கல் கள் இருக்கிறது  அதற்கு உதாரணம்  மேலே எழுயுள்ளேன் மக்கள் எல்லாரும் ஒற்றுமையே அது உங்களுக்கு தெரியும்  எல்லாம் அரசியல் லாபம் வேற  ஒன்றும் சொல்ல இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முனிவர் ஜீ said:

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு  

அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

சிங்களவர்கள் அடக்கப்படுகிறார்களா?

அப்படியாயின் ஐனநாயக முறையில் அவர்களுக்கும் அந்த உரிமையுண்டு

இதை ஏன் நீங்கள் கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறீர்கள் அண்ண யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  இதை பார்த்து விட்டு அவர்கள் ( எதிரிகள் ) மீண்டும் முழக்க மிடுவான்  அவனை ப்பலப்படுத்துவான் 

பலன்  இல்லாமலா இத்தனை எதிர்ப்பு????

வாழ்த்துக்கள் நானும் தெரிவித்து கொள்கிறேன் 
இதே குறுப்பை கொக்கட்டிச்சோலை  படுகொலை நிகழ்வுக்கு ஏன் அனுமதி    கொடுக்கவில்லை என்றதும் எனது கேள்வி 

 

வாழ்த்துக்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சிங்களவர்கள் அடக்கப்படுகிறார்களா?

அடக்கபடவில்லை அடக்க வேண்டும்  நினைக்கிறார்கள்  தமிழர்களை ச்முதாயத்தின் மாற்றம் என்பது இரண்டாம் பட்சமானது எப்போது மனிதர்கள் அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறார்களோ அப்பொழுது மாற்றம் வரலாம் நமக்கும் அவர்களுக்கும்  சொற்களால் மாற்றம் கொண்டு வ்ர இயலாது 

 

5 minutes ago, விசுகு said:

பலன்  இல்லாமலா இத்தனை எதிர்ப்பு????

அதை தான் நான் கேட்டேன் என்ன பலனை அடையலாம் முன்னர் நடத்தியதற்கு அடைந்த பலன் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

அடக்கபடவில்லை அடக்க வேண்டும்  நினைக்கிறார்கள்  தமிழர்களை ச்முதாயத்தின் மாற்றம் என்பது இரண்டாம் பட்சமானது எப்போது மனிதர்கள் அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறார்களோ அப்பொழுது மாற்றம் வரலாம் நமக்கும் அவர்களுக்கும்  சொற்களால் மாற்றம் கொண்டு வ்ர இயலாது 

அதை தான் நான் கேட்டேன் என்ன பலனை அடையலாம் முன்னர் நடத்தியதற்கு அடைந்த பலன் என்ன??

அரசியல்போராட்டங்கள் உடனடிப்பலன்களை தராது

காலம் பதில் சொல்லும்

பூச்சிபுழுவை நசித்தாலும் அவை கத்தத்தான் செய்யும்

பலன் என்ன என்று கேட்போமா ராசா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, முனிவர் ஜீ said:

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு   அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

 

 

 

வாழ்த்துக்கள் 

பெரும்பாலும் சிங்களே என்று நடத்தப்படும் போராட்டம்   தமிழர்களின் உரிமைகளை மறுப்பனவையாகவே இருக்கும். அந்த இடத்தில் அவர்களுக்கான ஆதரவு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது. அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

சிங்கள மக்கள் தங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளிற்கெதிராக தங்களின்  உரிமைகளை வென்றெடுக்க போராட்டம்   செய்யும்போது
நிச்சயமாகத் தமிழர்களின் தார்மீக  ஆதரவு கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.oamma.com%2F2017%2F02%2F06%2Fமட்டக்களப்பு-எழுக-தமிழில%2F&h=ATOmGrFCi_mA0oyCC3sA8bkg82Vt3FSoEhCCwrb-sWgTWvQpfDTYDd8tz5aOT_FbzVRlpPkwDkaLqTkp3bCTZHAvfm6va0MgzfUb3atqkjombLKwT3WW8LibHotiZVGY_qW8R9Gt9duPpcV1BPI&s=1

