Jump to content

நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி


Recommended Posts

நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி

 
 

தோஹாவிலிருந்து ஆக்லாந்துக்கு விமான சேவையை தொடங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், உலகின் மிக நீண்ட, இடையில் நிறுத்தங்கள் இல்லாத ,பயணியர் விமான சேவை இதுதான் என்று கூறுகிறது.

திங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம்படத்தின் காப்புரிமைQATAR AIRWAYS Image captionதிங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம்

QR920 என்ற அந்த விமானம் திங்கட்கிழமை 16 மணி, 23 நிமிட நேரத்துக்குப் பின் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே தரையிறங்கியது.

புதிய பாதைகளில் வந்திறங்கும் விமானங்கள் மீது வழமையாக செய்யப்படுவதைப் போல இந்த போயிங் 777-200LR விமானத்தின் மீதும் குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

பொதுவாக விமான நிறுவனங்கள் இது போன்ற சாதனைகளை சற்று மிகைப்படுத்துவது வழக்கம். ஆனால், அவை எப்படி கணக்கெடுக்கப்படுகின்றன? உண்மையில் இந்தக் கணக்குகள் முக்கியமானவையா?

கணக்கிடுவது கடினம்

நீண்ட நேரம் மற்றும் அதிக தூரம் என்ற இரு விஷயங்களை வேறுபடுத்திக் காட்டுவது முக்கியம். ஆனால் அதைச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல.

கத்தார் விமான சேவையின் புதிய வழி நீண்ட நேரம் என்ற வகையில் நீண்ட பயணமாக இருக்கலாம். ஆனால் தூரம் என்ற அடிப்படையில் பார்த்தால், கத்தார் விமான சேவையின் 14,535கிலோமீட்டர் பயணம் எனபது நீண்ட துரம் பயணம் என்று சொல்லமுடியாது.

ஏனெனில், தூர அடிப்படையில், நீண்ட பயணப் பாதை என்ற சாதனையை தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டெல்லி-சான் பிரான்சிஸ்கோ சேவை (15,127 கிலோமீட்டர்) பெற்றுள்ளது.

பாதை - காற்று வேகம்

இரண்டு நகரங்களுக்கிடையே உள்ள தூரம் விமான நிறுவனங்களைப் பொறுத்து மாறாதுதான். ஆனால் அந்நிறுவனங்கள் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூடும்.

உதாரணமாக, ஒரு விமான நிறுவனம், சில குறிப்பிட்ட நாடுகள் மீது பறப்பதைத் தவிர்ப்பது ஒரு விமானம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடையே செல்ல எவ்வளவு தூரத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது என்பதை மாற்றியமைக்கும்.

ஆனால் பாதைக்கு அப்பால், விமானப் பயணத்துக்கு ஆகும் நேரம் என்பது , பறக்கும் விமானத்தின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வீசும் காற்றின் வேகத்தைப் பொறுத்தே அமைகிறது.

உதாரணமாக, கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் ஆக்லாந்து-டோஹா பயணம் விமானத்துக்கு முன் பகுதியில் வீசும் காற்றின் வேகம் காரணமாக 18 மணி நேரங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

``நீண்ட பறக்கும் நேரம் என்பது நீண்ட பறக்கும் தொலைவு என்பதாக எல்லா நேரத்திலும் மாறாது`` என்று ஃப்ளைட் க்ளோபல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எல்லிஸ் டெய்லர் கூறுகிறார்.

`` நிச்சயமாக, பயணியின் பார்வையிலிருந்து பார்க்கும்போது, பறக்கும் நேரம்தான் முக்கியமாக அளவீடு`` என்கிறார் அவர்.

கத்தார் விமான நிறுவனத்தின் தோஹா-ஆக்லாந்து பயணத்தில் நான்கு விமானிகள், 15 விமான பணியாளர்கள் இருந்தனர் . 2,000 குளிர் பானங்கள் பயணிகளுக்கு அளிக்கப்பட்டன.படத்தின் காப்புரிமைQATAR AIRLINES Image captionகத்தார் விமான நிறுவனத்தின் தோஹா-ஆக்லாந்து பயணத்தில் நான்கு விமானிகள், 15 விமான பணியாளர்கள் இருந்தனர் . 2,000 குளிர் பானங்கள் பயணிகளுக்கு அளிக்கப்பட்டன.

வணிகத்திற்கு அவசியம் நெடுந்தொலைவு விமானங்கள்

சாதனையை முறியடிக்கும் விமானச் சேவைகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கலாம். ஆனால் புதிய நீண்ட தொலைவு செல்லும் விமானச் சேவைகள், தனியாக ஒரே பயணமாக அமைந்தால் அதன் மூலம் பலன் ஒன்றும் இருக்காது என்கிறார் டெய்லர்.

ஆனால், ஒரு புதிய பாதை விமான நிறுவனத்தின் ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து வலையமைப்புக்கு என்ன சேர்க்கிறது என்பது முக்கியம்.

