Jump to content

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து


Recommended Posts

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

Link to comment
Share on other sites

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

Link to comment
Share on other sites

இது இங்கும் நடக்குது 4 வருடத்துக்கு முன்னம் ஒருவர் இலங்கையில் கலியானம் செய்திட்டு வந்து இப்ப 2 வது கலியானம் செய்ய ஊருக்கு போயிட்டார் இப்படியாணவர்களை கலாச்சாரத்தை பேனும் குழு அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேன்டும் தாயகத்தில் இருக்கும் போது

Link to comment
Share on other sites

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

ஆமாம்..சரியாக சொன்னீர்கள்! ஏன் தான் பெண்கள் மேல் இப்படி வெறி கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை! சேடமிழுப்பவ்ர் எப்ப டிட்கட் வாங்குறாராம்? இப்பவே துயர் பகிர்வில் ஒரு திரியை ஆரம்பித்துவிடலாம்! :P

Link to comment
Share on other sites

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து கவிதை/பாடல் பகுதியினுள் இணைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நமது கவிஞர்களிற்கு கவிதை படைக்க புதிய கரு எடுத்துக் கொடுக்கவா அல்லது தவறாக இணைக்கப்பட்டுள்ளதா அல்லது இங்கு இவ்வாறு ஏமாற்று வேலைசெய்கின்ற கனடியக் கவிஞர் யாராவது உள்ளார்களா? எல்லாம் ஒரே மர்மமாய் இருக்கிறது! :huh::huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :huh::huh::huh:

Link to comment
Share on other sites

இலங்கையில் இருந்து அண்மையில் கனடாவந்த குடும்ப பென்மணியொருவர் அடிக்கடி இலங்கைக்கு காசு அனுப்புவதை அறிந்த கணவனின் விடாமுயர்சியால் கள்ளக் காதலன் பிடிபட்டான்.இவ் விசாரணை பொலீஸ் வரை சென்று விவாகரத்து கோரப்பட்டுள்ளது.அந்த பெண்மணியின் வாக்குமூலத்தில் தனது கணவன் வெளிநாடு வந்தபின் தனது சகோதரர்கள் உதவிகளை செய்தார்கள் என்றும் இந்த உதவியை சகோதரர்கள் மூலம் பெறமுடியாமையினாலும் எனது கணவர் நாட்டைவிட்டு வெளிக்கிடும் போது எனது தனிமையை உணராதவராகவும் புறப்பட்டார் என்றும். நான்கு வருடங்கள் கள்ளக்காதலன் பராமரித்தாகவும் அவரை கனடாவுக்கு கூப்பிட்டு வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.ஐம்பத்தாறு மாதங்கள் கையெழுத்திட்ட கணவனின் பணத்தில் கிழக்கிலங்கையில் சொர்க்கமனுபவித்த பெண் மிகவும் அதிர்ஸ்டகாரியெனலாம்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு விவாகரத்து பெற்றாலும் கணவன் படியளக்கிறான் .

தவறான இடத்தில் சொடுக்கப்பட்டுவிட்டது.விகடக

Link to comment
Share on other sites

quote name='kavalthurai' date='Feb 10 2007, 01:57 PM' post='257809']

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :lol::lol::lol:

[/quote

காவல்துறை சார் உங்கள்இடத்திலும் ஒருத்தி பலருடன் கள்ளத்தொடர்பெண்டிறியள் நீங்கள்நேரிடையாக போய்பார்தீர்களா என்ன. சொல்லும் சொல் பேசும் வார்தைகளில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். அதுவே சிலவேளைகளில் உங்களை திருப்பித்தாக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

quote name='nedukkalapoovan' date='Feb 10 2007, 12:57 PM' post='257785']

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

இது ஒன்னுமே இல்லைங்கோ.

உடுப்பு தோய்ப்பமே வோஸிங் பவுடர் அதுதான் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.