 

இது ஒரு செய்தி தளத்திலிருந்து 

3 minutes ago, வாத்தியார் said:

பெரும்பாலும் சிங்களே என்று நடத்தப்படும் போராட்டம்   தமிழர்களின் உரிமைகளை மறுப்பனவையாகவே இருக்கும். அந்த இடத்தில் அவர்களுக்கான ஆதரவு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது. அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

சிங்கள மக்கள் தங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளிற்கெதிராக தங்களின்  உரிமைகளை வென்றெடுக்க போராட்டம்   செய்யும்போது
நிச்சயமாகத் தமிழர்களின் தார்மீக  ஆதரவு கிடைக்கும்

இதே போல் தான் நமது உரிமைக்கான போர் கூட பயங்கரவாத போராக சித்தரித்து சிங்கள மக்களுக்கும் முழு உலகத்துக்கும் சிங்கள இனவாதிகளால் காண்பிக்கப்பட்டது வாத்தியார்

அதே போல் இந்த எழுக தமிழும் சிங்கள மக்கள் மத்தியில்  வேறு விதமாக காண்பிக்கப்படலாம் 

Link to comment
Share on other sites

வலியவனும் மெலியவனும் ஒன்றிணைந்தாலும் வலியவன் கை என்றும் மேலோங்கியே நிற்கும். சிங்களவர் அரசு என்னும் வலிமையோடு உள்ளனர். தமிழருக்கு அந்த வலிமை இல்லை. இந்நிலையில் ஒன்றிணைத்தாலும் தமிழருக்கு அடிமை வாழ்வுதான் தொடர்ந்து வரும். இதனைத் தவிர்ப்பதற்கு போராட்டம் ஒன்றுதான் வழி. எழுக தமிழும் ஒரு போராட்டமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

வலியவனும் மெலியவனும் ஒன்றிணைந்தாலும் வலியவன் கை என்றும் மேலோங்கியே நிற்கும். சிங்களவர் அரசு என்னும் வலிமையோடு உள்ளனர். தமிழருக்கு அந்த வலிமை இல்லை. இந்நிலையில் ஒன்றிணைத்தாலும் தமிழருக்கு அடிமை வாழ்வுதான் தொடர்ந்து வரும். இதனைத் தவிர்ப்பதற்கு போராட்டம் ஒன்றுதான் வழி. எழுக தமிழும் ஒரு போராட்டமே.

போராட்டம் இல்லாமல் வாழ வழி என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை  ஆனால் சிங்கள அரசியல் தலைமைகளுடன் போராடித்தான் ஆகவேண்டும் 

ஆனால் போராட்டமே வாழ்க்கையாக தொடர்ந்து கொண்டு போனால்  வாழ்வதில் அர்த்தம் இல்லை ( மக்களுக்கு) உதாரணம் கோப்பாபிலவில் இலவுகாத்த கிளிகள் போல போராட்டம் 

Link to comment
Share on other sites

13 minutes ago, முனிவர் ஜீ said:

விக்னேசுவரன் அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு இதனைவிடவும் கேவலமான செய்திகள் உண்மைபோன்று.... மறுக்கமுடியாது நம்பிக்கை கொள்ளுமளவிற்கு மேலும் வெளிவரும். நம்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

போராட்டம் இல்லாமல் வாழ வழி என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை  ஆனால் சிங்கள அரசியல் தலைமைகளுடன் போராடித்தான் ஆகவேண்டும் 

ஆனால் போராட்டமே வாழ்க்கையாக தொடர்ந்து கொண்டு போனால்  வாழ்வதில் அர்த்தம் இல்லை ( மக்களுக்கு) உதாரணம் கோப்பாபிலவில் இலவுகாத்த கிளிகள் போல போராட்டம் 