தனியே, ஆக்லாந்து-தோஹா பயணம் என்பது பெரிய அளவில் லாபமீட்டும் ஒரு பாதையாக இருக்காது. ஆனால் ஆக்லாந்திலிருந்து வரும் பயணிகள் ஐரோப்பாவுக்கு , ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களுக்குச் செல்கிறார்களா என்பதில்தான் கத்தார் ஏர்வேஸ் கவனம் செலுத்துகிறது என்கிறார் அவர்.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒரு பாதையில் சேவை லாபத்தைத் தருவதற்கு சற்று காலம் பிடித்தாலும், அது அந்த நிறுவனத்தின் பரந்துபட்ட வலையமைப்பின் லாபத்துக்கு உதவும்``, என்கிறார் அவர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பெரும்பாலான பிரதான நீண்ட பாதைகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கண்டாஸ் போன்ற நெடிய பாரம்பரியம் கொண்ட விமான நிறுவனங்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற புதிய நிறுவன்ங்களும், புதிய நீண்ட பாதைகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தங்களது வணிகத்தை வேகமாக விரிவாக முடிந்திருக்கிறது.

உலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறது

அது மத்திய கிழக்கு விமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவைகளின் சேவை எந்த அளவுக்கு எட்டுகிறது என்பதில் இருக்கும் போட்டியைப் பற்றிய விஷயம் என்கிறார் ஏர்லைன் ரேட்டிங்ஸ் ( Airlineratings.com) என்ற விமானசேவை குறித்த இணையதளத்தை சேர்ந்த ஜியோஃப்ரே தாமஸ்.

சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே

இந்த நீண்ட தொலைவு விமான சேவை சாதனைகள் எல்லாம், விமான நிறுவனங்கள் புதிது புதிதாக சேவைகளைத் தொடங்குகையில், தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும்.

உதாரணமாக, கடந்த ஆண்டு, கண்டாஸ் நிறுவனம், பெர்த்திலிருந்து லண்டனுக்கு, 2018ம் ஆண்டு மார்ச் வாக்கில் நேரடி விமான சேவை ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. இது 17 மணி நேர பயணம். புதிய பாதைகளை விமான நிறுவன்ங்கள் தேர்ந்தெடுப்பதைத் தீர்மானிக்கும் அம்சங்களாக, எரிபொருள் விலை மற்றும் எந்த விமான வகைகளை வாங்குவது என்பவை இருக்கின்றன.

777-8X போன்ற விமான்ங்கள் 2022ம் ஆண்டு வாக்கில் வரும் நிலையில், சிட்னி-நியுயார்க், சிட்னி-லண்டன் போன்ற புதிய சாதனைகள் நிறுவப்படும், என்கிறார் தாமஸ்.

இந்த 777-8X விமானம் முறியடிக்கமுடியாத நீண்ட தூரம் செல்லும் விமானமாக இருக்கும், என்கிறார் அவர்.

ஆனால் இந்த பாதைகள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், அவைகளில் மக்கள் பயணிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது , மக்கள் 16,17, 18 மணி நேரங்கள் விமானத்தில் உட்கார்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அந்த விருப்பம் எவ்வளவு காலம் நீடிக்கும் - குறிப்பாக பயணிகள் நெரிசலில் பயணிக்கும், எக்கானமி பிரிவில் - என்பதை விமான நிறுவனங்கள் கவனமாகப் பரிசீலிக்கும்.

உலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறது

உதாரணமாக, கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் விமான சேவை நிறுவனமான கண்டாஸ் பெர்த் முதல் லண்டன் வரை 17 மணி நேர சேவையை மார்ச் 2018ல் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தது.

புதிய வழிகளை தொடங்குவதற்கு, எரிபொருளின் விலை மற்றும் எந்த விதமான விமானத்தை பயன்படுத்தவுள்ளோம் என்ற அம்சங்கள் தீர்மானிக்கும்.

2022ல் 777-8X ரக விமான அறிமுகமானால், சிட்னியில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டனுக்கு செல்லும் பயணம் புதிய சாதனையை நிகழ்த்தப்படும். 777-8X ரக விமானம் நெடுந்தொலைவு பயணிக்கும் விமானம்,'' என்றார் தாமஸ்.

ஆனால், புதிய வழிகள் சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்பது பயணச்சீட்டு வாங்க மக்கள் தேவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.

ஒரே இடத்தில் சுமார் 16,17 அல்லது 18 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க ஒருவர் விருப்பம் உள்ளவராக இருப்பாரா என்பதை பொருத்து உள்ளது. இது போன்ற நெடுந்தொலைவு பயணங்களை மேற்கொள்ள பயணிகள் எவ்வளவு காலம் விருப்பத்துடன் இருப்பார்கள் என்பதையும் விமான நிறுவனங்கள் கண்காணிக்கும். அத்துடன் பயன்செலவு குறைவாக இருக்கும் சாதாரண வகுப்பில்(economy) தான் அதிக எண்ணிக்கையில் பயணிகள் தேர்தெடுப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-38881029

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.