Jump to content

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து


Recommended Posts

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

Link to comment
Share on other sites

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

Link to comment
Share on other sites

இது இங்கும் நடக்குது 4 வருடத்துக்கு முன்னம் ஒருவர் இலங்கையில் கலியானம் செய்திட்டு வந்து இப்ப 2 வது கலியானம் செய்ய ஊருக்கு போயிட்டார் இப்படியாணவர்களை கலாச்சாரத்தை பேனும் குழு அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேன்டும் தாயகத்தில் இருக்கும் போது

Link to comment
Share on other sites

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

ஆமாம்..சரியாக சொன்னீர்கள்! ஏன் தான் பெண்கள் மேல் இப்படி வெறி கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை! சேடமிழுப்பவ்ர் எப்ப டிட்கட் வாங்குறாராம்? இப்பவே துயர் பகிர்வில் ஒரு திரியை ஆரம்பித்துவிடலாம்! :P

Link to comment
Share on other sites

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து கவிதை/பாடல் பகுதியினுள் இணைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நமது கவிஞர்களிற்கு கவிதை படைக்க புதிய கரு எடுத்துக் கொடுக்கவா அல்லது தவறாக இணைக்கப்பட்டுள்ளதா அல்லது இங்கு இவ்வாறு ஏமாற்று வேலைசெய்கின்ற கனடியக் கவிஞர் யாராவது உள்ளார்களா? எல்லாம் ஒரே மர்மமாய் இருக்கிறது! :huh::huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :huh::huh::huh:

Link to comment
Share on other sites

இலங்கையில் இருந்து அண்மையில் கனடாவந்த குடும்ப பென்மணியொருவர் அடிக்கடி இலங்கைக்கு காசு அனுப்புவதை அறிந்த கணவனின் விடாமுயர்சியால் கள்ளக் காதலன் பிடிபட்டான்.இவ் விசாரணை பொலீஸ் வரை சென்று விவாகரத்து கோரப்பட்டுள்ளது.அந்த பெண்மணியின் வாக்குமூலத்தில் தனது கணவன் வெளிநாடு வந்தபின் தனது சகோதரர்கள் உதவிகளை செய்தார்கள் என்றும் இந்த உதவியை சகோதரர்கள் மூலம் பெறமுடியாமையினாலும் எனது கணவர் நாட்டைவிட்டு வெளிக்கிடும் போது எனது தனிமையை உணராதவராகவும் புறப்பட்டார் என்றும். நான்கு வருடங்கள் கள்ளக்காதலன் பராமரித்தாகவும் அவரை கனடாவுக்கு கூப்பிட்டு வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.ஐம்பத்தாறு மாதங்கள் கையெழுத்திட்ட கணவனின் பணத்தில் கிழக்கிலங்கையில் சொர்க்கமனுபவித்த பெண் மிகவும் அதிர்ஸ்டகாரியெனலாம்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு விவாகரத்து பெற்றாலும் கணவன் படியளக்கிறான் .

தவறான இடத்தில் சொடுக்கப்பட்டுவிட்டது.விகடக

Link to comment
Share on other sites

quote name='kavalthurai' date='Feb 10 2007, 01:57 PM' post='257809']

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :lol::lol::lol:

[/quote

காவல்துறை சார் உங்கள்இடத்திலும் ஒருத்தி பலருடன் கள்ளத்தொடர்பெண்டிறியள் நீங்கள்நேரிடையாக போய்பார்தீர்களா என்ன. சொல்லும் சொல் பேசும் வார்தைகளில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். அதுவே சிலவேளைகளில் உங்களை திருப்பித்தாக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

quote name='nedukkalapoovan' date='Feb 10 2007, 12:57 PM' post='257785']

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

இது ஒன்னுமே இல்லைங்கோ.

உடுப்பு தோய்ப்பமே வோஸிங் பவுடர் அதுதான் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.