ஒடுக்குமுறையாளனாகட்டும் ஆக்கிரமிப்பாளனாகட்டும் எதையுமே தானாகத் தரவோ விடவோ போவதில்லை. போராட்டமே வாழ்வாகினால் விரக்த்திநிலைதோன்றுவது இயல்பானதே. ஆனால் எம்மைவிட நீண்ட போராட்டங்கள்வாயிலாகவே தம்மைப் பல்வேறு இனங்கள் இவ்வுலகிலே வரலாற்றில் நிலைப்படுத்தியுள்ளன. போராடாமல் இருப்போமானால் இதைவிட மோசமானதொரு நிலைக்குள் தமிழினம் அமிழ்ந்து அழிந்துவிடும் அபாயமுள்ளதையும் நாம் மறுத்தொதுக்கிவிட முடியாது. எழுகதமிழ் தமிழினம் ஒருங்கிணைந்து திரள்நிலையடைவதற்கானதொரு குறியீடாகவும் மீளெழுகைக்கான முதற்படியாகவும் அமையக்கூடியதே. கடந்த எழுகதமிழின் செய்தியும் அதனையே சுட்டியது. சனனாயக முகமூடியணிந்துள்ள நடப்பரசை அம்பலப்படுத்த தமிழினத்தால் முடிந்த அனைத்தையும் செய்வதனூடாகவே மாற்றத்தைக்காண முடியும்.

Link to comment
Share on other sites

 பொங்கு தமிழ் நடை பெற்ற போது அது புலிகளால் நடத்தப் பட்டது , மக்கள் புலிகளுக்கு அஞசி சென்றார்கள் என செய்தி பரப்பப் பட்டது, ஆனால் புலிகள் அற்ற தளத்தில் மக்கள் தாமாகவே இணைந்து, தமது உரிமைகளுக்காக  யாருடைய வற்புறுத்தலும் இன்றி எழுக தமிழாக இணைவதை சிங்களம் அறவே விரும்பவில்லை . கூட்டமைப்பு இந்த எழுக தமிழுக்கு மறைமுகமாக வேணும்  ஆதரவை வழங்கி , இதை பெரு வெற்றியாக்கி.... அரசுடான பேரம் பேசுதலில் இதனை காரணம்  காட்டி  மக்களை ஏமாற்ற முடியாது எனபதனை உணர்த்தி அதிகளவு அதிகாரங்களை பெற முயற்சிக்க வேண்டும் .....

ஆனால் அரசின் சப் ஏஜன்ட்களாக செயற்படும் கூட்டமைப்பிடம் நாம் இதனை எதிர்பார்ப்பது முட்டாள்தனமே ....

6 hours ago, முனிவர் ஜீ said:

யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  

 

தமிழன் ஒன்றும் சம் சும் போல சோம்பையன்கள் இல்லை என்பதை சிங்களத்துக்கு உணர்த்தியது மிகப் பெரிய பலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நடை பெர இருக்கும்  எழுக தமிழ் நிகழுவுக்காக   ஆயத்தமாகும் நாவற்குடா மைதானம் 

16508117_370430936647416_231529696709376

16508520_10155221748022262_1054044360664

12 hours ago, Athavan CH said:

தமிழன் ஒன்றும் சம் சும் போல சோம்பையன்கள் இல்லை என்பதை சிங்களத்துக்கு உணர்த்தியது மிகப் பெரிய பலன்

முடிந்தால் அதே  சோம்பையங்கள் இல்லை என்பதை அடுத்த தேர்தலில் காட்ட சொல்லுங்கோ என்ன தான் சொன்னாலும் அவங்க தான் வருவாங்கtw_blush:

Link to comment
Share on other sites

எழுக தமிழ் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

மானமுள்ள கிழக்குத் தமிழர் பேரணிக்கு பேராதரவு வழங்குவார்கள்!!!

 

Link to comment
Share on other sites

நாளைய தின எழுக தமிழ் பேரணிக்கு முழுமையாக கைகோர்க்கும் கிழக்கு மக்கள்

வடக்கை தொடர்ந்து கிழக்கில் நாளைய தினம் (10) ஒலிக்க இருக்கும் 'எழுக தமிழ் பேரணிக்கு' கிழக்கு மக்கள் முழுமையாக கைகோர்த்து பெரும் ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் தயாராக இருப்பதாக எழுக தமிழ் தொடர்பாக மக்களின் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களாக 'எழுக தமிழ்' பேரணிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் நடைபெற்ற ஆதரவு பிரச்சார கருத்துக் கணிப்பின் அடிப்படையில் குறித்த மக்களின் கருத்துக் கணிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் கருத்துக் கணிப்புக்கு எதிரான வாதப்பிரதி வாதங்களை முன்வைக்கும் ஒரு தரப்பினர் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் அரசியல் செயற்பாட்டை குறித்த 'எழுக தமிழ் பேரணி' குழப்புவதாக தெரிவிக்கின்றனர்.

வடக்கைத் தொடர்ந்து கிழக்கில் நடைபெற இருக்கும் 'எழுக தமிழ் பேரணிக்கு' ஆயத்தமாகியதில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் ஒவ்வொரு பரப்புரையிலும் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் எந்தவொரு அரசியல் செயற்பாட்டையும் குறித்த எழுக தமிழ் பேரணி குழப்பாது என அதன் இணைத் தலைவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பாக மிக முக்கியமான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் மீதான முன்னெடுப்புக்களை வலியுறுத்திய ஸ்ரீ லங்கா அரசின் செயற்பாடு குறித்து எழுக தமிழ் பேரணியின் அரைகூவல் மிக நீண்டு ஒலிக்கயிருக்கும் நிலையில் மிக முக்கிய நாளாக நாளைய எழுக தமிழ் பேரணி நடைபெறயிருப்பதாக குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக அமைகின்றது.

இதேவேளை நாளைய தினம் மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறயிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு 10,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராசா இன்றைய தினம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளைய தினம் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்குரிய போக்குவரத்து வசதிகள், வருகை தரும் மக்களுக்குரிய இருப்பிட வசதிகள், குடிபான ஒழுங்கு வசதிகள் போன்றவற்றுக்குரிய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் திறன்பட முன்னெடுத்து வருவதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் பேரணி மிகவும் பிரமாண்ட மக்கள் கூட்டத்துடன் இடம் பெற இருக்கின்றது.

கிழக்கில் நாளை எழும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தங்களின் ஆதரவுகளை ஊடக அறிக்கை ஊடாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்ற இவ்வேளை அனைத்து அமைப்புக்களையும் பொது மக்களையும் அமைக்கின்றோம். ஒட்டுமொத்தமாக கிழக்கு மக்களின் பேராதரவு எழுக தமிழ் பேரணிக்கு கிடைத்துள்ளது.

கடந்த மாதங்களில் இருந்து கிழக்கில் பல மாவட்டங்களிலுள்ள மூலைமுடுக்கு வரைக்கும் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்குரிய ஆதரவு பிரச்சாரமானது நேற்றைய தினத்துடன் முற்றுமுழுதாக நிறைவடைந்த நிலையில் நாளைய தினம் எழுக தமிழ் பேரணி இறுதிப் பிரச்சாரம் இடம்பெறும் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/134934?ref=home

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

எழுக தமிழ் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

மானமுள்ள கிழக்குத் தமிழர் பேரணிக்கு பேராதரவு வழங்குவார்கள்!!!

 

யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழாயிரம் பேருக்குத்தான் மானம் இருந்தது - கிழக்கில் எப்படியோ!!!

Link to comment
Share on other sites

21 minutes ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழாயிரம் பேருக்குத்தான் மானம் இருந்தது - கிழக்கில் எப்படியோ!!!

தமிழின விடுதலைக்கு  முயற்சிக்கும், தமிழர்களின் நன்மைகளுக்கு குரல்கள் கொடுக்கும் நபர்களுக்கு/குழுக்களுக்கு எதிராக ஜீவன்சிவா ஏதாவது தரவுகளை கொடுத்தால் அதை குறைந்தது 100 ஆல் பெருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்திய பதிவு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.